Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருனாநாய் வவுனியாவில் உள்ளவழக்கறிஞர்களை மிரட்டியருக்கின்றான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருனாநாய் வவுனியாவில் உள்ளவழக்கறிஞர்களை மிரட்டியருக்கின்றான்வுhரசளன

  • கருத்துக்கள உறவுகள்

கருனாநாய்.. கருனாநாய் ..

ஜயா ஒரு புயல் அடிக்கப்போகுது. அந்தப்புயலுடன் உந்த நாய்கள், பேய்கள் எல்லாம் தூசுமாதிரி அள்ளுப்பட்டுவிடும். அதுவரை நாங்க எங்க கடமையை சரிவரச் செய்வம்.

Edited by Valvai Mainthan

அது சரி. இது ஒருபுறம்.

அதுபோக யாரும் வெளிநாடுகளில் இருந்து வவுனியா வந்து நின்றதை மரநாய் குழு அறிந்தால் அவ்வளவு தான் கோடிக்கணக்கில் கட்டினால் ஒளிய அல்லது கடத்திக்கொண்ண்டுபோய் வெடிதான்.

வெளிநாடு வாழ் எம் தமிழ் உறவுகளே கவனம்.

புளொட்

ரெலோ

ஈபிடிபி

மரநாய்குழு

இவைகள் எல்லாம் காய்ந்த எலும்புத்துண்டுகளை காந்திக்கொண்டு பசிக்கொடுமையில் திரிகின்றன. யாராவது ஆப்பிட்டீர்கள் என்றால் அம்போ சிவ சம்போ.

கவனம். கவனம். அவசர தேவையின்றி இலங்கைக்கு வராதீர்கள் வந்தாலும் வவுனியாவுக்கு வராதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுகா நீங்கள் kuriyathu[]உன்மைதான் நான் அதனாள்த்தான் என்னுடைய விடுமுறைக்காலத்தை இங்கேயெ எடுத்துவிட்டேன் அதை விடநீங்கள் வவுளியாவில்த்தான்இருக்கின்

Edited by vasanthan1

வழக்கறிஞர்கள் மிரட்டப்பட்டது உண்மைதான். ஆனால் மிரட்டியவர்கள் தான் வேறு .... வவுனியாவில் காட்டி கொடுப்பதையும் ஆள் கடத்தலையும் செய்கிறது, ஆகவே கருணா கிழக்கில் மட்டும் தான் நிர்வாக முடக்கங்களை செய்கிறார், முஸ்லீம் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் (சிங்கள ராணுவத்தால் மீட்கப்பட்ட 5% நிலப்பரப்பில் தான்) ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் பெயர் களும் துணைக்குழுவின் கொலைப்பட்டியலில் என்று தலைப்பு கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தேன். நிருவாகம் பிரசுரிக்கவில்லை, நானும் அதில் நேரடியகவே குறிப்பிட்டிருந்தேன். வவுனியாவில் பெரிய கொடுமையே நடக்கிறது. எமது உறவுகள் கற்பழிக்கப்படுகிறார்கள், சில வீடுகளில் மாத பணமும் அறவிடப்படுகிறது, முன்னாள் உறுப்பினர்கள் விசாரணை செய்யப்படுகிறார்கள், மீண்டும் இணைய வற்புறுத்தப்படுகிறார்கள் மறுத்தவர்கள் கொலை செய்யப்பட்டும் உள்ளார்கள். இதை விட புதிய பூதம் விடுதலை புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களின் பெயரடங்கிய கொலைப்பட்டியல், இதில் பெயருள்ளவர்கள் வீடு திரும்பியதாக சரித்திரமே இல்லையாம். வன்னியில் இருந்து வந்தவர்கள் பலர் மீண்டும் வன்னிக்கு தப்பி சென்றுவிட்டனர். அடுத்து நாம் கவனிக்கவேண்டியது சில வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் இருந்து தற்பொது வெளிநாடுகளிருப்போரும் அடங்குகின்றனர். எனக்கு தெரிந்தவர் ஒருவர் மூன்று வருடத்துக்கு முன்பு வவுனியாவில் இருந்திருக்கிறார். சென்ற கிழமை அவர் இருந்த வீட்டுக்கு சென்றவர்கள் அவர் இல்லை என்று தெரிந்து திரும்பி வந்துவிட்டனர். ஆனால் இவருக்கு பிணை வழங்கியவர் கொலை செய்யப்பட்டுள்ளார் (அவரது கொலைக்கும் இவரை தேடிச் சென்றதுக்கும் தொடர்புண்டா என்பது தெரியாது) உடனடியாக வெளிநட்டிலிருப்பவர் வழக்கறிஞரின் உதவியுடன் அந்த நாட்டின் ரசிய பொலீஸாருக்கு நிலைமையை தெளிவுபடுத்தியதோடு வெளிநாடுகளில் இலங்கைத்தூதரங்களின் பங்களிப்பையும் ஆதாரபூர்வமாக விளக்கி தனது பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் படி கேட்டுள்ளார். ஆச்சரியமடைந்த அதிகாரி தமது விசாரணைகளை தொடர்வதாகவும் வெளிநாட்டமைச்சுக்கு உடனடியாக தெரியபடுத்துவதாகவும் உறுதி வழங்கியுள்ளார். (இவருக்கோ இலங்கையில் உறைவினர்கள் யாருமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.