Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பேரூந்து தீக்கிரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பேரூந்து தீக்கிரை [செவ்வாய்க்கிழமை, 15 மே 2007, 08:09 ஈழம்] [யாழ். நிருபர்]

யாழ். மருதனார்மடம் விவசாயக் கல்லூரிப் பண்ணைக்கு அருகில் மாணவர் குழுவினரால் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றது.

மருதனார்மடம் உரும்பிராய் வீதியில் சென்று கொண்டிருந்த 64 ஆம் இலக்க பாதைக்கான பேரூந்தினை வழிமறித்த ஆறு பேர் கொண்ட குழுவினர், பயணிகளை இறக்கிவிட்டு எரியூட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரூந்து எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறையினரின் முகாம் உள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றதுள்ளது.

puthinam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருதானார்மடத்தில் இடம்பெற்ற பேரூந்து எரிப்பு படைப்புலனாய்வாளர்களின் திட்டமிட்ட சதி

Written by Ellalan - May 15, 2007 at 11:39 AM

மருதானார்மடத்தில் இடம்பெற்ற பேரூந்து தீ வைப்பு சம்பவம் மாணவர்கள் மீதான அரச படைகளின் ஒடுக்கு முறைக்கான திட்டமிட்ட நடவடிக்கையென அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மை நாட்களாக யாழ் குடாநாட்டில் மாணவர் சமுதாயம் மீது அச படைகளாலும் அவற்றின் துனைஇராணுவக் குழுக்களாலும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன இவற்றிற்கு எதிராக மாணவர் சமூகம் புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ளது

மாணவர்களின் இந்த எதிர்ப்பை அடக்குவதற்காக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களென குற்றம்சாட்டி கொலை அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் முன் எனப்போதும் கேள்வியுற்றிருக்காத புதுப் புது அமைப்புக்களின் பெயரில் அண்மை நாட்களாக தினமும் வெளியிடப்பட்டு வருகின்றன

இந்நிலையில் குறித்த பேரூந்து மாணவர்களாலேயே எரியூட்டப்பட்டது என எழுந்த மானமாக குற்றம் சாட்டுவது ஏற்கனவே அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்ப

மாணவர்களுக்கு எதுவும் ஆகாததில் மகிழ்ச்சி.

ஆனால் இதை இப்படியே விட்டால் ஆபத்தானது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம்.

மாணவர்களுக்கு எதுவும் ஆகாததில் மகிழ்ச்சி.

ஆனால் இதை இப்படியே விட்டால் ஆபத்தானது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம்.

என்னால் இந்த இணையத்தில் இதற்கான விம்பங்களை இணைக்க முடியவில்லை யாராவது என்க்கு அறியத்தாருங்கள் எப்படி என்று நன்றி

என்னால் இந்த இணையத்தில் இதற்கான விம்பங்களை இணைக்க முடியவில்லை யாராவது என்க்கு அறியத்தாருங்கள் எப்படி என்று நன்றி

இங்கு சென்று பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showt...p;hl=imageshack

மருதனார்மடம் காலங்காலமாக கூலிக்குழுக்களின் சாம்ராச்சியமாக இருந்து வந்துள்ளது... பெண்களுடன் சில்மிசங்கள் செய்தல், அப்பாவித் தமிழ் மக்களை கொல்லுதல், சித்திரவதை செய்தல் என கூலிக்குழுக்களின் கரைபடிந்த நீண்ட வரலாறு இங்கு உள்ளது. இந்த பஸ் எரிப்புடன் கூலிக்குழுக்கள் சம்மந்தப் பட்டிருக்கக்கூடும்...

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.