Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் ஒளிந்திருக்கும் தொப்பிகலவை கைப்பற்றும் இறுதி நடவடிக்கை தீவிரம்: இராணுவப் பேச்சாளர்.

Featured Replies

புலிகள் ஒளிந்திருக்கும் தொப்பிகலவை கைப்பற்றும் இறுதி நடவடிக்கை தீவிரம் இராணுவப் பேச்சாளர் சொல்கிறார்.

கிழக்கில் புலிகள் நிலை கொண்டுள்ளனர் என்று கூறப்படும் தொப்பிகலப் பகுதியை வெகு சீக்கிரத்தில் கைப்பற்றிவிடு வதற்கான இராணுவ நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நேற்று தெரிவித்தார்.

கிழக்கில் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கருத்துத் கூறிய அவர் மேலும் தெரிவித்தவையாவது:

கிழக்கில் புலிகள் வசமிருந்த அத்தனை பகுதிகளும் படையினரால் மீட்கப் பட்டு விட்டன. வாகரை மீட்கப் பட்டு அங்கு மக்கள் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து படுவான்கரைப் பகுதி மீட்கப்பட்டது. அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தற்போது மீள்குடிய மர்த்தப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 17 ஆயிரம் பேர் மீள்குடியமர்த் தப்பட்டுள்ளனர்.

படுவான்கரையையும், வாகரையையும் விட்டு புலி கள் தற்போது தொப்பிக்கலப் பிரதேசத்தில் ஒளித்திருக்கின்றனர். அவர்கள் எந்தப் பக்கமும் தப்ப முடியாதவாறு சிக்கியிருக்கின்றனர். அந்தத் தொப்பிக்கலப் பிரதேசத்தை முற்றாகக் கைப்பற்றி கிழக்கு முழுவதையும் புலிப் பயங்கரவாதத்திலிருந்து மீட்பதற்காக இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது.

அதேவேளை, புலிகள் இயக்க உறுப்பினர்கள் தினமும் படையினரிடம் சரணடைந்து வருகின்றனர். இந்த வருடம் ஜனவரி முதல் இப்போதுவரை 631 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களுள் அதிகமாக சிறுவர்களும் அடங்குகின்றனர். என்றார்.

-Tamilwin-

Edited by யாழ்வினோ

முன்பொரு தடவை இராணுவப் பேச்சாளர் தொப்பிக்கலவில் 300 புலிகள்தான் உண்டெடக் கூறினார். அதனைக் கைப்பற்றுவதற்கு மகிந்தா காலக்கெடுவும் விதித்தார். ஒன்றும் நடக்கவில்லை.

வாகரையைப் பிடித்ததுபோல, இராணுவத்தின் பின்னடைவை மூடி அரசியலில் இலாபம் காட்டுவதற்கு அரசிற்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

இராணுவம் தொப்பிக்கலவைப் பிடிக்கிறதோ இல்லையோ, புலிகள் எந்தப் பக்கமும் தப்ப முடியாதவாறு சிக்கியிருக்கின்றனர் என்பது மட்டும் நிச்சயமாக இருக்க முடியாது.

உந்தாள் வாயத்திறந்தால் ழூன்று நாளைக்குள் வன்னீலயிருந்து விமானம் வருமெண்டு தெரிந்தும் லொள்ளைப்பாருங்கோவன் லொள்ளை..

/

முன்பொரு தடவை இராணுவப் பேச்சாளர் தொப்பிக்கலவில் 300 புலிகள்தான் உண்டெடக் கூறினார். அதனைக் கைப்பற்றுவதற்கு மகிந்தா காலக்கெடுவும் விதித்தார். ஒன்றும் நடக்கவில்லை.)

இப்ப 631 பேர் சரண் அடைந்ததாக கூறுகிறார்.இவர் இன்னும் கோமாவில இருக்கிறாரோ?

அதேவேளை, புலிகள் இயக்க உறுப்பினர்கள் தினமும் படையினரிடம் சரணடைந்து வருகின்றனர். இந்த வருடம் ஜனவரி முதல் இப்போதுவரை 631 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களுள் அதிகமாக சிறுவர்களும் அடங்குகின்றனர். என்றார்...

அகதிகள் என தான் கூறும் 17000 இல் எஞ்சிய மிகுதி 16400 பொதுமக்களை சமரசிங்கம் கணக்கில் எடுக்க மறந்துவிட்டது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.