Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் பிரதமரின் ஆலோசகரானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
IMG_20201029_203757.jpg?189db0&189db0

முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் சட்டத்தரணி ஜே.எம்.சுவாமிநாதன் ஆகியோர் பிரதமரின் இந்து விவகார ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று (29) பிரதமரிடம் இருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.https://newuthayan.com/முன்னாள்-பிரதம-நீதியரசர்/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

பிரதமரின் இந்து விவகார ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனக்கு விசுவாசமானவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறார். அவர்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை பொறுப்பாய் செய்வார்கள் என்று நம்பலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்துக்கு குழிதோண்டும் வேலையை தமிழனை வைத்தே சிங்களம்  சாதுரியமாக செய்வது புதிதல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

தனக்கு விசுவாசமானவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறார். அவர்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை பொறுப்பாய் செய்வார்கள் என்று நம்பலாம்.  

 

15 hours ago, vanangaamudi said:

தமிழினத்துக்கு குழிதோண்டும் வேலையை தமிழனை வைத்தே சிங்களம்  சாதுரியமாக செய்வது புதிதல்ல.

பிரதமரின் இந்து விவகார ஆலோசகர்களாக ஒரு இஸ்லாமியரையோ அல்லது தேரர் ஒருவரையோ நியமித்து இருக்க வேண்டும் என்கின்றீர்களா?

அப்படி நியமித்து இருந்தால் எப்படியான கருத்துகள் உங்களிடம் இருந்து வந்திருக்கும் என நினைத்துப் பார்க்கின்றேன்....

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகப் பார்த்தால் உங்கள் கருத்து நிஞாயமானதுதான். ஆனால் எழுபது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் நாங்களே என்று கூப்பாடு போட்டு, கூத்தாடும் கட்சியை கைக்குள் வைத்துக்கொண்டு, பல்வேறு ஓநாய்களை தன் கட்சியின் பெயரில் உருவாக்கி, அவர்களே தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள், அவர்கள் மூலமே அபிவிருத்தி செய்வேன் எனப் போலி பேசி தமிழ்த்  தேசியத்தை உடைக்கும் சிங்களத்தின் தந்திரம்.  காட்டுச் சட்டங்களை இயற்றி தமிழருக்குள்ள கொஞ்ச நஞ்சஉரிமைகளையும் தட்டிப்பறிக்கும்சிங்கள நீதித்துறை, பணியாற்றும் நீதிபதிகள், தீர்ப்புகள். மனித குலத்துக்கு எதிரான கொலைகளை புரிந்த இராணுவத்தினர் வெளிநாட்டுத் தூதுவர்களாக பதவியுயர்வு,  சிறப்பு பெறும்போது. தமிழ் நீதிபதிகளுக்கு மதவிவகார ஆலோசகர்களாக நியமிப்பதுதான் கொஞ்சம் நெருடுகிறது. ஏன் அவர்களுக்கு அந்த தகுதி இல்லையா? தமிழ் நீதிபதிகள் தங்களது காட்டுச்சட்டத்திற்கெதிராக ஒன்றுபடுவதை தடுத்து தனது கைக்குள் வைத்திருப்பதற்காகவா இந்த நியமனம்? எதுவானாலும், இவர்களது நியமனம் மூலம் மதவாதம் தழைத்தோங்கி, சைவத்துக்கு சாவுமணி அடித்து, பவுத்தத்துக்கு வெள்ளை அடிக்காமல் இருந்தால் எனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.