Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம்: - கனடாவில் இசைப் பெருவிழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைவாழ்வின் வெற்றியை கொண்டாடும் இசைப் பெருவிழாவும் சுப்பர் சிங்கர் இசைக் கொண்டாட்டமும். - கனடாவில் தனித்துவம் மிக்க இசை நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட ஆர்யா கனடா நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 13 - 14 ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் பெயர் கிரவுண்ட் மைதானத்தில்  இரண்டு பிரம்டமாண்டமான இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளது.

இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைவாழ்வின் வெற்றியை கொண்டாடும் இசைப் பெருவிழாவும் சுப்பர் சிங்கர் இசைக் கொண்டாட்டமும். - கனடாவில் தனித்துவம் மிக்க இசை நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட ஆர்யா கனடா நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 13 - 14 ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் பெயர் கிரவுண்ட் மைதானத்தில் இரண்டு பிரம்டமாண்டமான இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளது.

   

13ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை வல்லுனர் வெங்கடே~; பட் அவர்களுடன் ரொரன்ரோவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேர் தமது சமையல் திறமையினை வெளிப்படுத்தும் சமையல் போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து மதிய உணவு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

காலை முதல் முதல் இரவு வரையான அனைத்து நிகழ்சிகளையும் ஒN நுழைவுச் சீட்டுடன் பார்த்து மகிழலாம். அதனை தொடர்ந்து ரொரன்ரோவில் உள்ள இசைக்கலைஞர்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களும் மாலை வேiளையில் உள்ளக அரங்கில் 60 ற்கும் மேற்பட்ட நமது கலைஞர்கள் தமது வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்துவற்குரிய வாய்ப்பினை ஆர்யா கனடா வழங்கியுள்ளது.

அதேவேளை சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நடைபெறவுள்ள சுப்பர் சிங்கர் ஸ்ரார் நடை நிகழச்சியில் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களான ஆனந் அரவிந்த் அக்சன் ராஜ கணபதி பரீடா லக்ஸ்மி சியாட்ஆ கியோருடன் ஜேர்மனியைச் சேரந்த நீருஜன் கனடாவின் இசைக் குயில் ஜெசிக்கா ஜூட்ஜ் மற்றும் பிரகதி ஆகிய சுப்பர் சிங்கர் நட்சத்திரங்களுடன் பிரபல பின்னணி பாடகர்களான ஸ்ரீனிவாஸ் மற்றும் சித் ஸ்ரீராம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

இந்த வருட சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சிக்கு இசைவழங்கும் மணி இசைக் குழுவுடன் முற்றிலும் மாறுபட்ட இசை அனுபவத்தை வழங்குவதற்காக பிரபல கீபோர்ட வாத்தியக் கலைஞர் ஸ்ரீபன் டேவசியும் மற்றும் வயலின் வாத்திய கலைஞர் காவ்யா அஜித் மற்றும் சக்ஸ்சபோன் கலைஞர் பசந் முரளி கிருஸ்ணன் ஆகியோர் இணைந்து கொள்ளக் காத்திருக்கின்றனர்.

14ம் திகதி ஞாயிற்றுக் கிழமை திரைசையில் தனக்கென ஒரு இசை சாம்ராஜ்யித்தை அமைத்து சுமார் 40 ஆயிரத்திற்க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள இசை ஜாம்பவாம் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியிம் அவர்களின் இசை வாழ்வின் 50 ஆண்டு சாதனையை கொண்டாடும் எஸ்.பி.பி 50 பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடன் பிரபல பின்னணி பாடகர்களான மனோ சித்திரா எஸ்.பி சைலஜா எஸ்.பி.பி சரண் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஏதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் 14ம் திகதிகளில் நடைபெறவுள்ள இரண்டு நாள் இசைக் கொண்டாட்டம் காண ரொரன்ரோ நகரம் தயாராகி வருகின்றது.

10 டொலர்கள் முதல் நுழைவுச் சீட்டுகள் பிரபல வர்த்தக நிலையங்களிலும் றற.நஎநவெடிசவைந.உய என்ற இணையத்தளத்திலும் விற்பனையாகின்றன.

மார்க்கம் மைதானத்தின் திறந்த வெளியரங்கில் அமைக்கப்படும் சிறப்பு அரங்கம் மற்றும் ரசிகர்களுக்கான சிறப்பு இருக்கை அமர்வுகள் யாவும் கடந்த வருடம் நடைபெற்ற சுப்பர் சிங்கர்ஸ் நிகழ்வுகளை விடவும் மிக சிறப்பான முறையில் ரசிகர்களுக்கான பன்முக வசதிகளுடனான மாறுபட்டதொரு அனுபவத்தை வழங்கும் இசை நிகழ்வாக நடைறெவுள்ளதாகவும் இரு நாள் நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் ஆர்யா கனடா அறிவித்துள்ளது.

இந்த நிகழ்சிக்கு கனடாவின் முன்னணி அரசியல்; தலைவர்களும் சமூக தலைவர்களும் தமது ஆதரவினையும் வாழ்த்து செய்திகளையும் அனுப்பிய வண்ணம் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

SPB-seithy-290716-001-(1).jpg

 

 

SPB-seithy-290716-001%20(2).jpg

 

 

SPB-seithy-290716-001%20(3).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162495&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.