Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னிகோசிப் 17

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6 வருடங்களுக்கு முதல் எனது நண்பர் சிறிலங்காவில் இருக்கும்போது இங்கு வருவதற்காக சொன்ன கதைகளி இங்கு கூறுகிறேன்,அங்கு இருக்க முடியாது ஒரே பிரச்சினை பிள்ளைகளை வைத்து கொண்டு அங்கு இருப்பது கடினம்,பிள்ளைகளும் வளர்ந்திட்டாங்க ஆமிகாரன் பிரச்சினை ஒரு பக்கம் மற்ற ஆட்களின் பிரச்சினை ஒரு பக்கம் அரசியல் நிலையும் சரியில்லை எனக்கு அவுஸ்ரெலிய வர உதவி செய்யுமாறு கேட்டிருந்தார்,அவர் விருப்பபடியே அவர் உறவினர் மூலம் அவருக்கு இங்கே வரும் சந்தர்ப்பம் கிடைத்து முதல் தான் தனியாக வந்து பின்னர் குடும்ப அங்கத்தவர் எல்லாரையும் இங்கு வரவழைத்து மெல்பனில் குடியேறி அங்கு வசதி வாயிபுகளுடன் வாழ்கிறார்,அவர் வந்த பொழுதில் நாட்டில் நடந்த இன்னல்களை கூறி அகதி அந்தஸ்து பெற்று பிறகு பிரஜாஉரிமையும் பெற்றவர்,2,3 தரம் இலங்கைக்கு குடும்பத்துடன் சென்று வந்தவர்.

அண்மையில் அவரை நேரடியாக காணும் சந்தர்ப்பம் சிட்னியில் கிடைத்தது,வழமையான உரையாடலின் போது அவர் கூறியவை.

1)கொழும்புக்கு போய் வரலாம் ஒரு பிரச்சினையும் இல்லை.

2)வயசு போன ஆட்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை

3)பணக்காரர்களுக்கு தான் பிரச்சினை

4)யாழ்பாணத்தில் தான் கொஞ்ச பிரச்சினை நடக்குது.

5)அங்கே போய் 4பேரோட கதைக்குறது ஒரு சந்தோசம் ஆனால் நிற்கிறதுக்கு தான் லீவு கிடைக்கவில்லை.

6)கொழும்பில் ஒரு வீட வாங்கிவிட்டு போட்டு 1 வருடத்திற்கு ஒருக்காவது போயிற்று வரவேண்டும் அங்கெ யாராவது துப்பாக்கி பிரயோகம் செய்தால் கொஞ்சம் பதற்றமாக இருக்கும் விடிய நோமலா போயிடும்.

7)வெளிநாட்டுகாரர்களை கடத்தினம் என்று கதைக்கினம் அங்கே போனால் அப்படி இல்லை

என்று தனது பெருமிதங்களை அடுக்கி கொண்டே போனார் இவர் 6,7 வருடத்திற்கு முன் இவர் அவுஸ்ரெலியா வர ஏங்கியது தற்போது இலங்கையில் மோசமான சூழ்நிலையில் நடக்கும் போது பிரச்சினை இல்லை என்று பிரசாரம் செய்கிறார்,ஏன் இவர்களுக்கு இந்த சுயநலம்?

தற்போது இவரின் பிள்ளைகள் யூனி முடித்துவிட்டார்கள் நல்ல தொழில்,பணம் கிடைக்கிறது ஆகவே இவர் இப்போது தான் கடந்து வந்த பாதைகளை மறந்துவிட்டார் போல,தங்கள் வாழ்க்கை ஒழுங்கா போனா காணும் மற்றவர்களை பற்றி சிந்திக்கும் மனபாங்கு இவர்களுக்கு இல்லை போல் தெரிகிறது.இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

புத்து நீங்களும் சிட்னி கோசிப் எழுதுறீங்க நம்ம சனம் திருந்துறது மாதிரி எனக்கு தெரியவில்லை

:unsure:

உண்மையை சொல்லப்போனால், அந்த மனிசனிலயும் பிழை இல்லை. எல்லோரிலயும் ஒரு சுய நலம் உள்ளது. எனக்கும் அஸ்திரிலியா வாழ்க்கை அலுத்துவிட்டது. வொள்ளவத்தை மாக்கிர்ரில் போய், அறக்குழா மீன் வோண்டியந்து போரிச்சு போட்டு, ஒரு மொன்டிஸ் ஸ்பொசலை சோர்த்து அடிக்கிற சுகம் இங்கு இல்லை.

உண்மையை சொல்லப்போனால், அந்த மனிசனிலயும் பிழை இல்லை. எல்லோரிலயும் ஒரு சுய நலம் உள்ளது. எனக்கும் அஸ்திரிலியா வாழ்க்கை அலுத்துவிட்டது. வொள்ளவத்தை மாக்கிர்ரில் போய், அறக்குழா மீன் வோண்டியந்து போரிச்சு போட்டு, ஒரு மொன்டிஸ் ஸ்பொசலை சோர்த்து அடிக்கிற சுகம் இங்கு இல்லை.

ஆமாம் அப்படியே வெள்ளவத்தை பொலிஸ் டேசனில இருக்கிற சுகமும் ஒரு சுகம் தான் தாத்தா

:P :mellow::(:D:D

அங்க எல்லாம் யார் போறது. ஸ் பி யை, கி ங் ஸ் கிளப்பில சந்திக்கிறது அவ்வளவுதான்.

அங்க எல்லாம் யார் போறது. ஸ் பி யை, கி ங் ஸ் கிளப்பில சந்திக்கிறது அவ்வளவுதான்.

அட நாம அதை நம்பிட்டோம் நீங்க கிங்க்ஸ் கிளைப்பில சந்தியுங்கோ மற்றவை எக்கேடுகெட்டாலும் உங்களுக்கென்ன

:angry: :angry:

ஓ போது நலம் போசிறியள் போல கிடக்கு. 1977 ம் ஆண்டு, அமுதலிங்கம் சொன்னதுதான் ஞாபகம் வருகுது. அவர் சட்ட சபையில் ஆர்ப்பாட்டம் சொய்ய, சிங்கள குண்டர்கள் வந்து, எல்லா ம் பிக்களுக்கும் அடி. அப்ப அமுதலிங்கம் சொன்னவாராம், பகிடிக்கு ஈழம் கோட்டாலோ இப்படி அடிக்கிராங்கள், உண்மையாய் கோட்டால் என்ன சொய்வாங்கள் என்று?

அமுதலிங்கம் வேற ஜம்மு வேற சரியோ நான் எமது உறவுகளையும் யோசிக்க வேண்டும் தானே சிட்னியில் கூட கூட்டம் வைப்பினம் வாற பெரிய ஆட்கள் சொல்லுவீனம் நீங்க உங்கள் பிள்ளசிகளையும் கூட்டி கொண்டு வரவேண்டும் என்று ஆனால் அவையின்ட பிள்ளைகள் ஒருத்தரும் வரவேமாட்டினம் அத்தோட அந்த கூட்டம் பிரயோசனம் இல்லை ஏனென்றா ஒரு பாடசாலை கோலிள் 10- 15 நம்மவர்களே எங்களுக்குள் கூட்டம் போட்டா அதில் நமக்கு கிடைக்க போவது தான் என்ன?

ஓ அது சரி. எனக்கு உந்த கூட்டங்கள் பிடிக்கிறது இல்லை. எல்லாரும், தங்களை பற்றி, பீத்திக்கிரதுக்கு வாறது. தங்கடயல கழுவ மாட்டினம். மற்றவையோன்ர மணக்குது என்று சொல்லுவினம்.

சனத்தை பற்றி நானும் யோசிப்பது உண்டு. அடிமட்ட தமிழர்கள் படும் கஸ்டம் கொஞ்ச நஞ்சமன்று. என்ன சொய்யிறது. தலைவர்ர கையை உயர்த்த உதவிகள் சொய்வதை தவிர வோறு வழி தொரியவில்லை.

ஆமாம் நீங்க சொன்னீங்க தலைவர் கையை உயர்த்த வேண்டு மென்று அது மிகவும் சரி ஆனால் நம்மவர்களுக்கிடையே போட்டி,பொறாமை என்று அதனில் கூட பல பிரச்சினைகள்,சிக்கல்கள்

இவர்களுக்கு சொல்ல வேண்டியது ஒரு அறைகுள் கூட்டம் போடுவதை தவிர்த்து அதை வெளிமட்டத்கிற்கு கொண்டு வர வேண்டும் ஆனாலும் எங்களுடைய ஆட்கள் பாட்டு போட்டிகளுக்கும்,மேடைநிகழ்ச்

ம்ம்ம் இப்படி தான் சிலர்..யோசிக்காமல் கதைக்கின்றார்கள்..

[புத்தன் இது சிட்னி கொசிப் இல்லை. இது மெல்பேர்ன் பொசிப்)

மெல்பன் ஆள் சிட்னி வந்த போது தான் இதை சொல்லி உள்ளார் ஆகவெ இது சிட்னி கோசிப் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் இப்படி தான் சிலர்..யோசிக்காமல் கதைக்கின்றார்கள்..

[புத்தன் இது சிட்னி கொசிப் இல்லை. இது மெல்பேர்ன் பொசிப்)

அது என்ன பிள்ளை மெல்பன் பொசிப் என்றா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.