Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

விரிவான பதிலுக்கு நன்றி கடஞ்சா,

2 யூனியன் பிரதேசம் என்றால்? வடக்கு (1), கிழக்கா (2). அல்லது இணைந்த வடக்கு-கிழக்கு(1), மற்றும் எஞ்சிய இலங்கையா (2)?

தெரிவு 1 - வடக்கு, கிழக்கு இலங்கைக்கு கீழ் தனித் தனி யூனியன் பகுதியாக வேண்டும் என்பதே இந்தியாவில் நிலைப்பாடு என்றால், அதுக்கும் இப்போ இருக்கும் மாகாண சபை (மாகாண அரசு அல்ல) ஒரு வித்தியாசம் ஏதுமில்லை.

இது ஒன்றும் இந்தியாவின் இலங்கை நிலைப்பாட்டில் மாற்றமே இல்லை.

தெரிவு 2 - மாறாக மொத்த இலங்கையை 2 அல்லது 3 யூனியன் பிரதேசமாக்கியோ அல்லது, இலங்க்கையின் வடக்கு கிழக்கை மட்டும் இந்தியாவின் யூனியன் பகுதியாக்கி, இந்திய ஆளுகைக்குள் கொண்டுவருவதாயின் - அது ஒரு ஆக்கிரமிப்பு (invasion). இந்தியாவின் இலங்கை நிலைப்பாட்டில் இது தலை கீழ் மாற்றமாக (paradigm shift) ஆக அமையும்.

இதை ஐநா பாதுகாப்பு கவின்சில் நிச்சயம் எதிர்க்கும். ரஸ்யா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், யூகே - அத்தனை பேரினதும் இலங்கை மீதான சுய-நலனிற்கும் (interest in Sri Lanka). இந்தியா இப்படிச் செய்வது ஆபத்தாக முடியும்.

நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால்:

தெரிவு 1 ஆயின் - இந்தியாவின் இலங்கை பற்றிய அணுகுமுறையில் ஒரு மாற்றமும் இல்லை.

தெரிவு 2 ஆயின் - மோடியால் கூட சாதிக்க முடியாத மிகப்பெரும் சவாலான, ஐநா பாதுகாப்பு சபை சட்டவிரோதம் என தீர்மானம் நிறைவேற்ற கூடிய ஒரு நிகழ்வாக இது அமையும். இது இந்தியாவின் ஜனநாயக முகத்திரை உலக அரங்கில் கிழிப்பதோடு, இந்தியாவை ஒரு தொடர் ராணுவ, ராஜதந்திர போருக்குள் தள்ளும்.

நான் அறிந்தது, இந்து பெரும்பான்மை பிரதேசம், பௌத்த பெரும்பான்மை பிரதேசம். காஷ்மீர், லடாக்   ஒத்தது போல. எனவே, பிரதேசங்கள் தொடர்ச்சியாக இருக்கவேண்டும்.

2 hours ago, goshan_che said:

உண்மையிலேயே இந்தியா தெரிவு 2 ஐ பற்றி சிந்திக்கவேனும் செய்கிறது என்றால் - என்னை கேட்டால் - சவுத் பிளக்கில் உள்ளவர்கள் எல்லாருக்கும் மூளை பிசகி விட்டது என்றுதான் சொல்லுவேன்.

அந்த அளவு, ஏமாற்றம், பயமும், ஆத்திரதை சொறி சிங்களம் மீது கிந்தியா  கொண்டுள்ளது.

சொல்லப் போனால், paranoia நிலை.  

2015 இல் சிறிசேன-ரணில் அரசாங்கத்தை கிந்தியா அமைத்த போது, இரு முக்கிய குறிக்கோள்கள் கொடுக்கப்பட்டது, முக்கியத்துவ வரிசையில்  

1) சீனாவை அகற்றுவது - ராஜபக்சக்கள் சீனாவிடம் இருந்து கையூட்டாக பெற்ற தொகையை மீட்கப்படின், சீனாவிடம் இருந்து வாங்கிய கட்டுமான கடனை கிந்தியா அடைக்க உதவும் என்பது எழுதப்படாத பேரம். அதாவது, மாலை தீவில் நடந்தது போல.

இதை சிறிசேன-ரணில், தலை கீழாக மாற்றி, இலங்கை தீவின் பகுதிகளை சீனாவிடற்கு 99 வருட குத்தகைக்கு விற்றது.      

2) இணைப் பிரச்சனைக்கான தீர்வு.

இப்பொது, சொறி சிங்களம் இஸ்லாமிய தீவிர வாதத்திலும் ஏமாற்றி விட்டது அல்லாமல், இலங்கையிலே, பின்புல வளங்களுடன் , பயிற்சி எடுத்தலோடு, பாகிஸ்தானின் ராணுவ உளவு அமைப்பும் முஸ்லீம் தீவிரவாதமும் ஒத்துழைப்பதத்திற்கு வசதி ஏற்படுத்தியும் உள்ளது.      

மற்றது, கிழக்கில் சொறி சிங்களத்தின் தயவில் முஸ்லிம்கள் நடத்தும் அட்டூழியமும், அடாத்தும் பிஜேபி ஐ நன்றாக உறுதிக் கொண்டிருக்கிறது. இதுவும், பிஜேபி சொறி சிங்களம் ஏமாற்றி விட்டதாகவே பார்க்கிறது.


பிஜேபி இன்  இன்னொரு சொல்லப்படாத கருத்து, காங்கிரஸ் அரசாங்கம், சொறி சிங்களத்தை, சீனாவை  பொறுத்தவரை pussy footing இல் இழுத்தடித்து, ஒன்றையும் துணிந்து கண்டிப்பாக  செய்ய முன்வரவில்லை என்பது.

இப்போது, சிதம்பரத்தின் கைதில் வந்து முடிந்திருக்கிறது, காங்கிரசின் pussy footing. இது பிஜேபி இன்  நேரடி விளக்கமல்ல. ஏறத்தாழ, ஓர் informed  guess.  இதில் உண்மையான குற்றங்கள் மறைக்கப்படும் என்பது நியதி.

 

  • Replies 76
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 8/29/2019 at 6:56 PM, பையன்26 said:

விடுங்கோ , 
இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் எப்ப‌டி ப‌ட்ட‌ ம‌க்கா பிராடுக‌ள் என்ப‌த‌ கால‌ம் வெளிச்ச‌ம் போட்டு காட்டும்

உங்களுக்கு அந்த திரியில் பதில் எழுதப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.