Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுட்டுக்கொல்லப்பட்ட பெற்றோரின் சடலத்துடன் படுத்திருந்த இரண்டு வயதுக் குழந்தை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டுக்கொல்லப்பட்ட பெற்றோரின் சடலத்துடன் படுத்திருந்த இரண்டு வயதுக் குழந்தை.

- பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 12:38

யாழ்ப்பாணம் பலாலிவீதி உரும்பிராய் சந்தியிலுள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கணவன் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் படுகையில் படுத்திருந்;த கணவன் மனைவியை சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே படுக்கையில் படுத்திருந்த 2 வயதுக் குழந்தை அனாதையாக்கப்பட்ட நிலையில் இன்று காலை வரை தனது பெற்றோரின் சடலத்துடன் அழுத நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், மல்லாகம் பதில் நீதவான் வசந்தசேனனும் சம்பவ இடத்துக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கதி

கொடுமையிலும் கொடுமை நாளைக்கு அந்த குழந்தை போராட வெளிக்கிட்டால் அது தீவிரவாதி கொடுமைக்கார உலகம்

நெஞ்சை உருக்கும் சம்பவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: அங்கே சாவுகள் தொடர்கிறது

இங்கே களியாட்டங்கள் தொடர்கிறது

இந்த குழந்தையின் கண்ணீர் ஒட்டுமொத்த தமிழினத்தையே சுட்டுவிடும்

இந்தக்குழந்தை நாளை

ஒட்டுக்குழுவா?

போராளியா ?

முடிவின்றி தொடரும் யுத்தம்

முடிவின்றி தொடரும் சாவு! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அங்கே சாவுகள் தொடர்கிறது

இங்கே களியாட்டங்கள் தொடர்கிறது

இந்த குழந்தையின் கண்ணீர் ஒட்டுமொத்த தமிழினத்தையே சுட்டுவிடும்

இந்தக்குழந்தை நாளை

ஒட்டுக்குழுவா?

போராளியா ?

முடிவின்றி தொடரும் யுத்தம்

முடிவின்றி தொடரும் சாவு! :blink:

__________________________________________________

இதுக்கு ஒரு முடிவே இல்லையா? வெறி பிடித்த நாய்கள்.

Edited by Valvai Mainthan

அந்தச் சடலங்களை நீங்களாகவும் அந்த பிள்ளையை உங்கள் குழந்தையாகவும் எண்ணிப்பாருங்கள்!

எம்மால் முடிந்ததை அல்ல, முடியாததை கூட செய்து எங்கள் மக்களை விரைந்து காக்க செயலில் இறங்குவோம்!

ஐயோ கேட்கவே நெஞ்சை உருக்குகிறதே :lol::) சிங்களமும் தமிழ்க் கூலிகளும் இதற்கு நிச்சயமாக விலைகளை செலுத்த வேண்டும். அதற்கான தருணம் மிகவும் நெருங்கிவிட்டது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையினரால் முதிய தம்பதியர் சுட்டுக்கொலை

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 18:02 ஈழம்] [யாழ். நிருபர்]

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையினரால் யாழ். உரும்பிராயில் முதிய தம்பதியர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோயிலடியில் உள்ள வீடொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலாலி வீதியிலிருந்து 300 மீற்றர் உட்புறத்தில் உள்ள இம்முதிய தம்பதியரின் வீட்டிற்குள் உட்புகுந்த, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையினரே இருவரையும் சுட்டுக்கொன்று விட்டுச் சென்றுள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் வைரமுத்து சிவகணேசதாசன் (வயது 59), அவரின் மனைவியான சறோஜினி சிவகணேசதாசன் (வயது 53) ஆகியோராவர்.

இச்சம்பவத்தில் இம்முதிய தம்பதியரின் இரண்டு வயதுப் பேரன் உயிர் தப்பியுள்ளார்.

இன்று காலையில் அக்குழந்தையின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் வீட்டுக்குள் சென்றபோது இவர்கள் கொல்லப்பட்டு கிடக்கக்காணப்பட்டனர்.

கொல்லப்பட்ட சிவகணேசதாசன் பட்டர் என அழைக்கப்படுபவர் ஆவார். இவரது மனைவி சறோஜினி மாத்தளை மூர்த்தி அக்கா என்று அழைக்கப்படுபவர்.

இவரது மகன் 2005 இல் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறையால் பிடிக்கப்பட்டபோது அதனுடன் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு அதிகாரி கப்டன் கப்புகமுவவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தொடர்ந்தவர்.

கப்புகமுவ மீது ஆட்கொணர்வு மனுவைக்கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை நீதிமன்றில் செய்தவர். மேலும் சறோஜினி இதே புலனாய்வு அதிகாரியின் திட்டமிட்ட செயற்பாட்டால் 2001 இல் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதனால் தொடர்ச்சியாக இந்தப் புலனாய்வு அதிகாரியின் குழுவினர் இவர்மீதான தொந்தரவுகளை செய்து வந்துள்ளனர். இதன் உச்சகட்டமாக இவரும் கணவரும் நேற்று இரவு இராணுவப் புலனாய்வுத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நன்றி புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவெல்லோ சிங்களவனின் வீர தீர செயல்...!

புலிகள் வான் தாக்குதல் நடத்தியது வெறும் கோழைத்தனம்... கதைக்கினமாம்.!

சுட்டுக்கொல்லப்பட்ட பெற்றோரின் சடலத்துடன் படுத்திருந்த இரண்டு வயதுக் குழந்தை.

- பண்டார வன்னியன்

குறிப்பிட்ட வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் படுகையில் படுத்திருந்;த கணவன் மனைவியை சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே படுக்கையில் படுத்திருந்த 2 வயதுக் குழந்தை அனாதையாக்கப்பட்ட நிலையில் இன்று காலை வரை தனது பெற்றோரின் சடலத்துடன் அழுத நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தபின்னும் இந்தக்குழந்தைக்கு தாய் தந்தை அவர்கள் தான் என்பது மட்டும் உண்மை என்பது தெரிந்து இருந்ததாள் தான் அந்தக் குழந்தை அவர்கள் அடியில் ஆனால்

யார் அந்த கயவர்கள் இவர்கள் மானிடப்பிறப்புக்களா? அல்லது

பிணம் திண்ணும் கூட்டமா????

இந்த அரக்கர்களுக்கு எப்போ வரும் சாவு?

எப்போது எம் தமிழினம் இழப்பின்றி வாழும் உரிமையோடு???????????

தலைவா உம்மை நம்பித்தான் இந்த பாலகர் கூட்டம் நினைத்துப் பார்க்கவும்

நன்றியுடன் கவலை களந்து துன்பத்தில் துயர் துடைக்க காத்திருக்கும் உமது உறவுகள் ஏக்கத்தில்

நாதன்

அந்தச் சடலங்களை நீங்களாகவும் அந்த பிள்ளையை உங்கள் குழந்தையாகவும் எண்ணிப்பாருங்கள்!

எம்மால் முடிந்ததை அல்ல, முடியாததை கூட செய்து எங்கள் மக்களை விரைந்து காக்க செயலில் இறங்குவோம்!

மிகச் சரியான கருத்து. எல்லோருமே பின்பற்ற வேண்டியது. பின்பற்றக்

கூடியதும்.

இவற்றில் எந்த செய்தி உண்மையானது?

சுட்டுக்கொல்லப்பட்ட பெற்றோரின் சடலத்துடன் படுத்திருந்த இரண்டு வயதுக் குழந்தை.

http://sankathi.org/news/index.php?option=...68&Itemid=1

Elderly couple shot dead in Jaffna

[TamilNet, Thursday, 29 March 2007, 08:51 GMT]

Unidentified armed men shot dead an elderly couple Wednesday around 8:30 p.m at their house near Urumpirai Katpahapillayar temple, while their 9 year old grandson escaped miraculously. The victims' house is located just 300 meters from Palaly road in the High Security Zone (HSZ), always guarded by Sri Lanka Army (SLA) troopers. .....................

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21700

இவற்றில் எந்த செய்தி உண்மையானது?

சுட்டுக்கொல்லப்பட்ட பெற்றோரின் சடலத்துடன் படுத்திருந்த இரண்டு வயதுக் குழந்தை.

http://sankathi.org/news/index.php?option=...68&Itemid=1

Elderly couple shot dead in Jaffna

[TamilNet, Thursday, 29 March 2007, 08:51 GMT]

Unidentified armed men shot dead an elderly couple Wednesday around 8:30 p.m at their house near Urumpirai Katpahapillayar temple, while their 9 year old grandson escaped miraculously. The victims' house is located just 300 meters from Palaly road in the High Security Zone (HSZ), always guarded by Sri Lanka Army (SLA) troopers. .....................

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21700

செய்திகள் முன்னுக்கு பின்னுக்கு முரனானதாக வருகிறது, செய்திகளங்கள் யாவும் செய்திகளை 100% உறுதி செய்த பின்னர் பிரசுரிக்க முன்வரவேண்டும்

I know them personally. This is one of the big loss. I can't reveal more info.

Our people have to bring the CFA to the END. This is enough.

Jaffna Uthayan

கணவன் மனைவி இருவரும்

வீட்டில் வைத்து இரவில் சுட்டுக்கொலை

பேர்த்தியை அணைத்தவாறு 2 வயதுக் குழந்தை

யாழ்ப்பாணம்,மார்ச் 30

உரும்பிராய் வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன், மனைவி ஆகியோர் இனந் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புதன்கிழமை இரவு 8.30 மணி யளவில் ஊரடங்கு வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள் ளது.

உரும்பிராய் வடக்கு, கற்பகப் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் வசித்து வந்த மாவிட்டபுரம், கொல்லன் கலட்டியைச் சேர்ந்த வைரமுத்து சிவகணேசதாஸன் (வயது 59), அவரது மனைவி யான மாத்தளையைச் சேர்ந்த சி.சறோஜினி (வயது 54) ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டவர்களாவ

Edited by rajcan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.