Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செருத்தனை  வாழும் மகமாரி  அம்மா
பெய்யென பெய்வாள் அருள் மாரி
செருத்தனை  வாழும் மகமாரி  அம்மா
பெய்யென பெய்வாள் அருள் மாரி
விரும்பியே அருளும் உபகாரி
அம்மா வினைகள் தீர்த்திடும் கருமாரி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை தேரேறும் சித்தி விநாயகா பக்த்தர்கள் பவனி வரவும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்மி பாடல்
குறிஞ்சாமுனை பத்திரகாளி அம்மன் கும்மி பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நமச்சிவாயவென்று நாவல் உச்சரிக்க
ஒருநாளும் நான் மறவேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகா் ஆலயம் குப்பிழான்

👍🔔

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகாசி மாதம் வைகறை நேரம்
மிளிர்கின்ற முழுமதி நிலவு
அன்னை குளிர்கின்ற தெய்வீக  நிகழ்வு
அருளை பொழிகின்ற ஆன்மிக நிறைவு
வைகாசி மாதம் வைகறை நேரம்
மிளிர்கின்ற முழுமதி நிலவு
அன்னை குளிர்கின்ற தெய்வீக  நிகழ்வு
அருளை பொழிகின்ற ஆன்மிக நிறைவு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவியுடை தரித்துவரும் காளிதேவியே
ராண்டாநகர் வாழும் உபாசககியே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வையத்தை காக்க வந்த வள்ளலே நாராயணா
வரம்தர வந்தாலே ருக்மணி சத்திய பாமா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நாவற்குழி சித்தி விநாயகர் முத்தி அளிப்பார்
நம் குறைகளெல்லாம் தீர்த்து வைத்து அருள் புரிவார்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🙏❤️🙏 விநாயகர் பாடல்   அறுகம்புல் நாயகனே  ஆட்க்கொள்ள வேண்டுமய்யா
அழகுத்திருக்காட்ச்சியால் அருள் புரிய வேண்டுமய்யா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தி விநாயக சரணம் சரணம்
உன் பாதம் பணிந்தோம் தினமும் தினமும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🙏🏾🙏🏾ஜெய ஜெய தேவி ஜெய்யா ஜெய தேவி
🙏🏾🙏🏾ஜெய ஜெய தேவி ஜெய்யா மதியா மெத்தாஜெ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🙏❤️🙏  மண்டூர் துறைமுகத்தடி மகமாரி
காவியம்

திருவளரும் மண்டூரில் வந்தவதரித்த
தேவிமகமாயி காவியம் இயற்ற

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🙏🏾🌺 🙏🏾 மனசு மயங்கிடும் மாலையிலே
அந்த மல்வில் மாயவன் சாலையிலே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களுவாஞ்சி நகர் உறை கண்ணகையே உன் கமல மலர்பதங்கள் காணவந்தோம்

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

குயிலும் கூவுது கொம்பமர்ந்து குயிலும் கூவுது

குயிலும் கூவுது கொம்பமர்ந்து குயிலும் கூவுது

கோதை கண்ணகி அம்மன் கோயில்

அரச மரத்தின் கிளையிலமர்ந்து

குயிலும் கூவுது கொம்பமர்ந்து குயிலும் கூவுது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுக்கரளி ஏலேலோ பூவெடுத்து பூவெடுத்து பூவெடுத்து
அம்மனுக்கு ஏலேலோ சாத்திவிட்டால் சாத்திவிட்டால்   
அம்மனுந்தான் ஏலேலோ சாத்திவிட்டால் சாத்திவிட்டால்   
அம்மனுந்தான் ஏலேலோ சாத்திவிட்டால் சாத்திவிட்டால்  
அம்மனுந்தான் ஏலேலோ அலங்காரமா அலங்காரமா

 

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.