Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பிகாவின் கருத்து புலிகளின் செயற்பாடுகளை பிரதிபலிக்கின்றன – வெளிவிவகார அமைச்சு குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிகாவின் கருத்து புலிகளின் செயற்பாடுகளை பிரதிபலிக்கின்றன – வெளிவிவகார அமைச்சு குற்றச்சாட்டு

 
Ambika-Satkunanathan-1-700x375.jpg
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன் தெரிவித்த கருத்து தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எனவே, அவரது குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், ஏற்கனவே கொரோனா தொற்றினால் அனைவரதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சலுகையை இலங்கை இழந்தால், அதனால் பல இழப்புக்கள் ஏற்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை வழங்கி வருகின்றது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இன ரீதியாக சமூகங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தை நினைவூட்டுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்தோடு சிங்கள பௌத்த தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சு, நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினர் வசம் இருந்த தனியார் காணிகளில் 92 வீதத்திற்கும் அதிகமானவை காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவற்றை கையளிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

https://athavannews.com/2022/1265503

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிகா சற்குணநாதனிற்கு ஆதரவாக சிவில் சமூக அமைப்புகள் அறிக்கை – வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு கண்டனம்

மனித உரிமைகள் சட்டத்தரணியும் ஆதரித்து வாதாடுனரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் மற்றும் நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியத்தின் தலைவருமான அம்பிகா சற்குணநாதன் அவர்கள் 27 ஜனவரி 2022 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய பாராளுமன்ற உப குழுவின் விளக்கத்தின்போது கூறிய விடயங்கள் தொடர்பாக வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சினால் 4 பெப்ரவரி 2022 அன்று வழங்கப்பட்ட பதில் குறித்து கீழே கையொப்பமிட்டுள்ள சிவில் சமூகங்களைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களாகிய நாம்மிகுந்த கரிசனை கொள்கின்றோம். சற்குணநாதன் அவர்கள்
தன்னுடைய சமர்ப்பிப்பில் இலங்கையில் மனித உரிமைகள் சூழ்நிலை தொடர்பான விமர்சனப் பகுப்பாய் வினையும் இலங்கை அதன் பிரஜைகள் தொடர்பில் கொண்டுள்ள சர்வதேச மற்றும் தேசிய கடப்பாடுகளையும் முன்வைத்திருந்ததுடன்திருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைகளையும் வழங்கியிருந்தார்.
ambiga.jpg
எழுப்பப்பட ட பிரச்சினைகளைக் கணிசமாகக் கையாள்வதற்கு பதிலாக இலங்கை அரசாங;கமானது இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்
காக கொள்கைசார் ஆய்வு ஆதரித்து வாதாடல் மற்றும் பகிரங்க சேவை ஆகியனவற் றில் ஈடுபட்டு அவை தொடர்பாகக் கு ற்றம ற்ற பதிவுகளைக் கொண்டுள்ள தனிநபரொருவர் மீது அவதூறு செய ;வதற்கு முற்பட்டுள்ளது. தமிழ் செயற்பாட்டாளர் மற்றும் ஆய்வாள ஒருவரின்சுயாதீனமான நியாயப்பிரசாரத்திற்கும் தமிழ Pழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளுக்கும ; இடையே ஒப்புமையினைக் காண்பிப்பத;ற்கு எத்தனித்துள்ள வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சின் முயற்சியானது தேவையற்றதும் தீங்கானதும் மற்றும் சில்லிட வைக்கின்றதுமான ஒன்றாக அமைந ;துள்ளது. தமிழ் மற்றும் முஸ லிம் சமுதாயங்கள் மீது
வேறுபாடானத் தாக்கத்தினை ஏற்படுத்ததக்க அரசா ங்கக் கொள்கைகள் அரச நிறுவனங்கள் மற்றும் அவர்களின் நடைமுறைகளை வெளிப்படுத்திக்காட்டுகின்றமையானது ஏதோ ஒரு வழியில் ‘சமுதாயங்களுக்கிடையிலான வெறுப்பினைத் தூண்டுகின்றது’ என்பதுடன் இது ‘சமூக ஒற்றுமைக்கு’ ஊறு விளைவிக்கக்கூடியதாகும் என்ற குற்றச்சாட்டு; மிகவும் பிரச்சனைக்குரியதாய்
அமைகின்றது. அண்மைய கடந்த காலத்தில் இலங்கையில் முக்கிய தனிநபர்கள் மற்றும் சிறுபான் சமுதாயங்களின் உறுப்பினர்களை இலக்கு வைப்பதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம ; மற்றும் குடியியல் மற்;றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டம ; என்பன அரசினால் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதனை அடிப்படையாகக் கொண்டு பாரக்கின்றபோது இவ்விடயம் அச்சுறுத ;துகின்றவகையில் அமைந துள்ளது.
தொழில் உரிமைகள் மனித உரிமைகள் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான இலங்கை அரசாங;கத்தின் நடத்தை பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்பீட்டினை அடிப ;படையாகக் கொண்டே இலங்கை ஜி.எஸ்.பிூ வர்த்தக சலுகைகளைத் தக்க வைத;துக் கொள்ளுமா அல்லது அதனை இழக்குமா என்பது தீர்மானிக்கப்படும்.
மனித உரிமைகள் தொடர்பான ஆதரித்து வாதாடுதலே இலங்கை பொருளாதாரத ;திற்கு முக்கியமானதாய் அமைகின்ற ஜி.எஸ்.பிூ வரிச் சலுகையினை இழக்கச் செய கின்றது என்ற யோசனையானது நேர்மையற ;றதாகும்.
ஆபத்தான உட்குறிப்புக்களைப் பயன்படுத்தி அரசாங க நிறுவனமொன்றினால் தைரியமாக மற் ;றும் வெளிப்படையாகப் பேசுகின்ற சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்களை இலக்கு வைத;தலை உடன்பாடின்மைகளை மற ;றும் வெளிப்படுத்தலுக்கான சுதந்திரத்தினை அடக்குவதனை இலக்காகக் கொண்ட அச்சுறுத்தல் வடிவமொன்றாகவே நாம்
கருதுகின்றோம். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால ; செய யப்பட்டுள்ள இத்தகைய அறிக்கைகள்இ ஜனநாயகம் மற ;றும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தில் இடைத்தரகராக செயற ;படுகின்ற சிவில் சமூகங்களின் ஈடுபாட்டினையும் பாதிக்கப்பட்ட சமுதாயங்கள் மற ;றும் தனிநபர்களின் உரிமைகள் மற ;றும ; பாதுகாப்பிற ;காக செயற ;படுதலையும் தடுப்பதனை இலக்காகக் கொண்டுள்ளன என நாம ; நம்புகின்றோம்.
சற்குணநாதன் அவர்களைப் போல சிவில் சமூகத்திலுள்ள பலர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்க ள் செயற்பாட்டாளர்களுக்கான செயற்பாட்டு சூழல் மற்;றும் அடக்குமுறைமிக்கதான புதிய சட்டமொன்றின் அச்சுறுத்தல் என ;பன குறித்து தமது கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்டு தப்பி வாழ வோர் மனித உரிமைகள் செய ற்;பாட்டாளர்கள் ஊடக பணியாளர்கள் மற ;றும் சிவில் சமூக அமைப்புக்கள ; என்போர் அரச செயற் பாட்டாளர்களால் தொடர்ச்சியாக துன்புறுத தலுக்கு ஆளாகின்ற சம்பவங கள் குறித்தும் நாம் ஆழ;ந்த கரிசனை கொள்கின்றோம். சிவில் சமூக அமைப்புக்கள ; செயற ;படுவதற்கான சூழலொன்றினை உருவாக்குவதற ;குஇ சிவில் சமூகம் பங்காளராகக ; கருதப்படுகின்றது என கூறுகின்ற வெறும் உறுதிமொழிகள் மற ;றும் அரச சார ;பற ;ற அமைப்புக்களின் செயலகத்தினை புதிய அமைச்சொன்றிற ;கு மாற ;றுதல் ஆகியன மாத்திரம் போதாது. இது தொடர்பாகவும் சற ;குணநாதன் அவர்களால் சொல்லப்பட்டவையும எங்களால் ஆதரிக்கப்படுகின்றவையுமான ஏனைய கணிசமான பிரச்சினைகள் பற;றியும்
அரசாங் கத்துடன் நேர்மையான கொள்கைசார்மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல்களில் ஈடுபடுவதற் நாங்கள் விருப்பமாயுள்ளோ.ம் எவ்வாறெனினும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் இம்முறையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இலக;கு வைக்கப்படுதலானது உறுதிப்பாட்டினையோ அல்லது நம்பிக்கையினையோ ஊக்குவிக்காது.
நாங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட இவ் அறிக்கையினை கண்டிக்கின்றோம் என்பதுடன் அம்பிகா சற் குணநாதன் அவர்களுடனும் இலங்கையில் மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும்உண்மையான நல்லிணக்கத்தினை மேம்படுத்துகின்ற துகாக்கின்ற செயன்முறையில் ஈடுபட்டுள்ள ஏனைய அனைத்து சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும். ;இணைந்து ஒருமனதாய் நிற்கின்றோம்.

 

https://thinakkural.lk/article/164742

 

 

நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.