Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகமீனவரை சுட்டது சீனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

17103368_1184194378359868_19578203401101

 

மீனவர் சுட்டு கொல்லப்பட்ட இடம் அருகே சீனா சார்பில் கட்டுமான பணி நடக்கிறது: தமிழிசை

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சீனாவே சுட்டிருந்தாலும் அதற்கு பதில் சொல்ல வேண்டியது உங்கள் உற்ற நண்பன் இலங்கை அரசாங்கம்தானே?!

நிற்க, இந்த மீனவர்கள் எல்லை தாண்டுவது, டி ஆர் பாலு படகு முதலாளியாக இருப்பது என பல செய்திகளை அடிக்கடி படிக்கிறோம். பிரிட்டோவின் மரணத்தின்பின் அந்த படகின் முதலாளி சேதமடைந்த படகில் சாய்ந்தபடி அழுத புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது. அவரைப் பார்த்தால் பெரிய பணகாரர் போல் தெரியவில்லை. ஆகவே, இந்த டி ஆர் பாலு படகுகள்தான் இலங்கைக்குள் போகின்றன என்கிற கருத்து என்கிருந்து வந்தது என ஆராய்ந்தபோது கிடைத்தவை..

1) சுப்பிரமணிய சாமியின் குற்றச்சாட்டுகள்:

http://www.chennaionline.com/news/newsitem.aspx%3FNEWSID%3D7EE83D72-D349-4D1A-B745-8C8926B864B1%26CATEGORYNAME%3Dtnadu

2) அதை எடுத்துப் போட்ட டிபிஎஸ் ஜெயராஜ் இணையதளம்:

http://dbsjeyaraj.com/dbsj/archives/32933

3) சாமியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த வட இந்திய ஊடகங்கள்:

http://www.ndtv.com/india-news/jayalalithaa-files-defamation-case-against-bjps-subramanian-swamy-660940

http://indianexpress.com/article/india/india-others/swamy-to-move-sc-against-defamation-cases-by-jaya/

4) அதற்கு குழையடித்த இலங்கை ஊடகம்: (கவனிக்க: டிபிஎஸ் தளத்தில் எழுதியவரும், ஐலண்டில் எழுதியவரும் ஒரே நபரே)

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=109715

 

இதிலிருந்து என்ன ஊகிக்க முடிகிறது என்றால், டி ஆர் பாலுவுக்கு படகுகள் இருக்கலாம். ஆனால் இருக்கும் படகுகள் எல்லாம் டி ஆர் பாலுவுடையது அல்ல. இன்னும் இலங்கையில் பிடியில் 130 படகுகள் உள்ளதாக சொல்கிறார்கள். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 30 லட்சம் பெறுமானம் உள்ளவை. அதை டி ஆர் பாலு விட்டுவைக்க மாட்டார்.

 

இறுதியாக, இந்த மீனவர்கள் எடுத்து வைக்கும் வாதம் என்பது, அந்தக் கடல் பாரம்பரியமான கடல் என்பது (Historical fishing waters). எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களது தாத்தாமார் அதே கடலில் மீன் பிடித்திருப்பார்கள். அன்று இலங்கை / இந்தியா எல்லை எல்லாம் கிடையாது. இருந்த கச்சதீவையும் எடுத்து கொடுத்துவிட்டு ஹிந்தியனும், சிங்களவனுடன் பஞ்சாயத்து பண்ணுகிறார்கள். இதற்கு மாற்றாக ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க உதவி செய்யுமாறு கேட்கிறார்கள் மீனவர்கள். அதற்கு 30 லட்சம் அளவில் கடன் கொடுக்க ஒரு திட்டம் போட்டு அதை செயற்படுத்தாமல் விட்டுள்ளார்கள் டில்லியில். வேறு வழியில்லாதவர்கள் தமது பாரம்பரியமான கடலில் தொழில் செய்யப்போய் இறந்துபோகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, இசைக்கலைஞன் said:

 

தமிழ்நாட்டு அரசும் இந்திய அரசும் மண்ணாங்கட்டிகள்.tw_angry:

இந்த லட்சணத்தில் ஈழத்தமிழருக்கு வீடு கட்டிக்கொடுக்கின்றார்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.