Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி திரணகமவைக் கொன்றது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜினியின் கொலை என்பது தனியே அவ சம்மந்தப்பட்டது இல்லை.
 

சிறையை உடைத்தது புலி என்றாலும்,அவர்களை[நிர்மலா] பத்திரமாய் இந்தியா கொண்டு போய் சேர்த்தது புளட்  என்று நினைக்கிறன் 

23 hours ago, ராசவன்னியன் said:

எமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.

போராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..

இன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..? நிச்ச்யம் மணக்காது..!

இப்படியே விட்டால்,

பற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..?

இனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..?

 

வன்னியன் அண்ணா, நீங்கள் சொன்னது நல்ல விஷயம்...ஆனால் இங்க கண  பேர் மற்ற இயக்கங்கள் செய்தவற்றை மறக்க மாட்டார்கள். புலி செய்ததை மட்டும் மறந்திடனும் என்று சொல்வார்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2019 at 7:35 PM, ரஞ்சித் said:

இந்த ஆக்கம் கூட அவர் சார்ந்திருந்த அமைப்பினால் எழுதப்பட்டதுதானே கிருபன்?

ஆம். Broken Palmyra ஆங்கில நூலை 90 களில் படித்திருந்தேன். தமிழாக்கத்தையும் அண்மையில் படித்திருந்தேன். அதில் உள்ள விடயங்கள் பல எவர் பக்கமும் சாயாது உள்ளதை உள்ளபடியே இயன்றவரை சொல்லப்பட்டுள்ள வரலாற்று ஆவணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அன்றைய நெருக்கடியான காலத்தில் இந்த ஆங்கில நூலைப் படித்து அதில் உள்ள விடயங்களால் கோபப்பட்ட தரப்புக்களில் யாருக்கு பாதிப்பு அதிகம் என்று யோசித்தால் உண்மை புரியும்.

 முப்பது வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் சும்மா கதைக்கலாமே ஒழிய வேறு ஒரு பிரயோசனமுமில்லை என்பதால்  விட்டுவிடலாம்.

அவருடைய மகள் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கின்றார்.

https://anthropology.stanford.edu/people/sharika-thiranagama

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2019 at 10:38 PM, ராசவன்னியன் said:

எமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.

போராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..

இன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..? நிச்ச்யம் மணக்காது..!

இப்படியே விட்டால்,

பற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..?

இனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..?

ஆம் எனக்கும் அதிபர் ஆனந்தராஜவை புலிகள் ஏன் கொன்றார்கள் என சந்தேகம் உள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.