Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா பரவலை வெற்றிக்கொண்டது போன்று பொருளாதாரத்தையும் வெற்றிக்கொள்ள வேண்டும் - ரவி

Featured Replies

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை வெற்றிக் கொண்டது போன்று, பொருளாதார யுத்தத்தையும் வெற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி நேரிடும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க, அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முயற்சிப்பதுடன், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பொருளாதார திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசியக்க கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கமைய பெருந்தொகையான கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை மாறுப்பட்ட முறையில் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எண்ணமாக இருக்கின்றது.

இந்நிலையில் இந்த வைரஸ் பரவல் தற்போது இரண்டாவது அலையாக உறுவெடுத்துள்ளது.சீனா - வுஹான் மற்றும் தெனிகொரியாவை இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியும். இந்நிலைமைக்கு நாமும் முகங்கொடுக்காமல், வைரஸ் பரவலை கட்டடுப்படுத்துவது அவசியமாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் பணவீக்கம் அதிகரித்துவருகின்றது.இதேவேளை மூன்று மாதங்கள் வரை இறுக்குமதிக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அத்தியவசியப் பொருட்களற்ற ஏனையப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தாலும், அன்றாடம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்யவிடாமல் தடைவிதிப்பது முறையற்ற செயற்பாடாகும்.

இரண்டாம் உலகமகா யுத்ததின் பின்னர் உலக நாடுகள் எழுச்சிப் பெற்றது போன்று மீண்டும் கட்யெழும்ப வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.தொழிநுட்பத்தினூடாக முடியும் என்றால் தொழிநுட்ப ரீதியிலாவது இ மீண்டெழமுயற்சிக்க வேண்டும்.இந்த செயற்பாடுகளை வெறும் வார்த்தைகளால் சாதிக்க முடியாதுஇ செயற்பாடுகள் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நான் நிதி அமைச்சராக பதவிவகித்த போது அரச ஊழியர்களுக்காக 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டதுடன்இ இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் ஓய்வுதியத் தொகையையும் அதிகரித்திருந்தேன்.இது புத்திசுயாதீனத்துடன் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடாகும்.அரச ஊழியர்ககளின் ஊதியத்துக்காக 90 பில்லியன் செலவிடப்படுவதுடன், இதனை தொடர்ந்தும் செலவிட வேண்டியுள்ளதால், அரசாங்கம் இது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாம் எந்த யுத்த்தை வெற்றிக் கொண்டிருந்தாலும், கொரோனா வைரஸை வெற்றிக் கொண்டாலும், பொருளாதார யுத்தத்தை வெறிறிக் கொள்ளாவிட்டால் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி ஏற்படும்.குறைந்த வருமாணமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5000 ரூபாய் நிவாரணப்பணம் கட்சி நிறபேதமின்றி மக்களின் நலன்புரிவிருத்திக்கா வழங்கப்படும் நிதி போலவே பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

வங்கி கடன் தொடர்பில் சுற்றுநிரூபத்தை வெளியிடாமல், நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்த சழுகை கிடைக்கும் வரையில் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றை தோல்வியடையச் செய்வதற்கு அமைனவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுக்க தயாராகவுள்ளோம் என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/82087

9 hours ago, ampanai said:

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை வெற்றிக் கொண்டது போன்று, பொருளாதார யுத்தத்தையும் வெற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி நேரிடும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க, அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முயற்சிப்பதுடன், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பொருளாதார திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசியக்க கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கமைய பெருந்தொகையான கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை மாறுப்பட்ட முறையில் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எண்ணமாக இருக்கின்றது.

இந்நிலையில் இந்த வைரஸ் பரவல் தற்போது இரண்டாவது அலையாக உறுவெடுத்துள்ளது.சீனா - வுஹான் மற்றும் தெனிகொரியாவை இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியும். இந்நிலைமைக்கு நாமும் முகங்கொடுக்காமல், வைரஸ் பரவலை கட்டடுப்படுத்துவது அவசியமாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் பணவீக்கம் அதிகரித்துவருகின்றது.இதேவேளை மூன்று மாதங்கள் வரை இறுக்குமதிக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அத்தியவசியப் பொருட்களற்ற ஏனையப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தாலும், அன்றாடம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்யவிடாமல் தடைவிதிப்பது முறையற்ற செயற்பாடாகும்.

இரண்டாம் உலகமகா யுத்ததின் பின்னர் உலக நாடுகள் எழுச்சிப் பெற்றது போன்று மீண்டும் கட்யெழும்ப வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.தொழிநுட்பத்தினூடாக முடியும் என்றால் தொழிநுட்ப ரீதியிலாவது இ மீண்டெழமுயற்சிக்க வேண்டும்.இந்த செயற்பாடுகளை வெறும் வார்த்தைகளால் சாதிக்க முடியாதுஇ செயற்பாடுகள் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நான் நிதி அமைச்சராக பதவிவகித்த போது அரச ஊழியர்களுக்காக 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டதுடன்இ இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் ஓய்வுதியத் தொகையையும் அதிகரித்திருந்தேன்.இது புத்திசுயாதீனத்துடன் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடாகும்.அரச ஊழியர்ககளின் ஊதியத்துக்காக 90 பில்லியன் செலவிடப்படுவதுடன், இதனை தொடர்ந்தும் செலவிட வேண்டியுள்ளதால், அரசாங்கம் இது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாம் எந்த யுத்த்தை வெற்றிக் கொண்டிருந்தாலும், கொரோனா வைரஸை வெற்றிக் கொண்டாலும், பொருளாதார யுத்தத்தை வெறிறிக் கொள்ளாவிட்டால் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி ஏற்படும்.குறைந்த வருமாணமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5000 ரூபாய் நிவாரணப்பணம் கட்சி நிறபேதமின்றி மக்களின் நலன்புரிவிருத்திக்கா வழங்கப்படும் நிதி போலவே பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

வங்கி கடன் தொடர்பில் சுற்றுநிரூபத்தை வெளியிடாமல், நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்த சழுகை கிடைக்கும் வரையில் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றை தோல்வியடையச் செய்வதற்கு அமைனவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுக்க தயாராகவுள்ளோம் என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/82087

ஐயாவின் நிலைமை மோசம்। மத்திய வங்கி முறைகேட்டில் முறையாக மாட்டி இருக்கிறார்। அரசுக்கு கூஜா தூக்க வேண்டிய நிலைமை। பாவம் ரவி। 

  • தொடங்கியவர்

பல மேற்குலக ஆடை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை நோக்கி செல்வதால், அந்த ஏற்றுமதிகள் அதிகமாக பாதிக்கப்படும். மிகுதி இருக்கும் உலக ஏற்றுமதிக்கு பங்களாதேஸ், வியட்னாம், கம்போடியா மற்றும் இந்தியாவுடன் போட்டியிடவேண்டும்.  

 

J.C. Penney files for bankruptcy as coronavirus pushes retailer over edge

Retailer J.C. Penney filed for Chapter 11 bankruptcy protection after the coronavirus pandemic forced stores to shut, the company announced Friday evening, joining J. Crew and Neiman Marcus.

https://www.foxbusiness.com/markets/j-c-penney-files-for-chapter-11-bankruptcy-protection

 

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளால் பாதிக்கப்பட்டு இருந்த உல்லாசத்துறையும் மீண்டும் உயிர்த்து வர குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம். 

அதிகம் வரும் சீனர்கள், இந்தியர்கள் வருவதை சிங்களமே விரும்பாது. 

மேற்குலக நாடுகளில் இருந்து இலங்கை வர விரும்புவர்கள் மட்டுமே வருவார்கள். இலங்கையுடன் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடும். அதில் இலங்கை கோரானவை போன்று வென்று விடலாம்  🙂 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.