Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது - பாரதீய ஜனதாக் கட்சி

Featured Replies

இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது - பாரதீய ஜனதாக் கட்சி

இந்தியா, சிறீலங்காவிற்கு ஆயுதம் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என, பாரதீய ஜனதாக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் செயலாளரும். நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இந்தக் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இலங்கைத் தீவில் அப்பாவித் தமிழ் மக்கள் சிறீலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

http://www.pathivu.com/

Edited by Iraivan

  • 5 weeks later...

இந்தியா இலங்கை அரசுக்கு மட்டுமல்ல விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசினூடாக அதி நவீன ராடர்களை வழங்கியுள்ளது.(நெடுந்தீவு தாக்குதல்)இந்த ராடர்கள் மூலம் கடலில் அதி தூரத்து நடமாட்டத்தை அறிய முடியுமாம்.அதைவிட கையில் எடுத்து செல்லக்கூடிய விமான பறப்புகளையும் அவதானிக்கக்கூடிய ராடர்களும் வழங்கப்பட்டுள்ளது.இனிவருங்க

  • கருத்துக்கள உறவுகள்

திருநாவுக்கரசரின் வேண்டுகோளுக்கு மிக்க நன்றிகள்.

இதே நேரத்தில் சில விடயங்களையும் சொல்ல வேண்டும். இந்து வெறியர்கள் என்று பாஜகாவைத் திட்டி அவர்கள், ஈழத்தமிழருக்கு எதிரானர்கள் என்று பிரச்சாரம் செய்கின்றவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்.

வடக்கில் மதச்சார்பின்மை பற்றிக் கதைக்கின்றவர்கள் தான் இப்போது, ஈழத்துக்கு எதிராக நடந்து கொள்கின்றார்கள். இதைப் பிரச்சனையாகக் கொண்டு செல்லவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் இந்து மதத்தைத் திட்டுபவர்கள் தங்களின் சுயநல விளம்பரங்களுக்கு எல்லாவற்றையும் பாவிக்க கூடாது.

பாஜாக ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெனாண்டர்ஸ் தமிழீழ சார்புடையவர்.அவர்களின் என்ன மதசார்பாக நடந்தாலும் தமிழீழம் சம்பந்தமாக எந்தவிதமான பாதகமான முடிவை எடுக்கவில்லை என்பது நிதர்சனம் அத்துடன் தமிழக பாஜாகாவை விட காங்கிரஸே தமிழீழ எதிர்பாளர்கலாக இருகின்றனர் என்பதும் மறக்கமுடியாத உண்மை ஏன் தமிழக மீனவர் விசயத்தில் கூட றோவின் நாடகத்துக்குள் கலைஞரை இழுக்கும் வேலையை றோ காங்கிரஸ் எம் எல்லேயை வைச்சுத்தான் சாதித்தார்கள் அதாவது சட்டமன்றத்தில் புலிகள் பெயர் வரமுன்னமே இந்த பிரச்சினையை புலிகளின் பெயரை பாவித்தது காங்கிரஸ்காரரே

திருநாவுக்கரசரின் வேண்டுகோளுக்கு மிக்க நன்றிகள்.

இதே நேரத்தில் சில விடயங்களையும் சொல்ல வேண்டும். இந்து வெறியர்கள் என்று பாஜகாவைத் திட்டி அவர்கள், ஈழத்தமிழருக்கு எதிரானர்கள் என்று பிரச்சாரம் செய்கின்றவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்.

வடக்கில் மதச்சார்பின்மை பற்றிக் கதைக்கின்றவர்கள் தான் இப்போது, ஈழத்துக்கு எதிராக நடந்து கொள்கின்றார்கள். இதைப் பிரச்சனையாகக் கொண்டு செல்லவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் இந்து மதத்தைத் திட்டுபவர்கள் தங்களின் சுயநல விளம்பரங்களுக்கு எல்லாவற்றையும் பாவிக்க கூடாது.

திருநாவுக்கரசர் முன்னாளில் M G இராமச்சந்திரன் அவர்களின் அமைச்சரவையில் இருந்தவர். பலமுறை சட்ட சபையில் ஈழத்தமிழருக்கு ஆதரவான பிரேரணைகளில் பேசியும் இருக்கிறார்....!

பஜக எப்போதுமே தமது நாட்டுக்கு எது பலனை தருமோ அதை செய்பவர்கள்...! :P (ஐஸ்) :P இப்போது பஜக வில் இருக்கும் திருநாவுக்கரசர் அதை செய்வதை ஆச்சரியமாக பார்க்க முடியவில்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.