Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 ஈ.பி.டி.பி யோடு 10 சிங்கள வெறியர்களும் பலி

Featured Replies

ஆம் இணைப்பு) மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல்: 10 இராணுவத்தினரும் 16 ஈ.பி.டி.பியினரும் பலி

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 13:50 ஈழம்] [க.திருக்குமார்]

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொம்மாந்துறை இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பெண் சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட 10 இராணுவத்தினரும், 16 ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுமாக 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் இராணுவத்தினரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிறுத்தாது போன உழவு இயந்திரம் ஒன்றின் சாரதியை நோக்கி, இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது அந்த வாகனம் வெடித்துச் சிதறியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலில் 2 இராணுவத்தினரும், துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பியினர் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 2 இராணுவத்தினரும், 2 காவல்துறையினரும், 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்தது.

இச்சம்பவத்தை அடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி சிறிலங்காப் படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியையும் மூடியுள்ளனர்.

கொம்மாந்துறை மட்டக்களப்பின் வடக்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஒட்டுகுழுகளே பெட்டிய கட்டுங்கள் இல்லையேல் உங்களை பெட்யில் கட்டவேண்டிய துர்பாகிய நிலமை வரும் , உயிரா? சுகபோக வாழ்வா ? முடிவு உங்கள் கையில்!!!

வெற்றி நிச்சயம்

post-3762-1175023715_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாய்கள் ஏன் ஆமியோட போனதுகள்?

இதென்ன கேள்வி அந்த நாய்கள் ஒட்டுண்ணிகளெல்லோ..

அட இங்க பாருடா

குவத்தோடுதானே மனமும் இருக்கும்

சிங்கள் ஆர்மி கூட தானே டக்கிளஸின் சொறிநாய் படையும் இருக்கும்.

இதை நான் சொன்னா எதோ மகேஸ்வரி மீது உள்ள கா(மத்தால்)லால் டக்க்கிளஸை பழிவாங்கிறேன் என்பார்கள்( நம்ம யாழ் டன் இல்லைப்பா)

அடேய் நானும் உங்களில் ஒருவன் எனக்கு சில விசயங்களில் புலிகளினைப் பிடியாது அது என் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம். அது வேற விடுதலைப் போராட்டம் வெற....அடேய் சிங்களவன் என்னோடு படிக்கேக்க அவனுக்கு பற்றறியில எது பிளஸ் எது மைனஸ் என்று தெரியாம 83 ல் எனோடு ஏல் பரீட்ட்சையில் வந்தவன்....இவனிலும் பார்க்க கரண்ட் எப்படி உருவாகுது எப்படி ஓடுது என்டு தெரிஞ்சு வைத்திருந்த எத்தனையோ தமிழ ஈழ மாணவர்கள் சந்தர்ப்பம் இழந்து வெறு வெறு பாதைகளில் போய் விட்டன.

நான் இன்று அவுஸ்திதிரேலியாவில் இருந்து ஏன் நினைக்கோணும் நான் தமிழீழத்தில தான் வாழோனும் எண்டு.

அங்க தான் இருக்கு விசயம். நான் இன்று ஒரு பெரிய மனிதன் ஆனா வெள்ளைக்கு ஒரு நிரந்தர அடிமை. குண்டி களுவுகிறென். ஏன் என் பிறப்பு அப்படி என்ன குறைவாகவா என்னை இந்த உலகத்தில் படைத்தது...எம்மட ஊரில சாதி அமைப்பு இருந்த மாதிரி இங்கை கறுப்பு, வெள்ளை பிரச்சனை...யோசியுங்கள். நானும் இங்கே எப்படி கதைக்கக்கூடாதோ அப்படி எல்லாம் கதைத்தேன் ஏன். என் மன நிலை எனக்குத்தான் தெரியும். அதே போல உங்களையும் எனக்கு விளங்குது. அதுவல்ல பிரட்சனி. சிங்களவன் எங்களை ரொயலட் ருசூ மாதிரி அல்லவ பயன்படுதிறான். அவர்கள் புலிகளில் அல்ல பிரச்சனை..எம் மனங்களில்..சுய நலம் மிக்க கய வஞ்சகர்கள் நாங்கள். இனியாவது

திருந்துவோம்.

Chenkaladi-attack-(f).jpg

எப்படிங்க 2 ல் குண்டு வெடித்திருக்க முடியும்.???

எப்படிங்க 2 ல் குண்டு வெடித்திருக்க முடியும்.???

2 ல் மோட்டார் தாக்குதல் நடந்திருக்கு படத்தில் தெளிவாக அது விளக்கப்பட்டிருக்கு

கரும்புலி வீரனின் இலக்கு 2 எனத்தான் நினைகின்றேன் அது மட்டும் நிறைவேறி இருந்தால் மகிந்த கோவணத்தை உருவி தலையில கட்டி கொண்டு அம்பாந்தோட்டை உப்பளத்தில உப்பு அள்ளுற தொழிலுக்கு போயிருப்பார் இப்பவும் அதைத்தான் யோசிக்கிறதாக தகவல்.ஆனால் கோத்தபாய இங்க உப்பள்ளுற நேரத்துக்கு அமரிக்கா வரச்சொல்லுறாராம் அங்க உப்பள்ளுற வேலை எடுத்து தருவதாகவும் டொலரில காசு கிடைக்கும் எனவும் ஆலோசனை வழங்கி இருகிறாராம்

நான் களத்தில நினறா இப்படித்தானுங்க வியூகம் அமைத்திருப்பேனுங்க...கிழக்கு

நீங்கள் சொல்லிற தாக்குதல் முறையில் பலபேரை காவு கொள்ள வேண்டி இருந்திருக்கும் பல ஆபத்துகளை கடந்து நிலை எடுத்திருக்க வேண்டி இருக்கும் இதுதான் புலிப்படை தளபதிகளுக்கும் எமக்கும் இருக்கும் வித்தியாசம்.இழப்பை குறைத்து அதீத சேதம் தேவை என்பதால்தான் இப்படி தாக்குதலை தலைவனின் வழிகாட்டலில் வளர்ந்த தளபதிகள் திட்டமிட்டிருபீனம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுகுழுகளே பெட்டிய கட்டுங்கள் இல்லையேல் உங்களை பெட்யில் கட்டவேண்டிய துர்பாகிய நிலமை வரும் , உயிரா? சுகபோக வாழ்வா ? முடிவு உங்கள் கையில்!!!

வெற்றி நிச்சயம்

*****************************************************

வடக்குப் பகுதியில் உலாவித்திரியும் ஒட்டுக் குழுக்கள் எல்லாம் பெட்டி படுக்கைகள் தயாராக கட்டி வைத்து விட்டுத் தான் அட்டகாசம் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. அவங்கள் நாங்கள் நினைக்கிற மாதிரி இல்லை கொஞ்சம் நிதானமாகத் தான் தப்புச் செய்கிறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
நான் களத்தில நினறா இப்படித்தானுங்க வியூகம் அமைத்திருப்பேனுங்க...கிழக்கு

அட!

கவலைப்படாதீர்கள். இப்போதும் ஒன்றும் கெட்டுபபோகவில்லை. நீங்கள் போய்த் தாராளமாகச் செங்கலடி முகாமை உங்களின் திட்டத்தின்படி தாக்கலாம். இப்ப நிறைய வாயால் அதிரடித் தாக்குதல் நடத்துகின்ற நீங்கள் ஏன் எதிரியைத் தாயகத்தில் இருந்து கலைக்காமல் வேடிக்கை பார்க்கின்றீர்?

தூயவா எல்லாரும் வாய்வீச்சு வீரர்கள் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.