Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சடலங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை பிரிட்டனின் மருத்துவ மாணவர்கள் அவதி

Featured Replies

சடலங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை பிரிட்டனின் மருத்துவ மாணவர்கள் அவதி

இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ படிப்புக்காக தானமாக வழங்குவது பிரிட்டனில் குறைந்துவிட்டது. இதனால் மாணவர்கள் போதிய பயிற்சி பெற முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

லண்டனில் உள்ள `ரோயல் கொலேஜ் ஒவ் சேர்ஜன்ஸ்' கல்லூரியின் இயக்குநர் டிக் ரெயின்ஸ்பரி கூறியதாவது;

மருத்துவ மாணவர்களுக்கு உடற்கூறு (அனாடமி) பற்றிய நேர்முக பயிற்சி அளிக்க, ஆண்டுக்கு ஆயிரம் சடலங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ படிப்புக்காக தானமாக வழங்குவது தற்போது குறைந்துவிட்டது. சடலங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், புதிய டாக்டர்களுக்கும் சேர்ஜன்களுக்கும் வழங்கப்படும் செய்முறை பயிற்சி போதுமானதாக இல்லை. உடற்கூறுயியல் குறித்த கனிஷ்ட டாக்டர்களின் திறமை குறைந்தே காணப்படுகிறது. அத்தகைய குறைவான திறமையை வைத்துக் கொண்டு, அவர்கள் எப்படி சரியாக சத்திர சிகிச்சைகளை செய்ய முடியும் என்பது சந்தேகமாக இருக்கிறது. இப்படி போதிய பயிற்சி இல்லாதவர் அளிக்கும் சிகிச்சையால் நோயாளிகள் பாதிக்கப்படலாம்.

`தாங்கள் இறந்த பிறகு, தங்களின் உடலை மருத்துவ படிப்புக்கு தானமாக வழங்கலாம்' என முன்பே சொல்லியவர்களின் சடலங்கள் மட்டுமே தற்போது மருத்துவக் கல்லூரிகளுக்கு கிடைக்கின்றன. மேலும், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் கடுமையாக உள்ளது. அந்த சட்டத்தில், `உடலை தானமாக தரும் நோயாளியின் முறையான சம்மதம், எழுத்தில் இருப்பதுடன், அதற்கு சாட்சிகளும் இருக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் உடல்கள் தேவை. இந்த அளவில் 30 சதவீதம் குறைவாகவே தற்போது சடலங்கள் கிடைக்கின்றன என்று டிக்ரெயிஸ்பரி கூறினார்.

http://www.thinakkural.com/news/2007/3/16/...s_page23370.htm

சிறீ லங்கா இனவாத அரசு பிரித்தானியாவிலுள்ள மருத்துவம் கற்பிக்கும் பல்கலைக் கழகங்களுடன் ஓர் சிறிய வியாபார ஒப்பந்தத்தை (Business Deal) செய்வதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

அதாவது சிறீ லங்கா அரசு பிரித்தானியா பல்கலைக் கழகத்திற்கு தேவையான பிணங்களை சிறீ லங்காவிலிருந்து பெற்று (குறிப்பாக வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்பு) நன்கொடையாகக் கொடுக்கலாம். இதற்கு பரிகாரமாக சிறீ லங்கா இனவாத அமைச்சர்களின் பிள்ளைகள் பிரித்தானியாப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில்வதற்கு சீட் (Medical Seat / Admission)கேட்கப்படலாம்.

தேவையான பிணங்களை பீப்பீடீப்பீ கூலிக்குழு, கரிநாய் மற்றும் சிறீ லங்கா புலனாய்வுப் பிரிவு தினமும் கொல்லும் தமிழ் மக்கள் மூலம் வழங்கப்பட முடியும். தினமும் சுமார் ஐந்து தமிழ் மக்கள் சிறீ லங்கா அரசினால் கொல்லப்படுவதனால் வருடத்திற்கு சுமார் 2000 அப்பாவித் தமிழரின் பிணங்களை பிரித்தானியாவிற்கு சிறீ லங்கா அரசு ஏற்றுமதி செய்ய முடியும்.

இதற்கென சிறீ லங்கா அரசு "Ministry of Dead Body Affairs"என்ற பெயரில் ஒரு புதிய அமைச்சையும் உருவாக்கலாம். இதற்கு அமைச்சராக கரிநாயையும், ஆலோசகராக கோத்தபாயவையும் போடலாம்.

....

தேவையான பிணங்களை பீப்பீடீப்பீ கூலிக்குழு, கரிநாய் மற்றும் சிறீ லங்கா புலனாய்வுப் பிரிவு தினமும் கொல்லும் தமிழ் மக்கள் மூலம் வழங்கப்பட முடியும். தினமும் சுமார் ஐந்து தமிழ் மக்கள் சிறீ லங்கா அரசினால் கொல்லப்படுவதனால் வருடத்திற்கு சுமார் 2000 அப்பாவித் தமிழரின் பிணங்களை பிரித்தானியாவிற்கு சிறீ லங்கா அரசு ஏற்றுமதி செய்ய முடியும்.

...

நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்...... ஆனால் மனத்திற்கு சங்கடமாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்னப்பா இவையள் பகிடிக்குமேலை ஒரே பகிடியாய் விடுயினம்.இவைக்குத்தானே ஆசியாவிலையும்,ஆபிரிக்காவிலை

  • தொடங்கியவர்

சிறீ லங்கா இனவாத அரசு பிரித்தானியாவிலுள்ள மருத்துவம் கற்பிக்கும் பல்கலைக் கழகங்களுடன் ஓர் சிறிய வியாபார ஒப்பந்தத்தை (Business Deal) செய்வதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

அதாவது சிறீ லங்கா அரசு பிரித்தானியா பல்கலைக் கழகத்திற்கு தேவையான பிணங்களை சிறீ லங்காவிலிருந்து பெற்று (குறிப்பாக வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்பு) நன்கொடையாகக் கொடுக்கலாம். இதற்கு பரிகாரமாக சிறீ லங்கா இனவாத அமைச்சர்களின் பிள்ளைகள் பிரித்தானியாப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில்வதற்கு சீட் (Medical Seat / Admission)கேட்கப்படலாம்.

தேவையான பிணங்களை பீப்பீடீப்பீ கூலிக்குழு, கரிநாய் மற்றும் சிறீ லங்கா புலனாய்வுப் பிரிவு தினமும் கொல்லும் தமிழ் மக்கள் மூலம் வழங்கப்பட முடியும். தினமும் சுமார் ஐந்து தமிழ் மக்கள் சிறீ லங்கா அரசினால் கொல்லப்படுவதனால் வருடத்திற்கு சுமார் 2000 அப்பாவித் தமிழரின் பிணங்களை பிரித்தானியாவிற்கு சிறீ லங்கா அரசு ஏற்றுமதி செய்ய முடியும்.

இதற்கென சிறீ லங்கா அரசு "Ministry of Dead Body Affairs"என்ற பெயரில் ஒரு புதிய அமைச்சையும் உருவாக்கலாம். இதற்கு அமைச்சராக கரிநாயையும், ஆலோசகராக கோத்தபாயவையும் போடலாம்.

இதென்னப்பா இவையள் பகிடிக்குமேலை ஒரே பகிடியாய் விடுயினம்.இவைக்குத்தானே ஆசியாவிலையும்,ஆபிரிக்காவிலை
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes::rolleyes::D:D:D

ஏன் ராசா என்னணை நடந்தது முகம் இப்பிடி இறங்கிப்போச்சு?

சிறீ லங்கா இனவாத அரசு பிரித்தானியாவிலுள்ள மருத்துவம் கற்பிக்கும் பல்கலைக் கழகங்களுடன் ஓர் சிறிய வியாபார ஒப்பந்தத்தை (Business Deal) செய்வதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

அதாவது சிறீ லங்கா அரசு பிரித்தானியா பல்கலைக் கழகத்திற்கு தேவையான பிணங்களை சிறீ லங்காவிலிருந்து பெற்று (குறிப்பாக வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்பு) நன்கொடையாகக் கொடுக்கலாம். இதற்கு பரிகாரமாக சிறீ லங்கா இனவாத அமைச்சர்களின் பிள்ளைகள் பிரித்தானியாப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில்வதற்கு சீட் (Medical Seat / Admission)கேட்கப்படலாம்.

தேவையான பிணங்களை பீப்பீடீப்பீ கூலிக்குழு, கரிநாய் மற்றும் சிறீ லங்கா புலனாய்வுப் பிரிவு தினமும் கொல்லும் தமிழ் மக்கள் மூலம் வழங்கப்பட முடியும். தினமும் சுமார் ஐந்து தமிழ் மக்கள் சிறீ லங்கா அரசினால் கொல்லப்படுவதனால் வருடத்திற்கு சுமார் 2000 அப்பாவித் தமிழரின் பிணங்களை பிரித்தானியாவிற்கு சிறீ லங்கா அரசு ஏற்றுமதி செய்ய முடியும்.

இதற்கென சிறீ லங்கா அரசு "Ministry of Dead Body Affairs"என்ற பெயரில் ஒரு புதிய அமைச்சையும் உருவாக்கலாம். இதற்கு அமைச்சராக கரிநாயையும், ஆலோசகராக கோத்தபாயவையும் போடலாம்.

நீங்க சொல்லுறத என்னால 100% ஏற்றுக்கொள்ள முடிகிறது.ஆனால் எங்கட இனம் இப்படி அழியிறத நினச்சாத்தான் மனம் கஸ்டமா இருக்கு..... :rolleyes::rolleyes::D:D

Edited by கலைநேசன்1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.