Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரயில்களுக்குப் பின்னால் ஓடி பயணிகளின் உயிர்களை காக்கும் ‘சின்னப்பொண்ணு’

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 59
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலி யானை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலி கிளி - இலங்கை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலையை மட்டும் சாப்பிடும் யானை, மரத்தை பிடுங்காமல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யானை வரையும் ஓவியம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான 9 அறிவுஜீவி உயிரினங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனை நேசிக்கும் அற்புதமான 8 விலங்குகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6 மாதங்களுக்குப் பின் பழ வியாபார பெண்ணைத் தேடிவந்த மலை அணில்... குன்னூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

malabar giant squirrel

malabar giant squirrel

மனிதர்களைத் தவிர்க்கும், மனிதர்களைக் கண்டாலே ஓடி ஒளியும் மரக்கிளை வாழ்வியான மலை அணில் ஒன்று, பழக்கடைக்கு எப்படி வந்தது என்ற ஆச்சர்யத்தோடு நசீமாவிடம் பேசினோம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா நுழைவு வாயில் அருகில் உள்ள சாலை ஓரத்தில் சுற்றுலாப் பயணிகளை நம்பி சிறிய பழக்கடை ஒன்றை நடத்திவருபவர் நசீமா.

malabar giant squirrel
 
malabar giant squirrel

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதில், வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நூற்றுக்கணக்கான சிறு வணிகர்களில் இவரும் ஒருவர்.

 

தற்போது நாடு முழுவதும் அன்லாக் செயல்முறைகள் அமல்படுத்தப்பட்டு பல்வேறு துறைகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பூங்காக்கள் திறக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு சுற்றுலாப் பயணிகளை இ-பாஸ் முறையில் அனுமதித்து வருகின்றனர்.

malabar giant squirrel
 
malabar giant squirrel

முடங்கிக்கிடந்த சுற்றுலா தற்போது மெல்ல புத்துயிர் பெற்று வருகிறது. சிறு, குறு வணிகர்கள் தங்களின் கடைகளை ஆறு மாதங்களுக்குப் பின் திறந்து வருகின்றனர்.

ஆறு மாதங்கள் கழித்து நசீமாவும் தனது பழக்கடையை திறந்தார். திறந்த சில மணி நேரத்திலேயே மலை அணில் எனப்படும் அழகிய மலபார் அணில்(malabar giant squirrel) கீச்சிட்டபடி நசீமா கடை அருகில் வந்து அமர்ந்தது.

malabar giant squirrel
 
malabar giant squirrel

அந்த அணிலைக் கண்டதும் ஆச்சர்யத்தில் பூரிப்படைந்த நசீமா சற்றும் யோசிக்காமல் கடையில் இருந்த சீதாப்பழம் ஒன்றை எடுத்து, கவனமாக மாஸ்க் அணிந்துகொண்டு, அணிலிடம் பாசத்துடன் நீட்ட, தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்த அணில் அழகாக அந்தப் பழத்தை வாங்கி உண்டுவிட்டு கீச்சிட்டபடியே சென்றுவிட்டது.

மனிதர்களைத் தவிர்க்கும், மனிதர்களைக் கண்டாலே ஓடி ஒளியும் மரக்கிளை வாழ்வியான மலை அணில் ஒன்று பழக்கடைக்கு எப்படி வந்தது என்ற ஆச்சர்யத்தோடு நசீமாவிடம் பேசினோம்.

"பல வருஷமா இங்க பழக்கடை வெச்சிருக்கேன். கொரோனாவுக்கு முன்னாடி, இந்த அணில் நம்ம‌ கடைக்கு வந்து பழத்த சாப்புட்டுட்டு போகும். தெனமும் வந்து என் கூட நல்லா பழகிருச்சி. கெரோனாவால ஆறு மாசமா கடைய திறக்க முடியல. இப்பதான் கார்டன் ஓபன் பண்ணிருக்காங்க. டூரிஸ்ட்ங்களும் வர ஆரம்பிச்சிருக்காங்க. சரினு கடை திறந்தோம்.

malabar giant squirrel
 
malabar giant squirrel

ஆறு மாசம் கழிச்சு கடைய திறந்தாலும் என்னை மறக்காம ஞாபகம் வெச்சி தேடி வந்துருச்சி. மனுசங்ககூட சீக்கிரம் மறந்துருவாங்க. ஆனா இந்த வாயில்லா ஜீவன் என்னை மறக்காம, கடை‌ திறந்த மொத நாளே வந்ததை நெனச்சா மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. கொடுத்த சீதாபழத்த நெதானமா சாப்பிட்டுட்டுத்தான் போச்சு. மனசுக்கு அவ்ளோ சந்தோசம் தம்பி" என்றார் நெகிழ்ந்து.

பழ வியாபாரியான நசீமாவுக்கும் மலை அணிலுக்கும் இடையில் இருக்கும் அரிய நட்பு குறித்து மக்கள் ஏற்கெனவே ஆச்சர்யப்பட்டு வந்த நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகும் இவரை தேடி அந்த அணில் வந்த நிகழ்வு நீலகிரி விலங்குகள் நல ஆர்வலர்களின் ஆச்சர்யத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

 

https://www.vikatan.com/news/environment/a-rare-friendship-between-coonoor-fruit-vendor-and-a-giant-squirrel

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.