Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் - சஜித் இணைவு தீவிரமடைந்த பேச்சுக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நமது அரசியல் நிருபர்

 

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லையை வைத்து பார்க்­கும்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சக்­தியும் அடுத்த மாகா­ண­சபை தேர்­த­லுக்கு முன்­ப­தாக இணைந்து பய­ணிப்­ப­தற்­கான சாத்­தியம் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.

முக்­கி­ய­மாக இரண்டு தரப்­பி­னரும் இணைந்து பய­ணிப்­பது தொடர்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சஜித் பிரே­ம­தா­சவும் விருப்­பத்­துடன் இருப்­ப­தா­கவும் அதற்­கான பேச்­சுக்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தா­கவும் எனினும் எந்த முறையில் இணைந்து கொள்­வது என்­பது தொடர்­பான ஒரு பொறி­மு­றையை உரு­வாக்க முடி­யா­மையே தாம­தத்­துக்கு கார­ண­மாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது மூலமே வெற்­றியை ருசிக்க முடியும் என்­பதை வலி­யு­றுத்­து­கின்­றனர்.

அதே­போன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து பய­ணிப்­பதே சம­யோ­சி­த­மாக அமையும் என்­பதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

எனவே இணைந்து பய­ணிக்­க­வேண் டும் என்­பதே இரண்டு தரப்­பி­ன­ரதும் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களின் எதிர் ­பார்ப்­பாக இருக்­கின்­றது. ஆனால் எந்த முறையில் எவ்­வாறு இணைந்து கொள் ­வது என்­பது தொடர்­பான ஒரு சிக்கல் தொடர்ந்து நிலவி வரு­வதை காண­மு­டி­கி­றது.

 

கடு­மை­யான விரக்­தியில் 16 பேர் கொண்ட குழு

 

கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­போது சுதந்­திரக் கட்­சியில் இருந்த 16 பேர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­ய­துடன் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து கொண்­டனர். அப்­போது 54 உறுப்­பி­னர்­க­ளாக இருந்த கூட்டு எதி­ர­ணியின் எண்­ணிக்கை 69 ஆக மாற்­ற­ம­டைந்­தது.

தற்­போது ஜனா­தி­பதி கோட்­டா­ப­யவின் அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்ள போதி­லும்­கூட இந்த 16 பேர் குழுவில் ஒரு­வரை தவிர எவ­ருக்கும் எந்த பத­வியும் வழங்­கப்­ப­ட­வில்லை. அதில் ஒரு­வ­ரான சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்கு மட்டும் ஒரு ராஜாங்க அமைச்சு பதவி கிடைத்து இருக்­கி­றது. அதுவும் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ ராஜாங்க அமைச்சுப் பத­வியை ஏற்றுக் கொள்ள மறுத்­ததன் கார­ண­மாக அந்த பதவி சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்த தரப்­பினர் பாரிய விரக்­தியில் இருக்­கின்­றனர்.

அவர்கள் அர­சாங்கம் தற்­போது மக்­க ளின் நம்­பிக்­கையை இழந்து வரு­வ­தாக கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள 16 பேர் குழுவில் ஒருவர் “நாம் இந்த அர­சாங்­கத்தை மிகவும் நம்­பிக்­கை­யுடன் உரு­வாக்­கினோம். ஜனா­தி­பதி அதி­கா­ரத்தை பெற உழைத்தோம்.

எமக்கு பொறுப்­புகள் வழங்­காமை கவ­லை­ய­ளிக்­கி­றது. இன்று எம் மீது கட்­சியின் தலை­மைத்­துவம் நம்­பிக்கை வைக்­காத நிலைமை காணப்­ப­டு­கி­றது. ஆனால் நாம் அர­சாங்­கத்­திற்­காக மக்­க­ளுக்­காக செயற்­ப­டு வோம். மக்­களின் எம் மீது நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­றனர். அந்த நம்­பிக்­கையை நாங்கள் காப்­பாற்­றுவோம்' என்று குறிப்­பிட்­டுள்ளார்.

 

ரணிலின் தயக்கம்

 

எதிர்­வரும் புத்­தாண்­டுக்கு பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசி­யப்­பட்­டியல் ஊடாக ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்லும் சாத்­தியம் அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசி­யப்­பட்­டியல் உறுப்­பி­ன­ராக பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்ல வேண்டும் என்­பதில் கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தொடர்ந்து உறு­தி­யாக இருக்­கின்­றனர். அதனை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

அதனை கொள்கை அளவில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஏற்­றுள்ளார். எனினும் உட­ன­டி­யாக தேசியப் பட்­டி­யலில் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை பெற்­றுக்­கொண்டு பாரா­ளு­மன்றம் செல்­வதில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் காட்டி வரு­கின்றார். அது­மட்­டு­மன்றி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தேவை பாரா­ளு­மன்­றத்­திற்கு அதிக அளவில் உண­ரப்­பட்ட பின்­னரே தான் பாரா­ளு­மன்றம் செல்வேன் என்­பதில் அவர் உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போது பல்­வேறு சவால்கள் நாட்டில் காணப்­ப­டு­கின்ற நிலையில் எதிர்க்­கட்சி அதனை எவ்­வாறு பாரா­ளு­மன்­றத்தில் சமா­ளிக்கப் போகி­றது என்­பதை ரணில் விக்­கி­ர­ம­சிங்க பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தேவை­யான முக்­கி­ய­மான கட்­டத்தில் தான் பாரா­ளு­மன்­றத்­திற்குள் பிர­வே­சிப்­பது குறித்து தீர்­மா­னிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் தரப்பின் மூலம் தெரி­ய­வ­ரு­கின்­றது.

நமது அரசியல் நிருபர்

 

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லையை வைத்து பார்க்­கும்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சக்­தியும் அடுத்த மாகா­ண­சபை தேர்­த­லுக்கு முன்­ப­தாக இணைந்து பய­ணிப்­ப­தற்­கான சாத்­தியம் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.

முக்­கி­ய­மாக இரண்டு தரப்­பி­னரும் இணைந்து பய­ணிப்­பது தொடர்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சஜித் பிரே­ம­தா­சவும் விருப்­பத்­துடன் இருப்­ப­தா­கவும் அதற்­கான பேச்­சுக்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தா­கவும் எனினும் எந்த முறையில் இணைந்து கொள்­வது என்­பது தொடர்­பான ஒரு பொறி­மு­றையை உரு­வாக்க முடி­யா­மையே தாம­தத்­துக்கு கார­ண­மாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது மூலமே வெற்­றியை ருசிக்க முடியும் என்­பதை வலி­யு­றுத்­து­கின்­றனர்.

அதே­போன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து பய­ணிப்­பதே சம­யோ­சி­த­மாக அமையும் என்­பதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

எனவே இணைந்து பய­ணிக்­க­வேண் டும் என்­பதே இரண்டு தரப்­பி­ன­ரதும் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களின் எதிர் ­பார்ப்­பாக இருக்­கின்­றது. ஆனால் எந்த முறையில் எவ்­வாறு இணைந்து கொள் ­வது என்­பது தொடர்­பான ஒரு சிக்கல் தொடர்ந்து நிலவி வரு­வதை காண­மு­டி­கி­றது.

 

கடு­மை­யான விரக்­தியில் 16 பேர் கொண்ட குழு

 

கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­போது சுதந்­திரக் கட்­சியில் இருந்த 16 பேர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­ய­துடன் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து கொண்­டனர். அப்­போது 54 உறுப்­பி­னர்­க­ளாக இருந்த கூட்டு எதி­ர­ணியின் எண்­ணிக்கை 69 ஆக மாற்­ற­ம­டைந்­தது.

தற்­போது ஜனா­தி­பதி கோட்­டா­ப­யவின் அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்ள போதி­லும்­கூட இந்த 16 பேர் குழுவில் ஒரு­வரை தவிர எவ­ருக்கும் எந்த பத­வியும் வழங்­கப்­ப­ட­வில்லை. அதில் ஒரு­வ­ரான சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்கு மட்டும் ஒரு ராஜாங்க அமைச்சு பதவி கிடைத்து இருக்­கி­றது. அதுவும் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ ராஜாங்க அமைச்சுப் பத­வியை ஏற்றுக் கொள்ள மறுத்­ததன் கார­ண­மாக அந்த பதவி சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்த தரப்­பினர் பாரிய விரக்­தியில் இருக்­கின்­றனர்.

அவர்கள் அர­சாங்கம் தற்­போது மக்­க ளின் நம்­பிக்­கையை இழந்து வரு­வ­தாக கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள 16 பேர் குழுவில் ஒருவர் “நாம் இந்த அர­சாங்­கத்தை மிகவும் நம்­பிக்­கை­யுடன் உரு­வாக்­கினோம். ஜனா­தி­பதி அதி­கா­ரத்தை பெற உழைத்தோம்.

எமக்கு பொறுப்­புகள் வழங்­காமை கவ­லை­ய­ளிக்­கி­றது. இன்று எம் மீது கட்­சியின் தலை­மைத்­துவம் நம்­பிக்கை வைக்­காத நிலைமை காணப்­ப­டு­கி­றது. ஆனால் நாம் அர­சாங்­கத்­திற்­காக மக்­க­ளுக்­காக செயற்­ப­டு வோம். மக்­களின் எம் மீது நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­றனர். அந்த நம்­பிக்­கையை நாங்கள் காப்­பாற்­றுவோம்' என்று குறிப்­பிட்­டுள்ளார்.

 

ரணிலின் தயக்கம்

 

எதிர்­வரும் புத்­தாண்­டுக்கு பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசி­யப்­பட்­டியல் ஊடாக ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்லும் சாத்­தியம் அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசி­யப்­பட்­டியல் உறுப்­பி­ன­ராக பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்ல வேண்டும் என்­பதில் கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தொடர்ந்து உறு­தி­யாக இருக்­கின்­றனர். அதனை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

அதனை கொள்கை அளவில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஏற்­றுள்ளார். எனினும் உட­ன­டி­யாக தேசியப் பட்­டி­யலில் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை பெற்­றுக்­கொண்டு பாரா­ளு­மன்றம் செல்­வதில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் காட்டி வரு­கின்றார். அது­மட்­டு­மன்றி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தேவை பாரா­ளு­மன்­றத்­திற்கு அதிக அளவில் உண­ரப்­பட்ட பின்­னரே தான் பாரா­ளு­மன்றம் செல்வேன் என்­பதில் அவர் உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போது பல்­வேறு சவால்கள் நாட்டில் காணப்­ப­டு­கின்ற நிலையில் எதிர்க்­கட்சி அதனை எவ்­வாறு பாரா­ளு­மன்­றத்தில் சமா­ளிக்கப் போகி­றது என்­பதை ரணில் விக்­கி­ர­ம­சிங்க பார்த்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தேவை­யான முக்­கி­ய­மான கட்­டத்தில் தான் பாரா­ளு­மன்­றத்­திற்குள் பிர­வே­சிப்­பது குறித்து தீர்­மா­னிக்­க­வுள்­ள­தா­கவும் அவர் தரப்பின் மூலம் தெரி­ய­வ­ரு­கின்­றது.

 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-30

 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

ரணில் - சஜித் இணைவு தீவிரமடைந்த பேச்சுக்கள் ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் - சஜித் இணைவதால்.. தமிழர்களுக்கு என்ன நன்மை...??! இவர்கள் இணைந்திருந்த போது.. தமிழர்களுக்கு தீர்வை தேடினவையோ..??!

ரணில் - சஜித் இணைவு.. சிங்களவர்களை தான் பலப்படுத்துமே தவிர.. தமிழர்களுக்கு இலங்கைத் தீவுக்குள்ளிருந்து.. ஒரு உருப்படியான தீர்வும் வரப்போவதில்லை. எந்த சிங்களத் தலைமையும் அதற்கு தாயார் இல்லை. புலிகள் இல்லாத வெற்றிடத்தில்.. சிங்களத்தை தமிழர்களின் எதுவுமே தீர்வுக்காக நிர்ப்பந்திக்காது.

பிராந்தியப் போட்டிக்குள் சர்வதேசத்தை தமிழரின் சார்ப்பாக நகர்த்தி வருவதற்கான நகர்வு ஒன்றைத் தவிர.. தமிழர்களுக்கு வேறு வழியில்.. சிங்களத்தை அசைக்க முடியாது. சிங்களத்தை புலி அழிப்பு மூலம் எம்மவர்களே இமாலய அளவுக்கு பலப்படுத்தி விட்டுள்ளனர்.

அதிலும் சம் சும் கும்பலின் கோமாளித்தன அரசியலால்.. சிங்களம் இன்று அசுர பலம் பெற்று நிற்கிறது. அது மகிந்த அணி ஆகட்டும். ரணில் அணி ஆகட்டும். சஜித் அணி ஆகட்டும். எதுவுமே தமிழர்களுக்காக எனி ஒரு ஆணியும் புடுங்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

ரணில் அணி ஆகட்டும். சஜித் அணி ஆகட்டும்

ஒன்று மட்டும் நடக்கும் இந்த இரண்டு நசுக்கலும் சேர்ந்து கூத்தாடி கூத்தாடி  நாமல் ரஜதுமா ஆயுள் பூரா இலங்கையை ஆளுவதற்கு ரோட் போட்டு கொடுத்துவிட்டு அப்பச்சியிடம் பெட்டியை வாங்கிக்கொண்டு  போவினம்  

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் எதிர்கொள்ளவுள்ள ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து அதற்கெதிராக ஒன்றுசேரத் தொடங்கிவிட்டது.. ☹️

தமிழர் நாம் எப்போதும்போலவே ஆளை ஆள் குற்றம் சாட்டியபடி அழிந்து போவோம்.

😏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.