Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட  12 இந்திய மீனவர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட  12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை 02 இந்திய இழுவை படகுகளுடன் கைது செய்துள்ளனர்..

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்களால் உள்ளூர் மீனவ சமூகம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை வழக்கமான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2.jpg

இந்நிலையில், வடமத்திய கடற்படை கட்டளையானது தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பகுதியில் நேற்று இரவு 4 சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்த 02 இந்திய இழுவை படகுகளையும் கைப்பற்றியது. 

சர்வதேச கடல் எல்லைக் கோடு (IMBL) வழியாக இலங்கை கடற்பரப்பில். அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்ட்ட இந்திய படகுகளையும்,மீனவர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளனர்.

3.jpg4.jpg5.jpg6.jpg7.jpg

 

 

 

https://www.virakesari.lk/article/122388

 

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

FiSherman-750x375.jpg

 
எல்லைத்தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2022/1266729

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.