Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டுபுடுபு...புடுபுடு....குடுகுடு ...துக்குடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாந்தாம்ப்பா துக்குடு...

""""""புக்குடுவா இருந்த என்ன துக்குடு வா மாத்தி அனுப்பிச்சிருக்காங்க...

அதற்கு காரணம் யாழ் கள மேலதிகாரிகள்...

என்னை பெயரை மாத்த சொன்னங்க..

நானும் சுக்குடு-ன்னு மாத்தி அனுப்பிச்சேன்...

அது தமிழ் பெயர் இல்லயாம்...

இன்னும் மாத்தி இன்னோர் நல்ல பெயர் அனுப்பிச்சேன்..

ஒரு பதிலும் வரலை..

ஒரு புலிப்பாசறை என்ற நண்பருக்காக..அதுவும் எனக்கு அவரை யாழ் களத்தில் மட்டுமே தெரியும்..

அவரோட முற்பிறவி தற்பிறவி பிற்பிறவி எதுவும் தெரியாது..

அவர் கருத்துக்கள் எனக்கு ரொம்ப உண்மையாவும் எதார்த்தமாவும் இருந்துச்சு...

அவருக்கு சப்போர்ட் பண்ணினதுக்காக என்னை வெளியே அன்ப்பியது நியாமா ???"""""

என்றெல்லாம் நாக்கு வெளிய வர வாந்தி எடுக்க ஆசைதான்..

என்ன பண்றது..திருப்பி வெளியே அனுப்பிடுவாங்க...

அய்யா..அப்பு...நான் புலிப்பாசறையின் கருத்துக்களுக்கு சப்போர்ட் பண்றேன் என்பதற்காக

என்னை வெறுக்க வேண்டாம்...

உங்களை யாரென்றே எனக்கு தெரியாது..

புலிப்பாசறையின் பிள்ளையை பயமுறுத்தியிருக்கிறீர்கள் என்பதற்காக

ஒரு எதிர் கருத்தை எடுத்து வைத்தேன்..அவ்வளவுதான்...

மற்றபடி யாரெல்லாம் வாந்தி எடுக்கிறார்களோ அவரெல்லாம் எனக்கு நண்பர்தாம்..

யாழில் எல்லோருமே வாந்தி மன்னர்கள் தான்..

பெயர் புக்குடு என்றே பழகிபோயிருந்தால்..பழைய பெயரையே பயன்படுத்துங்கள்

- துக்குடு

கானாத நண்பருடன் கனதூரம் களம் வந்து தோள்தந்த உண்மைத்தமிழன் நீவீர்,

கவி என்று பாடியுமே நமை எல்லாம் சிரிக்கவைத்த புரட்ச்சி வீரன் நீவீர்,

கானாமல் போய்விடவே, தாங்காமல் கதறி சென்றான் பாசறை என்ற புலியவன்,

மிருகவெறி பிடித்திடாது இன்றுமட்டும் இருப்பதுமே உமைப்போன்ற தமிழ்நண்பர்க்காக என்று,

கண்ட இடத்தில் சொன்னதுவை புலநாய்வு செய்துமிங்கே தருகின்றேன் உம் காலடியில்!!.

உமைப்போல யார் இங்கே புகுந்துவிட்டாய் களம் இங்கே இது போதும் வாங்கோ புக்குக்டு!!. :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கானாத நண்பருடன் கனதூரம் களம் வந்து தோள்தந்த உண்மைத்தமிழன் நீவீர்,

கவி என்று பாடியுமே நமை எல்லாம் சிரிக்கவைத்த புரட்ச்சி வீரன் நீவீர்,

கானாமல் போய்விடவே, தாங்காமல் கதறி சென்றான் பாசறை என்ற புலியவன்,

மிருகவெறி பிடித்திடாது இன்றுமட்டும் இருப்பதுமே உமைப்போன்ற தமிழ்நண்பர்க்காக என்று,

கண்ட இடத்தில் சொன்னதுவை புலநாய்வு செய்துமிங்கே தருகின்றேன் உம் காலடியில்!!.

உமைப்போல யார் இங்கே புகுந்துவிட்டாய் களம் இங்கே இது போதும் வாங்கோ புக்குக்டு!!. :icon_idea:

ஸ்பை..அவர்களே...

உங்களுடைய எழுத்து முறையும் வடிவமும்..எனக்கு புலிப்பாசறை என்ற நண்பரை நினைவு படுத்துகிறது...

அவர்தான் நீங்களேன்றால்..

வாங்க அண்ணா..

வந்து சேந்தீங்க யாழில் சிந்து பாட...

கருத்துக்களம் என்ற யாழ்சந்தியில்

சிந்தி சிந்தி..எடுப்போம் வாந்தி...

நம் எதிரியின் வாயில் வைப்போம் பூந்தி...

அதனால் நாம் அடைவோம் சாந்தி.....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்க.

இது என்ன பெயர் துக்குடு எண்டெல்லாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்க.

இது என்ன பெயர் துக்குடு எண்டெல்லாம்.

"இது என்ன பெயர் கறுப்பி எண்டெல்லாம்?"

என்று சொத்துன்னு பதில் ஒண்டை எடுத்து..நெத்திப்பொட்டிலே வைக்கற

முறைக்குத்தான் தமிழில் துக்குடு எண்டு பெயர்...

துக்குடுத்தனமா...என்று கேள்விப்பட்ட்தில்லையோ...

அம்மா.."ப்ளாக்ப்பீ" துக்குடு சுத்தமான தமிழ் வார்த்தை..

வாங்கோ பொலிஸ் மாமவை உங்களுக்கு தெறியுமா.அவரை எங்கே இருந்தாலும் நான் தெடுறச்ன் வரசொல்லி சொல்லுங்கோ

ஜோவ் உங்களுக்கு வரவேற்பு சொல்லியே களைச்சுப் போய்ட்டேண், இனி மறு வேடம் பூண்டால் தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டிவரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ பொலிஸ் மாமவை உங்களுக்கு தெறியுமா.அவரை எங்கே இருந்தாலும் நான் தெடுறச்ன் வரசொல்லி சொல்லுங்கோ

யக்கோவ்...

சிட்னித் தெருவில ஒக்காந்து

சட்னி திங்கற இட்லி ஜமுனா யக்கோவ்!!!

நீங்க தேடுறது புலிப்பாசறைன்னா...

அது நான் இல்ல..அண்ணாத்தே உங்க

கங்காரு ஊருலதானே இருக்காரு..

அவரை உடனே யாழ்தெருவுக்கு சடசடன்னு வரச்சொல்லுங்க

யக்கோவ்...

சிட்னித் தெருவில ஒக்காந்து

சட்னி திங்கற இட்லி ஜமுனா யக்கோவ்!!!

நீங்க தேடுறது புலிப்பாசறைன்னா...

அது நான் இல்ல..அண்ணாத்தே உங்க

கங்காரு ஊருலதானே இருக்காரு..

அவரை உடனே யாழ்தெருவுக்கு சடசடன்னு வரச்சொல்லுங்க

அண்னோய் சிட்னியில சட்னி எல்லாம் வீதியில உக்கார்ந்து சாப்பிடமுடியாது நான் கேட்டது பொலிஸ் மாமாவை நீங்க புலி பாசறையை சொல்லுறீங்க எனக்கு ஒன்றும் விளங்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோவ் உங்களுக்கு வரவேற்பு சொல்லியே களைச்சுப் போய்ட்டேண், இனி மறு வேடம் பூண்டால் தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டிவரும்

வில்லங்க வில்லு...

உங்க அங்கமே வில்லுதானா...

ஆமா...ஒரு சந்தேகெம்...

மறு வேடம் பூண்டு எண்டால் என்ன?

அது ஒரு மாதிரியான குண்டா ?

மறு வேடம் பூண்டால் ரசம் தான் வைக்க முடியும்..

தற்கொலை கூடவா செஞ்சுக்க முடியும் ?

அண்னோய் சிட்னியில சட்னி எல்லாம் வீதியில உக்கார்ந்து சாப்பிடமுடியாது நான் கேட்டது பொலிஸ் மாமாவை நீங்க புலி பாசறையை சொல்லுறீங்க எனக்கு ஒன்றும் விளங்கவில்லை

யக்கோவ்...

சிட்னி தெருவில சட்னி சாப்பிடாம எப்படி உங்களுக்கு விளங்கும் ?

சிட்னி தெருவிலெ சட்னி ஊத்தி இட்லி சாப்பிடுங்க...

அதுக்கப்புறம் உங்களுக்கு விளங்கும்..

யக்கோவ்...

சிட்னித் தெருவில ஒக்காந்து

சட்னி திங்கற இட்லி ஜமுனா யக்கோவ்!!!

நீங்க தேடுறது புலிப்பாசறைன்னா...

அது நான் இல்ல..அண்ணாத்தே உங்க

கங்காரு ஊருலதானே இருக்காரு..

அவரை உடனே யாழ்தெருவுக்கு சடசடன்னு வரச்சொல்லுங்க

ஜம்மு எல்லாம் ஒரே குட்டைல ஊறின ஒரே ஒரு மட்டைதான்

அண்னோய் சிட்னியில சட்னி எல்லாம் வீதியில உக்கார்ந்து சாப்பிடமுடியாது நான் கேட்டது பொலிஸ் மாமாவை நீங்க புலி பாசறையை சொல்லுறீங்க எனக்கு ஒன்றும் விளங்கவில்லை

அவர் தலையில சட்னி அரைக்க வேணும் ஜம்மு :P

யக்கோவ்...

சிட்னி தெருவில சட்னி சாப்பிடாம எப்படி உங்களுக்கு விளங்கும் ?

சிட்னி தெருவிலெ சட்னி ஊத்தி இட்லி சாப்பிடுங்க...

அதுக்கப்புறம் உங்களுக்கு விளங்கும்..

அண்ணோய் சிட்னி தெருவில சட்னி ஊத்தினா நம்மளை பொலிஸ் சட்னியாக்கிவிடும் அதுக்கு பிறகு விளங்கினா தான் என்ன விளங்காட்டி தான் என்ன

ஜம்மு எல்லாம் ஒரே குட்டைல ஊறின ஒரே ஒரு மட்டைதான்

அவர் தலையில சட்னி அரைக்க வேணும் ஜம்மு :P

அரைத்தா போச்சு

:icon_idea:

நாந்தாம்ப்பா துக்குடு...

புக்குடுவா இருந்த என்ன துக்குடு வா மாத்தி அனுப்பிச்சிருக்காங்க...

- துக்குடு

வில்லங்கமாத்தானிருக்கு :P

வாங்கோ.... :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு எல்லாம் ஒரே குட்டைல ஊறின ஒரே ஒரு மட்டைதான்

அவர் தலையில சட்னி அரைக்க வேணும் ஜம்மு :P

யாழ்குட்டைல ஊறின மட்டையான வில்லு...

சட்னி அரச்சு..இட்லி சுட்டு...சிட்னில வித்டீங்கன்னா..

ஜம்மு யக்கோவ்..ஜம்முன்னு வந்து

சட்னி ஊத்தி இட்லிய சிட்னி தெருவில ஒக்காந்து திம்பாங்க...

வில்லு...எங்க ஊருல

வில்லுப்பாட்டுன்னு ஒண்ணு ந்டத்துவாங்க...

அதுல ஒண்ணு நச்சுன்னு போடுவாங்க..

ராமரு வில்ல எடுத்தாரு...

வில்லு சும்மா வானத்து வரைக்கும் பெரிசா வான வில்லாட்டம் இருந்துச்சு...

உள்ளூர கொஞ்சம் பயந்தான்..வில்ல ஒடிக்க முடியுமான்னு...

இருந்தாலும் பாத்தாரு சீதையை...

பாத்தவுட்னே சும்மா ஜிவ்வுன்னு ஏறுச்சு...

வச்சாரு கைய...இழுத்தாரு வில்லை...

சல்லுன்னு ஒடஞ்சு விழுந்துச்சு வில்லு....

ஏன் வில்லு ஒடஞ்சுது தெரிமா ????

ஏன்னா...அது யாழ் குட்டைல ரொம்ப ஊறிப்போயிருந்துச்சாம்...

நீங்க என்னா ஒடஞ்ச வில்லா...

நாந்தான் புலிப்பாசறை இல்லன்னு..

உங்க நிகழ்நிலை லிஸ்ட்-ஐ வச்சு காணலாமெ...

அண்னோய் சிட்னியில சட்னி எல்லாம் வீதியில உக்கார்ந்து சாப்பிடமுடியாது நான் கேட்டது பொலிஸ் மாமாவை நீங்க புலி பாசறையை சொல்லுறீங்க எனக்கு ஒன்றும் விளங்கவில்லை

சட்னி போட்டு இட்லி சாப்பிட முடியலன்னா..

சட்னி ப்பொட்டு தோசை தின்னுங்க...

இதுக்கு கூடவா யோசிக்கனும்..ஜம் ஜம்...ஜமுனா

நீங்க என்னா ஒடஞ்ச வில்லா...

நாந்தான் புலிப்பாசறை இல்லன்னு..

உங்க நிகழ்நிலை லிஸ்ட்-ஐ வச்சு காணலாமெ...

சட்னி போட்டு இட்லி சாப்பிட முடியலன்னா..

சட்னி ப்பொட்டு தோசை தின்னுங்க...

இதுக்கு கூடவா யோசிக்கனும்..ஜம் ஜம்...ஜமுனா

சட்னியும் டோசையும் எனக்கு விருப்பமில்லை நைனா அப்ப என்னத்தை சாப்பிடுறது

வில்லங்க வில்லு...

உங்க அங்கமே வில்லுதானா...

ஆமா...ஒரு சந்தேகெம்...

மறு வேடம் பூண்டு எண்டால் என்ன?

அது ஒரு மாதிரியான குண்டா ?

மறு வேடம் பூண்டால் ரசம் தான் வைக்க முடியும்..

தற்கொலை கூடவா செஞ்சுக்க முடியும் ?

யக்கோவ்...

சிட்னி தெருவில சட்னி சாப்பிடாம எப்படி உங்களுக்கு விளங்கும் ?

சிட்னி தெருவிலெ சட்னி ஊத்தி இட்லி சாப்பிடுங்க...

அதுக்கப்புறம் உங்களுக்கு விளங்கும்..

வித்தியாசமான பிறப்புக்களுக்கு எல்லாம் வில்லங்கமாத்தானிருக்கும் பெயரக் கூட பாருங்கள் எங்கையோ சேத்தில இருந்து எடுத்த பேர் போலதானிருக்கு

ஜம்மு :icon_idea::)

Edited by வானவில்

வித்தியாசமான பிரப்புக்களுக்கு எல்லாம் வில்லங்கமாத்தானிருக்கும் பெயரக் கூட பாருங்கள் எங்கையோ சேத்தில இருந்து எடுத்த பேர் போலதானிருக்கு

ஜம்மு :icon_idea::)

சேற்றில இருந்து எடுத்த பெயர் இல்லை சட்னியில இருந்து எடுத்த பெயர்

:lol:

இது துக்குடுவின் அரட்டைப் பகுதியா ?

இவர்கள் இருவருக்கும் மறுபிறவி எடுப்பதே பொழுதுபோக்காகி விட்டது.

யாழ்குட்டைல ஊறின மட்டையான வில்லு...

சட்னி அரச்சு..இட்லி சுட்டு...சிட்னில வித்டீங்கன்னா..

ஜம்மு யக்கோவ்..ஜம்முன்னு வந்து

சட்னி ஊத்தி இட்லிய சிட்னி தெருவில ஒக்காந்து திம்பாங்க...

வில்லு...எங்க ஊருல

வில்லுப்பாட்டுன்னு ஒண்ணு ந்டத்துவாங்க...

அதுல ஒண்ணு நச்சுன்னு போடுவாங்க..

ராமரு வில்ல எடுத்தாரு...

வில்லு சும்மா வானத்து வரைக்கும் பெரிசா வான வில்லாட்டம் இருந்துச்சு...

உள்ளூர கொஞ்சம் பயந்தான்..வில்ல ஒடிக்க முடியுமான்னு...

இருந்தாலும் பாத்தாரு சீதையை...

பாத்தவுட்னே சும்மா ஜிவ்வுன்னு ஏறுச்சு...

வச்சாரு கைய...இழுத்தாரு வில்லை...

சல்லுன்னு ஒடஞ்சு விழுந்துச்சு வில்லு....

ஏன் வில்லு ஒடஞ்சுது தெரிமா ????

ஏன்னா...அது யாழ் குட்டைல ரொம்ப ஊறிப்போயிருந்துச்சாம்...

நீங்க என்னா ஒடஞ்ச வில்லா...

நாந்தான் புலிப்பாசறை இல்லன்னு..

உங்க நிகழ்நிலை லிஸ்ட்-ஐ வச்சு காணலாமெ...

சட்னி போட்டு இட்லி சாப்பிட முடியலன்னா..

சட்னி ப்பொட்டு தோசை தின்னுங்க...

இதுக்கு கூடவா யோசிக்கனும்..ஜம் ஜம்...ஜமுனா

குப்பைல படுத்து உருண்டு சேத்து தண்ணியையும் கசிப்பையும் மிக்ஸ் பண்ணி அடிக்கிறதெல்லாத்தையும் களத்தில விட்டா இப்படித்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமான பிறப்புக்களுக்கு எல்லாம் வில்லங்கமாத்தானிருக்கும் பெயரக் கூட பாருங்கள:

வில்லு...அதான் உங்க பெயர் வான"வில்"லா?

வில்லு...அதான் உங்க பெயர் வான"வில்"லா?

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

வானவில் என்பதி 100% அழகிய தமிழ்

அதெல்லாம் தெருவில் கசிப்படிக்கும் உங்களுக்கு எபப்டி புரியப் போகிரது

வணக்கம் வாரும் உம்மை எத்தின தரம் வரவேற்கின்ரது

ஸ்பை..அவர்களே...

உங்களுடைய எழுத்து முறையும் வடிவமும்..எனக்கு புலிப்பாசறை என்ற நண்பரை நினைவு படுத்துகிறது...

அவர்தான் நீங்களேன்றால்..

வாங்க அண்ணா..

வந்து சேந்தீங்க யாழில் சிந்து பாட...

கருத்துக்களம் என்ற யாழ்சந்தியில்

சிந்தி சிந்தி..எடுப்போம் வாந்தி...

நம் எதிரியின் வாயில் வைப்போம் பூந்தி...

அதனால் நாம் அடைவோம் சாந்தி.....

மல்டிபிள் பேசர்னால்டி உமக்கு இருப்பதை வடிவாக தெளிவு படுத்தீட்டீர் ஒரு 5 நிமிசத்துக்கு முன்னம் நீர் டைப்பண்ணினதை நீரா எனகேட்கிறீர் பறவாயில்லை

நாங்க நினைத்தது நீர் ஒரு *** என மட்டும்தான் ஆனால் உமக்கு **** இருகிரது இண்டைக்குத்தான் தெரியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

வானவில் என்பதி 100% அழகிய தமிழ்

அதெல்லாம் தெருவில் கசிப்படிக்கும் உங்களுக்கு எபப்டி புரியப் போகிரது

இன்னா வில்லு ரொம்ப அழுவாதீங்க !!

ரொம்ப சின்னப்புள்ளையாட்டம்ல இருக்கு....

18 வயசு ஆச்சா ? இல்ல இன்னும் சின்னப்பய்யனா ?

கொஞ்சம்..கூல் ஆகுங்க...

யாரு கசிப்படிச்சிருக்காங்கன்னு..ய

இரண்டு மன்ம் வேண்டும் நான் இன்றிரவு இறைவனிடம் கேட்பேன் புக்குடு,

உன்னை நினைத்துப்பார்க்க ஒன்று, இங்கே களத்தில் மறைந்து வாழ இன்னுமொன்று,

iravuம் பகலும் இரண்டானால்,

இன்பமும் துன்பமும் இரண்டானால்,

உற்வும் பிரிவும் இரண்டானால்,

புக்குடுவை வாழ்த்த உள்ளம் ஒன்று போதாதே!!

யாழ்களத்தினில் தண்டனை கருத்துத்தணிக்கையடா,அந்த

தணிக்கைக்கு காரனம் என் சவாலானா கருத்துக்களடா, அந்த

கருத்துக்களுக்கு காரணம் மேலே வந்த ஒரு *****,

அந்த **** தண்டிக்க இங்க **** முடியாதடா!!.

இரண்டு மன்ம் வேண்டும் நான் இன்றிரவு இறைவனிடம் கேட்பேன் புக்குடு,

உன்னை நினைத்துப்பார்க்க ஒன்று, இங்கே களத்தில் மறைந்து வாழ இன்னுமொன்று, :icon_idea:

Edited by SPY

பொலிஸ் மாமா வந்துட்டார் வாங்கோ எங்கே என்ட பென்சில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.