Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை நகரை பறிக்க முற்பட்டது – ஹரீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை நகரை பறிக்க முற்பட்டது – ஹரீஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை  எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது என அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கல்முனை பகுதியில் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் தன்னிலை விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை  எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது.வடகிழக்கில் உள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசாங்கம் சர்வதேசத்துடன் நல்லுறவினை பேணி வருகின்றனர்.ஆனால் எமது மக்களுக்காக நாம் ஒரு நடவடிக்கை எடுக்கின்ற போது கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும் என்கின்றனர்.

அல்லாவிடின் நீங்கள் துரோகிகள் என சுமந்திரன் என்பவர் அறிக்கை விடுகின்றார்.நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளையா?இவர்கள் வடகிழக்கினை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறாயின் எமது சமூகம் கடலில் கொண்டு போய் விழுவதா என கேட்க விரும்புகின்றேன். நாங்கள் 20 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள்.உலக அரசியல் ஞானம் உள்ளவர்கள் பூலோக அரசியலையும் படித்துக்கொண்டு இருப்பவர்கள் .

சிலருக்கு கல்முனை பறி போவதனால் எனது அரசியல் முடிவு பெறும் என நினைக்கின்றனர். அவர்களது மனநிலை உள்ளது.ஒரு சமூகத்தை அழித்து தங்கள் குறிக்கோளை அடையமுற்படவும்  முயற்சிக்கின்றனர். என்றார்.

http://athavannews.com/தமிழ்-தேசியக்-கூட்டமைப்/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை நகரை பறிக்க முற்பட்டது – ஹரீஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை  எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது என அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கல்முனை பகுதியில் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் தன்னிலை விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை  எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது.வடகிழக்கில் உள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசாங்கம் சர்வதேசத்துடன் நல்லுறவினை பேணி வருகின்றனர்.ஆனால் எமது மக்களுக்காக நாம் ஒரு நடவடிக்கை எடுக்கின்ற போது கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும் என்கின்றனர்.

அல்லாவிடின் நீங்கள் துரோகிகள் என சுமந்திரன் என்பவர் அறிக்கை விடுகின்றார்.நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளையா?இவர்கள் வடகிழக்கினை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறாயின் எமது சமூகம் கடலில் கொண்டு போய் விழுவதா என கேட்க விரும்புகின்றேன். நாங்கள் 20 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள்.உலக அரசியல் ஞானம் உள்ளவர்கள் பூலோக அரசியலையும் படித்துக்கொண்டு இருப்பவர்கள் .

சிலருக்கு கல்முனை பறி போவதனால் எனது அரசியல் முடிவு பெறும் என நினைக்கின்றனர். அவர்களது மனநிலை உள்ளது.ஒரு சமூகத்தை அழித்து தங்கள் குறிக்கோளை அடையமுற்படவும்  முயற்சிக்கின்றனர். என்றார்.

http://athavannews.com/தமிழ்-தேசியக்-கூட்டமைப்/

இதை விட கேவலமாக உங்களுக்கு மாகாணசபையை தந்து அழகு பார்த்தவர்களை செருப்பால் அடிக்க முடியாது,ஆனாலும் பரிதாபம் சொறணை கெட்ட  கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கு எதுவுமே உறைக்கப்போவதில்லை  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.