Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின் விளைவை சிங்கள தேசமும் அனுபவிக்கும் - இளந்திரையன்

Featured Replies

கேக்கிறவன் கேனயனாய் இருந்தால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓட்டுமாம்.

இந்த வசனத்தை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கு... :lol::huh:

மறுத்ததான் உண்மை தான் எவருமே தெற்கில் என்ன நடக்கும் என்று உறுதிப்படுத்த முடியாது நடக்கின்றது தான் ஆனால் தாயகத்தில் நடப்பவற்றுடன் ஓப்பிடும் போது இதெல்லாம் யு யு யீ பி

எருமை மாடு என்ற மனிதனைபோன்ற விலங்கினம் இருக்கும் போது பால் குடுக்குது. சாணம் குடுக்குது. அது செத்தா அதன் தோல் உதவுது...அனா இருக்கும் போதும் எதுவும் பிரியோசனப்படல, செத்தாப்பிறகும் எரிச்சுப்போடும்கள். ஆக இப்ப நாம என்ன செய்யிறம் எண்டு இந்த பழமொழியினூடு விளங்கிக்கொள்வோம். நன்றிகள்.மறுத்தான்.

அடமுக்கியமாக கடினமா வேலையும் செய்யுது. இப்படி உழைக்கிற எருமை மனிதனை(மாட்டை) கொண்டு போய் கடைசியில களுத்தவெட்டுறாங்களே. இதுகளுக்கு யார் இருக்கார் காப்பாற்ற? யாரும் யோசிக்கிறீர்களா? மனிதவதையும் வேண்டாம் மிருகவதையும் வேண்டாம் எமக்கு. எங்களை வாழவிடுங்கள். :lol:

Edited by saivan

எருமை மாடு என்ற மனிதனைபோன்ற விலங்கினம் இருக்கும் போது பால் குடுக்குது. சாணம் குடுக்குது. அது செத்தா அதன் தோல் உதவுது...அனா இருக்கும் போதும் எதுவும் பிரியோசனப்படல, செத்தாப்பிறகும் எரிச்சுப்போடும்கள். ஆக இப்ப நாம என்ன செய்யிறம் எண்டு இந்த பழமொழியினூடு விளங்கிக்கொள்வோம். நன்றிகள்.மறுத்தான்.

மனுசன் ஒண்டும் செய்யாமல் இருக்கிறதே உலகத்திற்கு நல்லது!

அடமுக்கியமாக கடினமா வேலையும் செய்யுது. இப்படி உழைக்கிற எருமை மனிதனை(மாட்டை) கொண்டு போய் கடைசியில களுத்தவெட்டுறாங்களே. இதுகளுக்கு யார் இருக்கார் காப்பாற்ற? யாரும் யோசிக்கிறீர்களா? மனிதவதையும் வேண்டாம் மிருகவதையும் வேண்டாம் எமக்கு. எங்களை வாழவிடுங்கள். :lol:

இதை யாரிடம் கேட்கிறீர்கள்........? உமது கதைப் படி பார்த்தால் நீர் யாழ் களத்தில் உள்ளவர்களை குற்றம் சாட்டுவது பொல் தெரிகின்றது, சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லிப் பாரும்

வானவில்லுக்கேன் எருமைமாட்டை கொல்லக்கூடாது என்று சொல்ல கோவம் வருது? விலங்கினங்களினை கொண்டு உண்ண உங்களுக்கு யாரு உரிமை தந்தது இல்லை கேட்கிறன், அதுகளுக்கு உங்கட பாசை தெரியாது அல்லது ஊமை என்றா. அதுகளும் தங்கட பிள்ளை குட்டிகளோட உழைச்சு உங்களுக்குத்தந்து போட்டு வாழ ஆசைப்படுவதில் என்ன தப்பு. மனுசனுக்கு நடந்தா கொலை, கொல்லுரான். இதுகள் இவ்வளவு செய்யுதுகள் உலகத்துக்கு ஒரு இரக்கம் வேண்டாமா? அட இதுக்குப்பிறகு ஆவது தமிழர்கள் ஆகிய நாம் மாட்டிறச்சி சாப்பிடாமல் விட்டு இதுகளுக்கு ஒரு உதவி செய்ய முடியாதா? அதுக்குத்தா சோஜா பீன்ஸ் இருக்கு, பீன்ஸ் இருக்கு புடிங்கி சாப்பிடவேண்டியதுதானே. ஏனைய்யா மிருகத்தினை கொல்லுறீயள்?? :angry:

தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தப்படும் பேரவலம் இலங்கை முழுவதும் பெரும் சமருக்கு வழிவகுக்கும் -விடுதலைப் புலிகள்

[11 - March - 2007] [Font Size - A - A - A]

இலங்கைப் படையினரால் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வரும் மனிதப் பேரவலம் தமிழர் தாயகத்துடன் மட்டும் நின்றுவிடாது, இலங்கை முழுவதிலும் பெரும் போருக்கு வழிவகுத்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வன்னியிலும் திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் தற்போது அரச படைகள் மேற்கொண்டு வரும் பாரிய தாக்குதல்களால் மனிதப் பேரவலங்கள் ஏற்பட்டுள்ளமை குறித்து கூறுகையிலேயே விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளரான இ.இளந்திரையன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து இளந்திரையன் மேலும் கூறுகையில்:

மட்டக்களப்பில் இரு நாட்கள் இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பெரும் அவலங்களுக்குள்ளாகி யுள்ளனர். தமிழ் மக்களை தொடர்ந்தும் பெரும் அவலங்களுக்குள் தள்ளும் இலங்கை அரசு அதற்குரிய விளைவுகளையும் மிக விரைவில் உணர நேரிடும்.

மட்டக்களப்பில் படையினரின் முன்னேற்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. எனினும், அவர்கள் மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதன் விளைவுகள் விரைவில் உணரப்படுமென்றும் தெரிவித்துள்ளார்

http://www.thinakkural.com/news/2007/3/11/importantnews.htm

நீங்கள் அங்கை வெட்டப்போறேன் இங்கை புடுங்கப்போறேன் என்று சொல்லி சும்மாய் இருக்கிற இலங்கை அரசை உசுப்பேத்தி விட்டு நீங்கள் உங்கை நல்லாய் இருங்கோ நாளந்தம் எத்தனை மக்களும் போராளிகளும் தங்களின் உயிர்களை விடுகிறார்கள் நீங்கள் சண்டை தொடங்கவில்லை என்றால் ஏன் இவ்வளவு போராளிகளை இழக்கவேண்டும்

இப்ப என்ன பிரச்சினை என்றால் வெளிநாடுகளில் இருக்கும் சிலபேர்க்கு புலிகளை பிடிக்காது. அவர்கள் மேல் அதீத வெறுப்பு அதனை புலிகளுக்கும் நேரடியாக தெரிவிக்க முடியாது. ஏன் உள்ளூருக்கையும் புலியெதிர்ப்பாளர்களாய் இருக்கமுடியாது. யாழ் இணையத்திலையும் நேரடியாக புலிகளை வசைபாட முடியாது. ஆகவே கடுப்பின் உச்சக்கட்ட வெளிப்பாடே ........ ஏன் புலிகள் இன்னும் போரைத்தொடங்கவில்லை என செல்லமாக தலையில் குட்டுவது மாதிரி குட்டுகின்றனர்.

உண்மையாக தமிழீழத்தில் இருக்கும் மக்கள் இப்படி எதிர்பார்ப்பதே இல்லை. அவர்கள் போர் இன்றி வாழவே விரும்புகின்றனர். இன்று பெரும் நேரடி போர் வெடிக்குமோ நாளை பெரும் நேரடி போர் வெடிக்குமோ என இங்குள்ள மக்கள் பயம் கலந்த வாழ்க்கையே வாழ்கின்றனர். வெளிநாடுகளில் இருக்கும் ஒருசிலரோ ஏதோ அனைத்துலக துடுப்பாட்ட பந்தயம் தொடங்க இருப்பது போல் ஏதோ எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

ஏன் என்றால் பெரும் நேரடி போர் வெடித்தால் உண்மையாக சொல்கிறேன் அவர்கள் மேனியில் ஒரு சின்ன காயம் கூட ஏற்படாது. படு யாலியாக இருந்து 3 வேளையும் மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு இப்படி வந்து குத்தி முறிவினம். பெரும் நேரடி போர் வெடித்தால் வன்னியிலோ யாழிலோ , ஏன் கிழக்கு மாகானத்திலோ மக்கள் படும் அவலங்களை ஒரு தடவை உங்கள் கண்களை மூடி மனதில் எண்ணிப்பாருங்கள்.

வெளிநாடுகளில் இருந்து 3 வேளையும் மூக்கு முட்ட தின்று பீப்பாய்கள் மாதிரி தான் எம் மக்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். உங்களிடம் ஒன்று கேட்கிறேன் ஒரு மாதம் ........ ஒரே ஒரு மாதம் உங்கள் குடும்ப சகிதம் வந்து வன்னியில் வேண்டாம் யாழில் ஒரு ஏழை மனிதன் வாழ்வது போன்று உங்களால் வாழ முடியுமா? அப்பொழுது தெரியும் உங்களுக்கு பசி என்றால் என்னவென்று. வெடிகுண்டுகளுக்கு மத்தியில், இராணுவம் மற்றும் கூலி எலும்பு காந்தும் ஒட்டுப்படைகளுக்கு மத்தியில் வந்து வாழ்ந்து பாருங்கள் அப்ப புரியும்.

எமது தேசத்தில் உள்ளூர்களுக்குள் யாரும் இப்படி கதைத்ததை நான் கேள்விப்படவில்லை. யாழ் இண்னையத்தினுள் சென்று பார்த்தால் ஐயோ........... வெளிநாடு வாழ் தமிழர்கள் ஏதோ துடுப்பாட்ட பந்தயம் தொடங்கும் நாளை எதிர்பார்ப்பது போல் போர் தொடங்கும் நாளை எதிர்பார்க்கிறார்கள். சகோதரர்களே போர் தொடங்கி நெடு நாள் ஆகிவிட்டது விழித்துப்பாருங்கள்.

தி. மு. க......ளாய் இராதீர்கள்.

Edited by mathuka

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தி. மு. க......ளாய்......?

புரியலயே...

இப்ப என்ன பிரச்சினை என்றால் வெளிநாடுகளில் இருக்கும் சிலபேர்க்கு புலிகளை பிடிக்காது. அவர்கள் மேல் அதீத வெறுப்பு அதனை புலிகளுக்கும் நேரடியாக தெரிவிக்க முடியாது. ஏன் உள்ளூருக்கையும் புலியெதிர்ப்பாளர்களாய் இருக்கமுடியாது. யாழ் இணையத்திலையும் நேரடியாக புலிகளை வசைபாட முடியாது. ஆகவே கடுப்பின் உச்சக்கட்ட வெளிப்பாடே ........ ஏன் புலிகள் இன்னும் போரைத்தொடங்கவில்லை என செல்லமாக தலையில் குட்டுவது மாதிரி குட்டுகின்றனர்.

உண்மையாக தமிழீழத்தில் இருக்கும் மக்கள் இப்படி எதிர்பார்ப்பதே இல்லை. அவர்கள் போர் இன்றி வாழவே விரும்புகின்றனர். இன்று பெரும் நேரடி போர் வெடிக்குமோ நாளை பெரும் நேரடி போர் வெடிக்குமோ என இங்குள்ள மக்கள் பயம் கலந்த வாழ்க்கையே வாழ்கின்றனர். வெளிநாடுகளில் இருக்கும் ஒருசிலரோ ஏதோ அனைத்துலக துடுப்பாட்ட பந்தயம் தொடங்க இருப்பது போல் ஏதோ எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

ஏன் என்றால் பெரும் நேரடி போர் வெடித்தால் உண்மையாக சொல்கிறேன் அவர்கள் மேனியில் ஒரு சின்ன காயம் கூட ஏற்படாது. படு யாலியாக இருந்து 3 வேளையும் மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு இப்படி வந்து குத்தி முறிவினம். பெரும் நேரடி போர் வெடித்தால் வன்னியிலோ யாழிலோ , ஏன் கிழக்கு மாகானத்திலோ மக்கள் படும் அவலங்களை ஒரு தடவை உங்கள் கண்களை மூடி மனதில் எண்ணிப்பாருங்கள்.

வெளிநாடுகளில் இருந்து 3 வேளையும் மூக்கு முட்ட தின்று பீப்பாய்கள் மாதிரி தான் எம் மக்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். உங்களிடம் ஒன்று கேட்கிறேன் ஒரு மாதம் ........ ஒரே ஒரு மாதம் உங்கள் குடும்ப சகிதம் வந்து வன்னியில் வேண்டாம் யாழில் ஒரு ஏழை மனிதன் வாழ்வது போன்று உங்களால் வாழ முடியுமா? அப்பொழுது தெரியும் உங்களுக்கு பசி என்றால் என்னவென்று. வெடிகுண்டுகளுக்கு மத்தியில், இராணுவம் மற்றும் கூலி எலும்பு காந்தும் ஒட்டுப்படைகளுக்கு மத்தியில் வந்து வாழ்ந்து பாருங்கள் அப்ப புரியும்.

எமது தேசத்தில் உள்ளூர்களுக்குள் யாரும் இப்படி கதைத்ததை நான் கேள்விப்படவில்லை. யாழ் இண்னையத்தினுள் சென்று பார்த்தால் ஐயோ........... வெளிநாடு வாழ் தமிழர்கள் ஏதோ துடுப்பாட்ட பந்தயம் தொடங்கும் நாளை எதிர்பார்ப்பது போல் போர் தொடங்கும் நாளை எதிர்பார்க்கிறார்கள். சகோதரர்களே போர் தொடங்கி நெடு நாள் ஆகிவிட்டது விழித்துப்பாருங்கள்.

தி. மு. க......ளாய் இராதீர்கள்.

நீங்கள் சொன்ன மாதிரி இவர்கள் அ.தி.மு.க தான்

தி.மு.க. - திருத்த முடியாத கழுதைகள்.

அ.தி.மு.க. - அடித்தாலும் தி.மு.க.

முழுமையான நேரடி யுத்தம் ஆரம்பித்ததும் அழியப்போவது, ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள், அப்பாவி தமிழ் குடும்பங்கள் அவர்கள் சொத்துக்கள் மற்றும் புலம்பெயர் போராட்ட ரசிகர்களால் பந்தயத்தில் முதலிடப்பட்ட நிதி!

யுத்தமின்றி ரத்தமின்றி தமிழர் வாழ்வு மலராதோ? ஒரு அற்புதம் நிகழாதோ?

அப்படி நடக்கப்போவதாக நான் உணருகிறேன். யுத்தம் இன்றி ஒரு துப்பாக்கி வேட்டுச்சத்தமின்றி இலங்கைப்பிட்ரச்சனை தீரும் அது தான் புலிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட அலோசனையோ யாருக்குத்தெரியும். இல்லாட்டி புலிகள் புகுந்து அட்லீஸ்ட் முகாம் தாக்குதல் ஆவது செய்து தங்கள் ராங்கை மெயின்டேன் பண்ணியிருப்பீனம். அப்படிசெய்யவில்லை. சில நேரம் சிறீலங்காவை சண்டைக்க போகப்பண்ணிவிட்டு புலி அடிக்காம ஐ.நா. படைகள் போய்த்தான் பிரிபடப்போகுதோ. அப்படி நடந்தால் சாணக்கியன் உட்பட அங்கு இருக்கும் எல்லா மக்களுக்கும் ஒரு சுபீட்சம் வந்திடும். அது சரி பிரச்சனை தீர்ந்தா அங்க எங்கள வரவிடுவியளோ அல்லது ஏதேனும் சாட்டுப்போக்கு சொல்லி திருப்பிவிட்டுருவியளோ? சும்மா கேட்கிறன் பிறகு நாங்க இங்கால் போராட்டம் எல்லோ தொடங்கோணும் அன்க எங்கள் உள்ளவிடச்சொல்லி :icon_idea:

முழுமையான நேரடி யுத்தம் ஆரம்பித்ததும் அழியப்போவது, ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள், அப்பாவி தமிழ் குடும்பங்கள் அவர்கள் சொத்துக்கள் மற்றும் புலம்பெயர் போராட்ட ரசிகர்களால் பந்தயத்தில் முதலிடப்பட்ட நிதி!

நேரடி யுத்தம் ஆரம்பித்தால் ஏற்படும் விளைவுகளை கூறிவிடீர்கள் அது சரி.

நேரடி யுத்தம் ஆரம்பிக்காவிட்டால் ஏற்படும் விளைவையும் கூறுங்கள் பார்ப்போம்.

தமிழர் ஆயுதப்போராட்டத்தை 30 வருடங்களின் முன் ஆரம்பிக்காமல் விட்டிருந்தால் இன்று இலங்கையின் சகல அதிகாரமும் பொருந்திய ஜனாதிபதியாக ஒரு தமிழர் இருந்திருப்பார். அதோடு மட்டுமல்லாமல் சகல வழிகளிலும் தமிழ் மக்கள் சிங்களவரை ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்

Edited by மறுத்தான்

நேரடி யுத்தம் ஆரம்பித்தால் ஏற்படும் விளைவுகளை கூறிவிடீர்கள் அது சரி.

நேரடி யுத்தம் ஆரம்பிக்காவிட்டால் ஏற்படும் விளைவையும் கூறுங்கள் பார்ப்போம்.

தமிழர் ஆயுதப்போராட்டத்தை 30 வருடங்களின் முன் ஆரம்பிக்காமல் விட்டிருந்தால் இன்று இலங்கையின் சகல அதிகாரமும் பொருந்திய ஜனாதிபதியாக ஒரு தமிழர் இருந்திருப்பார். அதோடு மட்டுமல்லாமல் சகல வழிகளிலும் தமிழ் மக்கள் சிங்களவரை ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்

அப்படி நடக்காது எண்டு யாரும் சொல்லவா தலைவர் போராடவெளிக்கிட்டவர். நான் சாணக்கியனட இடதில இருந்தா வேலையை உதறி எறிந்துபோட்டு 3% த்தை ஆயுத பாணியாக்கி அவர்களோடு செர்ந்து போராடி சாவன். அதன் பின்பு ஈழம் வந்தா பிறகு புலம் பெயர்ந்த வர்கள் அங்க போய் இருந்து சனதொகையைப்பெருக்கலாம் எண்டு. அப்படி நான் வரோனும் எண்டா என்னை எயர்போட்டில கிளியர் பண்ணி வவுனியா எல்லையில கொண்டு போய் விட்டிரும். செய்ய முடியுமோ?நீரும் வருவீரெண்டா நானும் வருவன். உமது குடும்பத்தை வேணுமண்டா நான் உம்மோட சேர்த்து ஒரு ஸ்பெஸ்லா கூப்பிட்டுவிடுறன். இரண்டு குடும்பத்தினையும் இங்கால் உமக்கு விருப்பம் இருந்தா என்ன விட்டுட்டு நாம போவமா அடிபட??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.