Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத் துரோகிகளின் கூடாரம் யாழ்.பல்கலைக்கழகம்

Featured Replies

சனிக்கிழமை 24 மார்ச் 2007 ஜெயராசா

யாழ் பல்கலைக்கழகம் ஈழத்தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களின் ஒரு குரலாகவே செயற்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களின் மேலாதிக்கங்கள் மேலோங்குகிறபோது அதற்கு எதிராக போர் கொடியினை தூக்கும் வல்லமை இதற்குமட்டுமே இருந்தது. 1995 பின்பு யாழ் குடாவினை அரச படைகள் ஆக்கிரமித்ததில் இருந்து தற்போது வரையும் யாழ் குடாமக்களின் ஒட்டுமொத்த உணர்வாக யாழ் பல்கலைக்கழகமே திகழ்ந்தது. இன்று உலகமெல்லாம் தமிழர்கள் பொங்கு தமிழர்களாக நிமிர்ந்து நிற்பதற்கு வித்திட்டது இந்த யாழ் பல்கலைக்கழகமே. தழிழர்களின் அபிலாசைகளை உலக அரங்கிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு ஒரு திறந்த அரங்காக யாழ்பலைக்கழகமும், பல்கலைக்கழக சமூகமும் விளங்கியது. தமிழீழ தேசத்திற்காக தம் இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக நினைவு தூபி ஒன்றுகூட அங்கு அமைக்கப்பட்டுள்ளது( தற்போது அரசபடைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது). இப்படி பல்கலைக்கழக வளவிற்குள் எங்கு பார்த்தாலும் தமிழனுக்குரிய அடையாளங்களுடன் சிலிர்த்து நிற்பதே யாழ் பல்கலைக்கழகம். ஆனாலும் தற்போது இதன் நிர்வாகத்தில் அரசின் கைக்கூலிகள் சிலர் இதன் உண்மை படிமத்தினை சிதைப்பதில் முன்னோடியாக செயற்படுகின்றனர். அற்ப சலுகைகளுக்காக தேசத்தினை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோரிகள் கையில் தற்போது பல்கலைக்கழகம் மூழ்கிவிட்டது. ஆண்டாண்டு காலமாக இலங்கையின் சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்கும் தார்மீக கடமையினை யாழ் பல்கலைக்கழகமே முன்னின்று நடத்தி வந்தது. இதுவரைகாலமும் கறுப்புக்கொடி,மொந்தன் வாழைக்குலை என்பவற்றை பல்கலைக்கழக வாயிலில் கட்டி முழுதுக்க தினமாகவே இலங்கையின் சதந்திர தினம் ஈழத்தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆனால் 05-02-2007 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது? தற்போதுள்ள துணைவேந்தர் பேரா.குமாரவடிவேல்,கந்தசாமி,ச

முந்தா நாள் மிஞ்சிய சோறு, இப்போது புளிச்சாதமாக மாற்றப்பட்டு திரும்பவும் உணவாக யாழ் களத்திற்கு வந்துள்ளது.

யோவ் சப்பிளையேர்ஸ், களத்திற்கு நன்ன சாப்பாடா கொண்டுவாங்கப்பா! இங்கு ஏற்கனவே பலருக்கு ஒங்கட சாப்பாட்டை சாப்பிட்டு வயிற்றுப்போக்கு! :):unsure::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் இருந்து வாற உணவைச் சாப்பிட்ட அனைவரும் துரோகி என்று, நிதர்சனத்தார் எழுதினவை, இப்ப யாழ்பல்கலைக்களத்தை விளாசுகினம். தெரியாமல் தான் கேட்கின்றேன். நிதர்சனம் என்ன மக்களுக்குத் துரோகிப்பட்டம் கொடுத்து கெளரவம் செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கா?

யாழ்பல்கலைகளகத் துணைவேந்தர் மட்டுமல்ல, அரசாங்கப் பணத்தில் வாழ்கின்ற அனைத்து அரசாங்க ஊழியரும் துரோகிகள் தான். அதை ஏன் என்னும் கண்டு கொள்ளாமல் இருக்கினம். அதற்கும் சுடச்சுட, கட்டுரை எழுதலாமே?

தாங்கள் தமிழீழத்திற்கு ஆதரவளிப்பதாக நினைச்சு, தமிழீழத்தில் உள்ள அனைவரையும் வெறுக்கப்பண்ண முயற்சிக்கினம்.

  • தொடங்கியவர்

பழஞ்சோறு ஒடம்புக்கு நல்லது கண்ணா. உண்மை நிலை புரியனும அதுதான் ஸ்ரோங்கான பழைய சாதம் கொண்டந்து சப்ளை பண்ணினேன். என்ன தாம் பழசா இருந்தாலும் இவனுகள குறிவைக்கனுமில்லையா கண்ணு.் வயிதது போக்கு நேத்து சாப்பிட்ட பீஸாவாவது ஹம்பேர்காரவது காரணமா இருக்குங்க பார்த்து சாப்பிடுங்க.வேற ஏதாவது ஆயிடப்பொவுது.

ஜானா

பழஞ்சோறு ஒடம்புக்கு நல்லது கண்ணா. உண்மை நிலை புரியனும அதுதான் ஸ்ரோங்கான பழைய சாதம் கொண்டந்து சப்ளை பண்ணினேன். என்ன தாம் பழசா இருந்தாலும் இவனுகள குறிவைக்கனுமில்லையா கண்ணு. வயிதது போக்கு நேத்து சாப்பிட்ட பீஸாவாவது ஹம்பேர்காரவது காரணமா இருக்குங்க பார்த்து சாப்பிடுங்க.வேற ஏதாவது ஆயிடப்பொவுது.

ஜானா

அப்படி துணைவேந்தர் இராணுவ த்ஹளபதியிடம் சொல்லி இருபாரானால்ல் அப்படியே சேர்த்து ஒண்டை காணதில கொடுத்து துப்பாக்கி பிடியால விளாசி இருப்பாங்கள்

துரத்தில் இருந்து ஏழுத நல்லாத்தான் இருக்கும் அந்த இடத்தில் நிண்டு இப்படி எழுதினால் எழுதினவருக்கு காற்சட்டையோட மூத்தீரம் போயிருக்கும்.சும்மா சும்மா எல்லாரைய்யும் துரோகியாக்கி என்னத்தை சாதிக்கபோகினமோ தெரியது.அப்படி சொல்லபோனால் சிங்கள பொலிசாரின் பாதுகாப்போடு கொழும்பில் வாலம்வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் துரோகிகாளே சும்மா வாய்க்கு வந்தபடி புலம்பாமல் தமீழீழத்துக்கு ஆதரவான யாழ் கல்விச்சமூகம் பற்றி மோசமான குற்றத்தை சாட்டாமல் இருந்தால் நல்லது

முந்தா நாள் மிஞ்சிய சோறு, இப்போது புளிச்சாதமாக மாற்றப்பட்டு திரும்பவும் உணவாக யாழ் களத்திற்கு வந்துள்ளது.

யோவ் சப்பிளையேர்ஸ், களத்திற்கு நன்ன சாப்பாடா கொண்டுவாங்கப்பா! இங்கு ஏற்கனவே பலருக்கு ஒங்கட சாப்பாட்டை சாப்பிட்டு வயிற்றுப்போக்கு! :):unsure::o

உண்மை தான் மாப்பிள்ளை சேர்....... :(:o:(:(:D மெல்ல பெரிதாய் எதும் இல்லையெறால் இப்படித்தான் புளிச்சாதங்களாய் தன்னும் கொண்டுவருகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பர்கள் அனைவருக்கும் ஒரு கருத்தை முன் வைக்க விரும்புகிறேன்.

பத்திரிகை தர்மம் என்பது பேப்பரும் பேனாவும் இருந்தால் நினைத்தது அனைத்தையும் எழுதுவது அல்ல. உண்மையை உள்ளபடி உறுதியாக கூறுவது தான் பத்திரிகை தர்மம். இது அனைத்து இணைய தளங்களுக்கும் பொருந்தும்...

நிதர்சனக்காரர் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள குமாரசாமி வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து துரோகியாகாமல் தவிர்ப்பது எப்படி என்று உடனுக்குடன் ஆலோசனை வழங்கினால் நல்லது. செய்வார்களா?

Alexa சுட்டெண்னில் இன்று மட்டும் 1000 புள்ளிகள் பெற்று நிதர்சனம்.கொம் முன்னணிக்கு வர வாழ்த்துகள்.

Edited by சாணக்கியன்

இந்தியாவில் இருந்து வாற உணவைச் சாப்பிட்ட அனைவரும் துரோகி என்றுஇ நிதர்சனத்தார் எழுதினவைஇ இப்ப யாழ்பல்கலைக்களத்தை விளாசுகினம். தெரியாமல் தான் கேட்கின்றேன். நிதர்சனம் என்ன மக்களுக்குத் துரோகிப்பட்டம் கொடுத்து கெளரவம் செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கா?

யாழ்பல்கலைகளகத் துணைவேந்தர் மட்டுமல்லஇ அரசாங்கப் பணத்தில் வாழ்கின்ற அனைத்து அரசாங்க ஊழியரும் துரோகிகள் தான். அதை ஏன் என்னும் கண்டு கொள்ளாமல் இருக்கினம். அதற்கும் சுடச்சுடஇ கட்டுரை எழுதலாமே?

தாங்கள் தமிழீழத்திற்கு ஆதரவளிப்பதாக நினைச்சுஇ தமிழீழத்தில் உள்ள அனைவரையும் வெறுக்கப்பண்ண முயற்சிக்கினம்.

ஓற்றன் சரியாயய் கேட்டீர்

இப்படி எழுதினான தான அவை மாமனிதர் பட்டம் வேண்டலாம் விளங்கேலயோ நிதர்சனமும் அவைமாதிரி ஆட்கள் எழுதிற தால தான் போராட்டம் எண்டா சனத்திற்கு வேண்டாம் எண்டு போகுது இதை சொன்னா யாழ் களக்காறருக்கும் முக்கில குத்துது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.