Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிபிஎஸ்சி-ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்!!

Featured Replies

சென்னை: இரட்டையர்களாக பிறந்த சகோதரிகள் சிபிஎஸ்சி தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

உத்தர பிரேதசத்தை சாரங்பூரிலுள்ள ஆஷா மாடர்ன் பள்ளி முதல்வராக இருக்கும் புவன் ஜெயியின் மகள்கள் சோனாலி, ரூபாலி. இரட்டை குழந்தைகளான இவர்கள் அதே பள்ளியில் படித்து வருகின்றனர்.

twins.jpg

இவர்கள் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வில் பாடவாரியாகவும், மொத்தமாகவும் ஒரே மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

இப்போது விடுமுறையில் சென்னையில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்களை பற்றி அவரது தாய் சந்த்னா ஜெயின் கூறுகையில்,

twins_parents.jpg

இருவரும் 10ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

இவர்கள் 8ம் வகுப்பு படிக்கும்போது ரூபாலிக்கு 2 மதிப்பெண் குறைவாக கிடைத்ததால், சோனாலி தன் மதிப்பெண்ணை குறைத்து சமமாக்க வேண்டும் என ஆசிரியரிடம் கேட்டாள். ஆனால் ஆசிரியர் மறுத்துவிட்டார். இதனால் இருவரும் 2 நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர். இவர்களின் ஒழுக்கம் காரணமாக சோனாலியின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

வணிகவியல் படிக்க வேண்டும் என்பது இருவரின் லட்சியம் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2007/05/31/twins.html

மூளையே பிரதி செய்திருக்காங்கப்பா..

திருமணம் எப்போது ? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் எப்போது ? :blink:

நான் ரெடி!!!!

வடிவேலு எங்க இருக்கிறீங்களோ தெரியாது. ஆனால் கரெக்டான நேரத்தில ஆஜர் ஆகிடுவிங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலு எங்க இருக்கிறீங்களோ தெரியாது. ஆனால் கரெக்டான நேரத்தில ஆஜர் ஆகிடுவிங்க.

திருமணத்தால அவங்க இரண்டு பேரும் பிரியவேண்டிய அவசியம் இல்லை!! இரண்டு பேரையும் நானே கால்யாணம் பண்ணிக்கொளுறேன்.

திருமணத்தால அவங்க இரண்டு பேரும் பிரியவேண்டிய அவசியம் இல்லை!! இரண்டு பேரையும் நானே கால்யாணம் பண்ணிக்கொளுறேன்.

நீங்க ரெடி என்டாலும்,நாங்க விடவேணுமில்லை!!!!

நான் ரெடி!!!!

திருமணம் உங்க தலைமையிலே நடத்தி வைக்கப் போறீங்களா.. வீட்டிலே சொல்லியாச்சா?

:blink:

நீங்க ரெடி என்டாலும்,நாங்க விடவேணுமில்லை!!!!

பிரச்சினை படாமே ஆளுக்காள் ஒவ்வொருத்தரை எடுத்துக்குங்க..

:blink:

வடிவேலு எங்க இருக்கிறீங்களோ தெரியாது. ஆனால் கரெக்டான நேரத்தில ஆஜர் ஆகிடுவிங்க.

ஆமா.. சரியான நேரத்திலே வருவேன் என்று யாரோ முந்தி சொல்லிக்கிட்டு இருப்பாரே.. அவர் மாதிரி கரெக்டாய் வந்திடுவார்.

:blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா.. சரியான நேரத்திலே வருவேன் என்று யாரோ முந்தி சொல்லிக்கிட்டு இருப்பாரே.. அவர் மாதிரி கரெக்டாய் வந்திடுவார்.

:blink:

என்னை அரசியலுக்க இழுக்காதயுங்கப்பா....

  • தொடங்கியவர்

இதே மாதிரி என் நண்பர்கள் இருவர் [இரட்டையர்கள்] O/L பரீட்சையில் ஒரே ரிசல்ட் எடுத்தனர்[9D,S]

ம்ம்ம் உடனே இவர்களையும் சினிமாவில் எடுக்க ஆள் இருக்குமே..

நானு வடிவேலுக்கு போட்டியா இறங்கிறன். யாரங்கே.... 2 தாலி எடுத்து வாருங்கள்.

  • தொடங்கியவர்

நானு வடிவேலுக்கு போட்டியா இறங்கிறன். யாரங்கே.... 2 தாலி எடுத்து வாருங்கள்.

தாலி எடுத்து வாறது இருக்கட்டும் அந்த இரண்டு பெண்களும் செருப்பு அணியாத நேரமாக பார்த்து தாலியை கட்டுங்கள் பிறகு துரத்தி துரத்தி விழும் செருப்பால கவனம் :wub::D :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாலி எடுத்து வாறது இருக்கட்டும் அந்த இரண்டு பெண்களும் செருப்பு அணியாத நேரமாக பார்த்து தாலியை கட்டுங்கள் பிறகு துரத்தி துரத்தி விழும் செருப்பால கவனம் :wub::D :P

இப்ப செருப்பு இல்லை ஈழவன் அண்ணா இப்ப AK 47 :P

என்ன நடக்குது இங்கே...

அவங்க திறமையை பாராட்டுற விழாவா இது..

ஏன்பா பொண்ணுங்களுக்கு அவ்வளவு தட்டுப்பாடா..

ஒருவரையுமே மிச்சம் விட்டுவைக்காதா நம்ம மனசும் கண்ணும்..

என்ன நடக்குது இங்கே...

அவங்க திறமையை பாராட்டுற விழாவா இது..

ஏன்பா பொண்ணுங்களுக்கு அவ்வளவு தட்டுப்பாடா..

ஒருவரையுமே மிச்சம் விட்டுவைக்காதா நம்ம மனசும் கண்ணும்..

விகடகவி,

அழகான பெண்களைப் பார்த்தால் நீங்கள் அழகான கவிதை எழுதுவீர்கள்.

எல்லோராலேயும் அப்படி முடியுமா ?

சிலர் மனதில் தோன்றுவதை அப்படியே சொல்கிறார்கள். இதில் தப்பில்லையே :wub:

அழகான பெண்ணைப் பார்த்து ரசனை கொள்வது வழமை..

என் கவிதைகளுக்கு காரணம் ஒரே ஒரு பெண்தான்..

என் உணர்வுகளைப்பூக்கவைத்து..

உறவின் விழுமியங்களைக் கற்றுக்கொடுத்து..

இன்பத்தின் எல்லை காட்டி..

காத்திருப்புக்களின் வலியையும்..

காணலின் பேரின்பத்தையும்..காட்டி பிரிவுத்துன்பத்தை..

காதலின் பரிபூரண உணர்வையம் காட்டிய ஒரே ஒரு பெண்தான் காரணம்..

எங்கள் பேச்சும் செயலும் பெண்ணை ரசிக்கும் கண்களைப்போல்

மனதைக் காயம் செய்யாமல் இருக்க வேண்டும்..

நான் ஏதாவது தவறாக சொன்னால் மன்னியுங்கள்..

தேரிவில் வெல்ல அவர்களுடைய கடும் முயற்சியை நம் பேச்சு இழிவு செய்வதாக தோணியது அவ்வளவுதான்..

தேரிவில் வெல்ல அவர்களுடைய கடும் முயற்சியை நம் பேச்சு இழிவு செய்வதாக தோணியது அவ்வளவுதான்..

உங்கள் கவிதையிலும் மேலான கருத்திற்கு நன்றி விகடகவி.

பெண்களையோ ஆண்களையோ இழிவுபடுத்துவது எமது நோக்கமல்ல. எல்லா இடங்களிலும் சீரியஸாக இல்லாமல், சில வேளைகளில் நகைச்சுவையாக உரையாடலாமல்லவா ?

என்ன நடக்குது இங்கே...

அவங்க திறமையை பாராட்டுற விழாவா இது..

ஏன்பா பொண்ணுங்களுக்கு அவ்வளவு தட்டுப்பாடா..

ஒருவரையுமே மிச்சம் விட்டுவைக்காதா நம்ம மனசும் கண்ணும்..

மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு

2 தாலிகளையும் பரிசாக கொடுத்து நல்லதோர் எதிர்காலத்தை (வடிவேலல்ல) அமைக்கவும் வாழ்த்துகிறேன் :P

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானு வடிவேலுக்கு போட்டியா இறங்கிறன். யாரங்கே.... 2 தாலி எடுத்து வாருங்கள்.

இரண்டு பேரும் சேர்ந்து உங்கள் இரண்டுபேருக்கும் சாத்தினால் உங்கள் இரண்டுபேரின் உடம்பும் தாங்குமா என்று யோசியுங்கள் முதலில்.... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.