Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் பாரளுமன்றமும் தமிழீழ மக்களும்

Featured Replies

முதலாவதாக, பாரளுமன்றம் என்றால் என்ன என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டும். பிரஞ்சுமொழியில் பார்ல்(parler)பேசு, கதை, போன்ற அர்தமுள்ள சொல்லிருந்து (parliement) பாரளுமன்றம் என்றசொல், 11ம் நூற்றாண்டில் பிரான்ஸில் உருவனது இதனை தொடர்ந்து ஆங்கில நோமன் பிரெஞ்சு காலப் பகுதியான 14ம் நூற்றாண்டில், (parliament) பாரளுமன்றம் என்றசொல் ஆங்கிலத்தில் பிரித்தானியாவில் பாவனைக்கு வந்துள்ளது.

இவ்வேளையில் பாரளுமன்றத்தின் நடப்புக்களை கடமைகளை நாம் உலகளாவிய ரீதியில் ஆராய்வோமானால் - பாரளுமன்றத்திற்கு தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள, அவர்களது நாட்டு மக்களின் பாதுகாப்பு பொதுநலன்களை மனதில்கொண்டு, விவாதங்கள் பேச்சுவார்த்தைகளை அடிப்படையில் சட்டங்களை வகுப்பதுடன், ஆண்டுதோறும் நாட்டிற்குரிய வரவுசெலவுவிற்கான பட்ஜெட்டை தயாரித்து, அரசங்கத்தின் நாளாந்த நடைமுறைகளை கண்காணிப்பார்கள்.

உலகில் சிலநாடுகளில், ஜனநாயகம் நடைமுறையிலிருந்ததோ இல்லையோ, பாரளுமன்ற முடிவுகளை ஜனநாயகரீதியாக பெற்றுகொண்டதாக காண்பிப்பது வழமை. இதற்கு நல்ல ஊதாரணமாக இலங்கை தீவின் சிறிலங்கா விளங்குகிறது.

இவ்அடிப்படையில், 1948ம்ஆண்டுஇலங்கைதீவின்சுதந்திரத்தைதொடர்ந்து,இவ்பாரளுமன்றத்தில்நடந்தநடைபெற்றதீர்மாணிக்கபட்டசிலசம்பவங்களைநாம்கவனத்தில்கொள்வதுஅவசியம்.

கடந்தசிலதினங்களாகஉலகத்தின்கவனம் சிறிலங்காபாரளுமன்றம்பக்கம்திரும்பியுள்ளதைநாம்அவதானிக்கமுடிகிறது. அங்குநடப்பவற்றிற்கும், பாரளுமன்றத்தின்வரவிலக்கணத்திற்கும்எந்ததொடர்பும்கிடையாது. அங்குகடந்தசிலதினங்களாகநடப்பவற்றை காவலிகள்மன்றத்தில் நடப்பவையாக நாம் பார்க்கலாம்.

சிறிலங்காவின்சரித்திரத்தைநன்குஅறிந்தஒருவருக்குஅங்குநடப்பவைஎதுவும்ஆச்சரியத்தையோஅதிசயத்தையோஉண்டுபண்ணமுடியாது. இதற்குகாரணங்கள்பல:

இவ்பாரளுமன்றத்திற்குள்ளும், இதன்மண்டபவாசல்களிலும்நடந்தசிலஅசம்பாவிதங்களையும், அத்துடன்இலங்கைதீவில்வாழும்தமிழ்மக்களிற்குஎதிராகஇனவாதஅடிப்படையில்மேற்கொள்ளப்பட்டசிலதீர்மானங்களையும், பௌத்தசிங்களஅரசியல்வாதிகள்தமிழ்மக்களிற்குசர்பாகசெய்யமறுத்தசிலதீர்மானங்களையும்இங்குசுருக்கமாககுறிப்பிடவிரும்புகிறேன். இவற்றைஇந்தியாஉட்படசர்வதேசசமூதாயம்கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோவணத்துடன் முன்னாள் பிரதமர்

1956ம்ஆண்டுயூன்14ம்திகதி, முன்னாள்ஜனதிபதிசந்திரிக்காகுமாரதுங்காவின்தகப்பனர், பிரதமர்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால், சிங்களம்மட்டுமேஉத்தியோகமொழியென்ற தீர்மானத்தைகொண்டுவந்தவேளையில், அன்றையதமிழ்பாரளுமன்றஉறுப்பினர்கள், ஓர்சாத்வீகபோராட்டத்தைமுன்னையபாரளுமன்றகட்டிடத்திற்குமுன்பாக, அதாவதுகொழும்பில்காலிமுகதிடலில்நடாத்தியவேளையில், அவர்களைசிங்களபௌத்தவாதஅரசாங்கத்தின்ஏவுதலில்,சிங்களகாடையர்கள்மிகவும்மோசமானமுறையில்தாக்கினார்கள். இதைதொடர்ந்து, நடைபெற்றதமிழர்கள்மீதானஇனகாலவரத்தில், 150க்குமேற்பட்டதமிழர்கள்கொல்லப்பட்டும், பலகோடிரூபாபெறுமதியானஅவர்களதுசொத்துக்களும்சூறையாடப்பட்டன.

1964ம்ஆண்டுமுன்னாள்ஜனதிபதிசந்திரிக்காகுமாரதுங்காவின்தாயார்பிரதமர்திருமதிபண்டாரநாயக்காவினால்- ஒருநபருக்குஒருமாதத்திற்குஇருயார்துணிமட்டுமேபெற்றுகொள்ளமுடியுமெனபாரளுடமன்றத்தில்தீர்மானித்தவேளையில், இவ்நடைமுறையைஎதிர்ப்பதற்காக, முன்னாள்பிரதமரும்பாரளுமன்றஉறுப்பினருமானவிஜயநந்தாதகாநாயக்கஅவர்கள், கோவணத்துடன்பாரளுமன்றத்திற்குள்நுழையமுற்பட்டவேளையில், அவர்பொலிஸாரினால்பலவந்தமாகதடுத்துநிறுத்தப்பட்டார். சிறிலஙகாவின்பாரளுமன்றத்தில், இன்றுவரைபலவிதப்பட்டகைகலப்புக்கள்இடம்பெற்றுள்ளன.

1948ம்ஆண்டுநவம்பர்15ம்திகதி, மலைநாட்டில்வாழும்இந்தியாவம்சாவழியினரிதுவாக்குரிமை, பிராஜவுரிமையாவும்பறிக்கப்பட்டது. இதனால்கோடிக்கணக்கானமலைநாட்டு தமிழர்கள்நாடற்றவர்களாக்கப்பட்டனர்.

மீறப்பட்ட உடன்படிக்கைகள்

1957ம்ஆண்டுயூலைமாதம்26ம்திகதி, அன்றையபிரதமர்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவிற்கும்தமிழர்களின்தலைவரானதந்தைஎஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும்இடையில், தமிழர்களதுதாயாகபூமியானவடக்குகிழக்கிற்கு‘சமாஸ்டி’அடிப்படையில்அரசியல்தீர்வுவழங்குவதற்காகஓர்உடன்படிக்கைகைச்சாத்தாகியது. ஆனால்இவ்உடன்படிக்கை, சிங்களபௌத்தவாதிகளின்எதிர்ப்புகாரணமாகஒருவாரத்திற்குள்ஏதேச்சையாககிழித்துஏறியப்பட்டது. இதனைதொடர்ந்துதமிழர்கள்மீதானஇனகாலவரத்தில்நூற்றுக்கணக்கானதமிழர்கள்கொல்லப்பட்டும், பலகோடிரூபாபெறுமதியானதமிழர்களதுசொத்துக்களும்சூறையாடப்பட்டன.

1964ம்ஆண்டுஇந்தியாவுடனானசிறிமாவோ-சாஸ்திரிஒப்பந்தம்கைச்சாத்திட்பட்டு, 1948ம்ஆண்டுநவம்பர்மாதம், வாக்குரிமைபிரஜாவுரிமைபறிக்கப்பட்டஇந்தியாவம்சாவழியினர், இந்தியாவிற்குநாடுநாடுகடத்தப்பட்டனர் இவர்கள் 115 ஆண்டுகளிற்கு மேல் இலங்கைதீவில் வாழ்ந்தவர்கள்.

1965ம்ஆண்டுமார்ச்மாதம்24ம்திகதி, அன்றையபிரதமர்டட்ளிசேனநாயக்காவிற்கும்தமிழர்களின்தலைவரானதந்தைஎஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும்இடையில்தமிழர்களின்அரசியல்தீர்விற்கானஓர்உடன்படிக்கைகைச்சாத்திடப்பட்டது. ஆனால்சிங்களபௌத்தவாதிகளின்எதிர்ப்புகாரணமாகஇவ்உடன்படிக்கைஉடனேயேஏதேச்சையாககிழித்துஏறியப்பட்டது.

குடியரசிற்கானஅரசியல்யாப்பு

1972ம்ஆண்டுமேமாதம்22ம்திகதி, இலங்கைசிறிலங்காகுடியரசாகமாற்றம்பெற்றது. இவ்வேளையில்குடியரசின்யாப்பிற்குஅமைய, பௌத்தமாதம்சிறிலங்காவின்முதன்மைமதமாகபிரகடனப்படுத்தப்பட்டதுடன், வடக்குகிழக்குவாழ்மக்களிற்குமுன்னையஅரசியல்யாப்பிலிருந்தாமிககுறைந்தபாதுகாப்புசாரங்களும்குடியரசுயாப்புமூலம்நீக்கப்பட்டது.

1972ம்ஆண்டுதமிழ்மாணவர்கள்பல்கலைக்கழகம்செல்லமுடியாதவாறுகல்விதரப்படுத்தல்அறிமுகம்செய்யப்பட்டது.

1979ம்ஆண்டு, ஜனதிபதிஜே. ஆர். ஜயவர்த்தனாவினால் தமிழ்போரளிஅமைப்புக்களைதடைசெய்யும்நோக்குடன்பயங்கரவாதச்சட்டம்நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம்வடக்குகிழக்குபகுதிகள்யாவும்அரசபயங்கரவாதத்தினால்பாதிக்கப்பட்டது. அதனைதொடர்ந்துதமிழர்கள்மீதுநடைபெற்றஇனகாலவரத்தினால் நூற்றுக்கணக்கானதமிழர்கள்கொல்லப்பட்டும், பலகோடிரூபாபெறுமதியானஅவர்களதுசொத்துக்கள்சூறையாடப்பட்டன.

சிங்களகடையர்களும்அரசபடைகளும்இணைந்து, தென்ஆசியாவின்முக்கியநூலகமாகவிளங்கியயாழ்நூலகம்உட்படயாழ்பணத்தின்நவீனசந்தை, பத்திரிகைகாரியலாயம், அரசியல்கட்சியின்காரியலயம்போன்றவைதீக்கிரையாக்கினார்கள்.

53 தமிழ் கைதிகள் படுகொலை

1983ம்ஆண்டுயூலைமாதம்27-28ம்திகதிகளில், கொழும்பில்உள்ளஅதிபாதுகாப்புநிறைந்தவெலிக்கடைசிறைசாலையில், 53 தமிழ்அரசியல்கைதிகள் சிங்களகைதிகளினால்அரசின்அணுசாரனையுடன்படுகொலைசெய்யப்பட்டார்கள். தமிழ்அரசியல்கைதிகளைகொலைசெய்தசிங்களகைதிகளிற்கு, அரசினால்வீடுநிலமெனபரிசுகளும்பாராட்டுதல்களும்வழங்கப்பட்டது. அவ்வேளையில்தமிழ்பாரளுமன்றஉறுப்பினர்கள்யாவரும்இந்தியாவில்தஞ்சம்அடைந்திருந்தார்கள்.

தற்பொழுதுசிறிலங்காவின்பாராளுமன்றத்தில்நடப்பவற்றைஉற்றுநோக்குவோமானால், முன்னாள்ஜனதிபதிசந்திரிக்காவினால், 2003ம்ஆண்டுமேற்கொண்டநடைமுறைகளை, இன்றுஜனதிபதிசிரிசேனாமேற்கொள்வதைகாணமுடிகிறது.

2001ம்ஆண்டுடிசம்பர்மாதம்ரணில்விக்கிரமசிங்கபாரளுமன்றதேர்தலில்வெற்றிபெற்றுபிரதமராகியாதும், 2002ம்ஆண்டுபெப்ரவரிமாதம்தமிழீழவிடுதலைபுலிகளின்தலைவர்திருபிரபாகரனுடன்ஓர்போர்நிறுத்தஉடன்படிக்கைசெய்துகொண்டார். இதனைதொடர்ந்துநோர்வேநாட்டின்மத்தியஸ்த்தில்மேற்கொண்டுவரும்பேச்சுவார்த்தைகாலத்தில், ஓர்இடைகாலதீர்வின்அவசியம்காரணமாக, 2003ம்ஆண்டுஓக்டோபர்மாதம்31ம்திகதிதமிழீழவிடுதலைபுலிகளினால்,ஓர்இடைகாலதீர்விற்கானவரையறையைஅரசிடம்சமர்ப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, ஜனதிபதிசந்திரிக்கா, ரணில்அரசாங்கத்தில்அங்கம்வகித்த– பாதுகாப்பு, உள்துறை, தகவல்அமைச்சர்களைபதவிநீக்கம்செய்ததுடன், பாராளுமன்றத்தையும்இருவாரங்கள்இடைநிறுத்தியிருந்தார்என்பதுகுறிப்பிடதக்கது.

இறுதியில், 2004ம்ஆண்டுபெப்ரவரி7ம்திகதி, ரணில்அரசாங்கத்தைஜனதிபதிசந்தரிக்கா, கலைத்துபாரளுமன்றதேர்தலுக்குவழிவகுத்திருந்தார். இவையாவற்றைசந்திரிக்கா, நாட்டின்பாதுகாப்புகருதிநடைமுறைபடுத்தியதாககூறதவறவில்லை.

2004ம்ஆண்டுஏப்ரல்மாதம்நடைபெற்றதேர்தலில், ஜனதிபதிசந்திரிக்காவின்கட்சிவெற்றிபெற்றிருந்தது. அவ்வேளையில், ஜனதாவிமுக்கிபேரமுனையின்(ஜே.வி.பி.) முன்னெடுப்பில், முன்னாள்வெளிநாட்டுஅமைச்சரும், தமிழருமானதிருலக்ஸ்மன்கதிர்காமரைபிரமர்ஆக்குமாறுஜனதிபதிசந்திரிக்காவிற்குபலராலும்வேண்டுகோள்முன்வைக்கப்பட்டவேளையில், மகிந்தராஜபக்சாதனதுவழமையானஇனவாதஅடிப்படையில், பௌத்தபீடாதிபதிகளின்துணையுடன், லக்ஸ்மன்கதிர்காமரைஒதுக்கிவைத்து, தன்னை பிரதமாராக்கிகொண்டார்.

வேடிக்கைஎன்னவெனில், 2005ம்ஆண்டுஆகஸ்ட்மாதம்கதிர்காமர்கொலைசெய்யப்பட்டதைதொடர்ந்து, கொழும்பில்ஏற்கனவேகல்விமான்களிற்காகதிகழ்ந்துவரும்ஓர்நிறுவனத்தை, கதிர்காமரின்நினைவாகஅவரதுபெயரில்மகிந்தராஜபச்சாவினால்பெயர்மாற்றம்செய்யப்பட்டது. இதுசர்வதேசசமூதாயத்தைதனதுபக்கம்திருப்பும்ராஜபக்சாவின்கபடமானநடவடிக்கையாகும்.

தமிழ்பிரதிநிதிகளினதுஅல்லதுதமிழரதுவியர்வை, கடும்உழைப்பையும், சிங்களபௌத்தவாதிகள்தமதுசுயநலத்திற்காகஎப்படியாகபாவிக்கிறார்கள்என்பதற்குஇதுஓர்நல்லஊதாரணமாகும். இவையாவும்இலங்கைதீவின்இரத்தகாரைபடிந்தசரித்திரங்கள்.

புதியஜனநாயகமுன்னணி

இலங்கைதீவைபொறுத்தவரையில், அங்குஉண்மையானஜனநாயம்இல்லையென்பதை– ஓருகோடிக்கு மேலானதமிழ், சிங்கள, முஸ்லீம்கள்வெளிநாடுகளில்அரசியல்தஞ்சம்கோரியுள்ளதுஉறுதிபண்ணுகிறது.

சிறிலங்காவின்அரசியல்யாப்புஎன்பது, வடக்குகிழக்குவாழ்தமிழ்மக்களின்சுயநிர்ணயஉரிமை, வேறுஅரசியல்உரிமைகளைநசுக்குவதற்கானவையேதவிர, தெற்கின்அரசியல்வாதிகளைஇவ்யாப்புகட்டுப்படுத்துவதாககாணப்படவில்லை.

ஓன்றும்புரியாதபுதிர்என்னவெனில்- 2010ம்ஆண்டுசரத்பொன்சேக்காவும், 2015ம்ஆண்டுமைத்திரிபாலசிரிசேனவும்தமதுஜனாதிபதிதேர்தல்களில், புதியஜனநாயககட்சியையும்அதன்சின்னமானஅன்னத்தில்போட்டியிட்டுள்ளனர். இவ்புதியஜனநாயககட்சி, ஓர்பிரித்தானியபிரஜையானசகிலாமுனசிங்கிஎன்பவரைநிறுவனஅங்கத்தவராகவும், அதன்முன்னேடியாகவும்கொண்டுள்ளது. இவ்சகிலாமுனசிங்கிவெளிநாட்டிலும்உள்நாட்டிலும்பலசர்ச்சைகளைஎதிர்நோக்குபவராககாணப்படுகிறார். எமதுவினாஎன்னவெனில்- வெளிநாட்டுபிரஜைஒருவரினால், சிறிலங்காவில்ஓர்அரசியல்கட்சிபதிவுசெய்வதைசிறிலங்காவின்அரசியல்யாப்பு, தேர்தல் சட்டம் என்பவை ஏற்றுகொள்கிறதா? அப்படியானால்இரட்டைபிரஜாவுரிமைகொண்டகீத்தாகுமரசிங்காவிற்குநடந்ததுஎன்ன?

இப்படியானகாரணங்களினால்தான்ராஜபக்சாவும், ரணில்விக்கிரமசிங்காவும்ஜனதிபதிசிறிசேனாவைமிரட்டிவருகின்றனர்போலும். புதியஜனநாயககட்சிபற்றியஆய்வுகளைநாம்மேலும்மேற்கொள்ளவேண்டியுள்ளது.

தற்போதையசூழ்நிலையில், வடக்குகிழக்குவாழ்தமிழ்மக்கள்பேய்க்கும்பிசாஸிற்கும்இடையில்அகப்பட்டஆட்டுகுட்டியாககாணப்படுகின்றனர்.

உலகில்வேறுபட்டநாடுகளில்இடம்பெற்றஇனஅழிப்புஎன்பது– பலவருடங்கள்தசாப்தங்கள்கடந்தேஅங்கீகரிக்கப்படுகிறதுஎன்பதேஉண்மையாதார்த்தம். அவைஓர்இனஅழிப்பாகஏற்றுகொள்ளப்படும்வேளையில், அவற்றைமேற்கொண்டகுற்றவாழிகளில்பெரும்பலோனோர்- ஒன்றில்உயிர்வாழ்வதில்லைஅல்லதுதண்டனையைதண்டியதொண்ணுறு, நூறுவயதைஅடைந்துவிடுவார்கள். இவற்றிற்குநல்லஊதரணமாக– துருக்கியில்நடைபெற்றஆர்மேனியமக்களின்இனஅழிப்பு, போஸ்னியாவில்நடைபெற்றசெப்ஸ்ரினியாமக்களின்இனஅழிப்பு, ருவாண்டாவில்ருற்சிஸ்மக்களின்இனஅழிப்பு, கம்போடியாவில்இடம்பெற்றகமீஸ்மக்கள்அல்லதுவேறுபலஇனஅழிப்புக்களைகுறிப்பிடலாம்.

மியாமாரின்றோகீனியமக்கள்மீதானஇனஅழிப்பு, உலகில்ஒர்விதிவிலக்காககாணப்படுகிறது. மிகவும்கவலைஎன்னவெனில், சிறிலங்காவிலிருந்துதனதுதொலைநோக்கில்பார்த்துறோகீனியமக்கள்ஓர்இனஅழிப்பிற்குஆளாக்கபட்டிருக்கிறார்களேனகூறும் சிறிலங்கா வாழ் தமிழிச்சி, இலங்கைதீவில்தனதுமுற்றத்தில்நடைபெற்றதமிழர்களதுஇனஅழிப்புபற்றிஇன்றுவரைஅமைதிகாப்பதுமிகவும்வேடிக்கையானது. அடிமைதனத்தைஏற்பவர்கள், தமதுஇனத்தைபற்றிஒருபொழுதும்அக்கறைகொள்ளமாட்டார்கள்.

எதுஎன்னவானாலும், நாம்சோர்வற்றுதொடர்ச்சியாகசர்வதேசவேலைதிட்டங்களைமிகவும்அவதானமாகமேற்கொள்ளவேண்டும், அவ்வழிமூலம்எமதுதமிழினத்திற்குநடைபெற்றதுஓர்இனஅழிப்புஎன்பதைநிருபிப்போம். அவ்வேளையில்எமதுஇனத்தின்மீதுஇனஅழிப்பைமேற்கொண்டவர்கள்உயிருடன்இருப்பார்களா, அல்லதுதமதுதள்ளாடும்வயதில்தள்ளுவண்டிகளில்நீதிமன்றங்கள்செல்வார்களாஎன்பதற்கு, காலம்தான்பதில்கூறவேண்டும்.

- ச.வி.கிருபாகரன்

https://www.ibctamil.com/srilanka/80/109759

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.