Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருந்தொகையான இலங்கையர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு குவைத் அறிவிப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெருந்தொகையான இலங்கையர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு குவைத் அறிவிப்பு!!

இலங்கையர்களை..

Kuwait.jpg

குவைத் நாட்டில் விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்தும் நாட்டில் தங்கியிருக்கும் அனைவரையும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக பொது மன்னிப்பு காலம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Kuwait.jpg

குறித்த பொது மன்னிப்பு காலம் இதுவரையில் இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் சட்டரீதியாக அங்கு தங்கியுள்ள நிலையில் 19ஆயிரம் இலங்கையர்களின் விசா செல்லுபடியாகியுள்ள நிலையில் அங்கு தங்கியுள்ளனர்.

Kuwait.jpg

இதன் காரணமாக பொது மன்னிப்பு காலத்தில் அவர்களில் அதிகமானோர் இலங்கை வருவதற்கு எதிர்பார்த்துள்ளனர். அந்த நாட்டில் தங்கியுள்ள பாரியளவிலான இலங்கையர்கள் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kuwait-Airport.jpg

குவைத் அரசாங்கம் கொரோனா வைரஸின் போது உலகம் ஏற்றுக் கொண்ட மரபுகளுக்கு அப்பால் செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Airport-2.jpg

அவர்கள் இலங்கை உட்பட வெளிநாட்டு பணியாளர்களை வெளியேற்று போது உரிய சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றாமல், சிறிய இடங்களில் அதிகமானோரை தங்க வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருந்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

Airport-1.jpg

இதனால் அந்த நாட்டில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் எதிர்வரும் நாட்களில் குவைத்தில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.vavuniyanet.com/news/269575/பெருந்தொகையான-இலங்கையர்/?fbclid=IwAR1OZenyLDYSY-nb1H1jcUDQEsE0tDOE7wd257bTu0LB9vsw5EuxnfILha0

1 hour ago, பெருமாள் said:

இதனால் அந்த நாட்டில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுவரை இந்த உழைப்பாளிகள் அந்நிய செலவாணியை நாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். அவர்களை பாராட்டினார்கள். அந்த பணத்தால் நாடும் ஓடியது. 

இன்று, அதே மக்கள் வேண்டாதவர்கள் ஆகி விட்டார்கள் ?   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

நேற்றுவரை இந்த உழைப்பாளிகள் அந்நிய செலவாணியை நாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். அவர்களை பாராட்டினார்கள். அந்த பணத்தால் நாடும் ஓடியது. 

இன்று, அதே மக்கள் வேண்டாதவர்கள் ஆகி விட்டார்கள் ?   

சிங்களம் தங்களுக்கு உதவி செய்த எவரையும் காரியம் முடிந்தபின் கழட்டி விட்டு விடுவது மாத்திரம் அல்ல தேவையென்றால் கொலை பண்ணியும் விடுவார்கள் அவர்களிடம் நன்றியையும் விசுவாசத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது .

 

1 hour ago, பெருமாள் said:

சிங்களம் தங்களுக்கு உதவி செய்த எவரையும் காரியம் முடிந்தபின் கழட்டி விட்டு விடுவது மாத்திரம் அல்ல தேவையென்றால் கொலை பண்ணியும் விடுவார்கள் அவர்களிடம் நன்றியையும் விசுவாசத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது .

 

ஆனால், அதில் வறுமைக்குள் இருக்கும் சிங்கள மக்களும் கூட பலியாகின்றார்கள் என்பதும், 

என்னதான் சிங்களவன் தமிழர்களை விட ஒற்றுமையும், நாட்டுபற்று அதிகம் உள்ளவன் என்று நாம் சிலவேளைகளில் எண்ணினாலும், 

எல்லா சிங்கள அரசியல்வாதிகளுக்கும் ஒரு விலை உண்டு.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.