Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட வரணியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP கொண்டு தேர் இழுத்த சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேரிழுக்க ஆக்களில்லையெண்டால் எங்கள் அருமை கவர்னர்  கூரே அவர்களிடம் சொல்லவேண்டியதுதானே. ஆமிக்காரனை அனுப்பி வைத்திருப்பாரே.
JCB யில் தேரிழுக்கும்போது புண்ணியம் யாரைச் சேரும்? சாரதியையா அல்லது Joseph Cyril Bamford க்கா? அல்லது அவரின் மகன் Lord Anthony Bamford க்கா?

  • தொடங்கியவர்

ஜே.சி.பி. பயன்படுத்தி தேர் இழுத்த சம்பவம்- மன உளைச்சலால் மூதாட்டி உயிரிழப்பு!!

 

34661731_1386593178108989_36237378669720

 
 
 
 

வரணி சிமிழ் அம்­மன் ஆல­யத்­தில் ஈடு­பா­டு­டைய 80 வயது மூதாட்டி மன­உ­ளைச்­ச­லால் மயங்கி வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் வரணி சிமிழ் அம்­மன் கோவி­ல­டிப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றுள்­ளது.

இதே இடத்தை பிறப்­பி­ட­மா­கக் கொண்ட மூதாட்டி, யாழ்ப்­பா­ணத்­தில் பிள்­ளை­க­ளு­டன் அண்­மைக்­கா­ல­மாக தங்­கி­யி­ருந்­துள்­ளார்.

 

மூதாட்­டி­யின் உற­வி­னர்­க­ளால் பரம்­பரை பரம்­ப­ரை­யாக மேற்­கொண்டு வரும் திரு­வி­ழா­வுக்கு ஊருக்கு வந்த அவர் தேர்த் திரு­வி­ழா­வில் கலந்து கொண்­டி­ருந்­தார்.

ஆல­யத்­தின் தேர்த் திரு­வி­ழா­வில் இயந்­தி­ரம் மூலம் தேர் இழுக்­கப்­பட்­டதை வன்­மை­யா­கக் கண்­டித்த மூதாட்டி மூன்று தினங்­க­ளாக மன உளைச்­ச­லுக்கு உள்­ளான நிலை­யில் காணப்­பட்­டார் என­வும் நேற்­று­முன்­தி­னம் மாலை உற­வி­ன­ரு­டன் உரை­யா­டிக் கொண்­டி­ருந்த வேளை­யில் மயங்கி வீழ்ந்­துள்­ளார்.

அங்­கி­ருந்து வாக­னம் மூலம் வரணி மருத்­து­வ­ம­னைக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டார். பின்­னர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வரும்­வ­ழி­யில் உயி­ரி­ழந்­துள்­ளார்.

உயி­ரி­ழந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னைக்கு சட­லம் கொண்டு வரப்­பட்­ட­தால் சாவு விசா­ர­ணைக்­காக மருத்­து­வ­மனை சவச்­சா­லை­யில் சட­லம் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. கொடி­கா­மம் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நீதி­வான் முன்­னி­லை­யில் நேற்று அறிக்கை தாக்­கல் செய்­தி­ருந்­த­னர்.

அறிக்­கை­யி­னைப் பார்­வை­யிட்ட நீதி­வான் பிர­தேச திடீர் சாவு விசா­ரணை அதி­காரி சீ.சீ.இளங்­கீ­ரன் மூலம் சாவு விசா­ர­ணை­களை நடாத்தி அறிக்கை தாக்­கல் செய்­யு­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/09/ஜே-சி-பி-பயன்படுத்தி-தேர்-இழுத்த-சம்பவம்-மன-உளைச்சலால்-மூதாட்டி-உயிரிழப்பு.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

சாதி வெறி! ஆலய தேரை இழுத்த JCB இயந்திரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.