Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூநகரியில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்

Featured Replies

பூநகரி - கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற இருந்த மாபெரும் மணல் கொள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது நேரடி தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அபிவிருத்தி திட்டத்திற்கு மணல் வழங்காது மன்னார் பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவருக்கு மணலை அகழ்வதற்கான அனுமதி முறையற்ற ரீதியில் அரச அதிகாரிகளால் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மணல் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த செயற்பாடு தொடர்பாக கிராம மக்களால் பொருத்தமான அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரியிடம் தெரியப்படுத்திய போதும் தடுத்து நிறுத்துவதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இறுதியில் மக்களால் குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவ்விடத்திற்கு உடனே சென்று மணல் அகழ்வை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அத்துடன் அவர் பொலிசாருடனும் தேவாலயத்திற்கு பொறுப்பான போதகருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/156256?ref=home-feed

பாரிய மணல் கொள்ளை பாராளுமன்ற உறுப்பினரின் தலையீட்டையடுத்து முறியடிப்பு

 

பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற இருந்த மாபெரும் மணல் கொள்ளை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது நேரடி தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

ankajan__1_.jpg

இப் பகுதியில் தேவாலயத்திற்கும், அரசாங்கத்திற்கும் சொந்தமான பெருமளவான மணல் காணப்படுகிறது. இந்தக்கிராமத்தின் முக்கிய வளமாக மணல் வளம் இருக்கின்றது.

குறித்த பகுதியில் மணலை  அபிவிருத்தி திட்டத்திற்கு வழங்காது மன்னார் பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவருக்கு மணலை அகழ்வதற்கான அனுமதி முறையற்ற ரீதியில் அரச அதிகாரிகளால் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் இரவிலிருந்து மணல் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

 

இச் செயற்பாடு தொடர்பாக கிராம மக்களால் உரிய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் தடுத்து நிறுத்துவதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

 

இறுதியில் அம்மக்களால் குறித்த விடயம் தொடர்பாக நள்ளிரவு 11 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கஜன் இராமநாதன் சம்ப இடத்திற்கு  சென்று மணல் அகழ்வை தடுத்து நிறுத்தியதோடு பொலிஸாருடனும் தேவாலயத்திற்கு பொறுப்பான மதகுருவுடனுடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ankajan__4_.jpg

 
 

Tags

http://www.virakesari.lk/article/23548

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.