Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானத்தமிழனே பொங்கி எழு! மாற்றத்தை நிகழ்த்து!"

Featured Replies

 

Edited by Kuna kaviyalahan

  • Kuna kaviyalahan changed the title to மானத்தமிழனே பொங்கி எழு! மாற்றத்தை நிகழ்த்து!"
  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் பொங்கி எழுந்து படுத்த தமிழன் இன்னும் எழும்பவே இல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

2009 ல் உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்தமிழர்கள் எல்லோரும் இதே  நேரம் அதாவது சித்திரை மாதத்தில் அவரவர் வாழும் நாடுகளில் தெருக்களில் தொடர் போராட்டங்கள் நடத்தித் தொண்டைத்தண்ணீர் வத்தக் கத்தியதை எவருமே கண்டுகொள்ளவில்லை 

நேற்று நான் வாழும் நாட்டில் நாங்கள் எந்த இடத்தில் நின்று கவவீர்ப்புச் செய்தமோ அதே இடத்தில் இங்கு வாழும் சிங்களவர் நின்று கவனயீர்ப்புச் செய்தவையள் காலம் எப்படி மாறியிருக்கு என்பதற்குச் சரியான உதாரணம் 2009 ல் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு ப் பின்பு சிங்களவர் வாழும் நாடுகள் எங்கும் தமிழர்களது போராட்டத்தை அடக்கிவிட்டோம் எனக் கூறிக்கொண்டு வெற்றிவிழா எல்லாம் நடாத்தினவயள் அதில் பின்லாந்திலும் நடாத்தி அப்போது அதிபராக இருந்த மகிந்தவின் செய்திய சிங்களத்திலும் தமிழிலும் வாசிச்சு மகிழ்ந்தவையள் கொத்தாவை கெமுணுவின் மறு அவகாரமாகவே உவமைப்படுத்தி அங்கு வந்திருந்த முஸ்லீம்களுடன் சேர்ந்து பால்சோறில் தொடங்கி அம்பில் தெவ வரைக்கும் ஒண்டாக்குந்திச் சாப்பிட்டவையள். இன்று அதே கொத்தபாஜவை கழுவி ஊத்துகிறார்கள்.

ஆனால் இதே கொத்தாவயும் ராஜபக்ஸ கூட்டத்தையும் இன்னும் செலகாலத்தில் அவர்களே அரியணையில் ஏத்தி அழகுபார்ப்பார்கள்.

இதில் கூட்டமைப்பின் பங்கு என்னவெனில் சிங்களவருடன் ஒன்றைக்கதைத்துவிட்டு தமிழர்களிடம் வந்து வேறமாதிரிக்கதைக்கிறது அதில் சுமந்திரன் கைதேர்ந்த தரகராகவே மாறிவிட்டார் ("டார்" எல்லாம் போடுவது சபை நாகரீகம் கருதியே மற்றப்படி "டான்" தான்)

சிங்களவர்களின் சம்பந்திகளும் இந்திய நடுவண் அரசில் அதிகாரிகளது சம்பந்திகளும் சேர்ந்து தமிழர்க்கு ஏதாவது செய்வினம் என நினைத்தால் அது கிழவி சாமத்தியப்பட்டதுபோலத்தான்.

இதில் தற்செயலாக நடந்ததோ இல்லைக் காலத்தின் பதிலோ தெரியாது என்னவென்றால் 

அப்போது எமது சாவை வேடிக்கை பார்த்த ஐ நா சபையை  இப்போ உக்ரெனின் அதிபர் ஒண்டுக்கும் உதவாத நிறுவனம் என சொல்லுகிறார்.

குணா கவியளகன் அவர்கள் மானத்தமிழன் மறத்தமிழன் அது இது என இழெளத்துவிடுகிறார். இவரது காணொளியின் தலைப்பைப்பார்த்தால் லங்கசிறி செய்தித்தலைப்புப்போட்டமாதிரி இருக்கு.

இவர் ஒரு காணொளியில் தனது முப்பது வருடத்துக்கு மேலான அரசியல் வாழ்வில் என இழுத்துவிட்டார் நானும் இலங்கைத்தீவின் அரசியலை துரையப்பா காலத்திலிருந்து கவனிக்கிறன் ஆனால் இவர் எனது கண்ணுக்கோ காதுக்கோ எட்டுப்படவில்லை.

Edited by Elugnajiru

"மானத்தமிழனே பொங்கி எழு மாற்றத்தை நிகழ்த்து"-கூட்டமைப்பு

17 hours ago, Elugnajiru said:

2009 ல் உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்தமிழர்கள் எல்லோரும் இதே  நேரம் அதாவது சித்திரை மாதத்தில் அவரவர் வாழும் நாடுகளில் தெருக்களில் தொடர் போராட்டங்கள் நடத்தித் தொண்டைத்தண்ணீர் வத்தக் கத்தியதை எவருமே கண்டுகொள்ளவில்லை 

நேற்று நான் வாழும் நாட்டில் நாங்கள் எந்த இடத்தில் நின்று கவவீர்ப்புச் செய்தமோ அதே இடத்தில் இங்கு வாழும் சிங்களவர் நின்று கவனயீர்ப்புச் செய்தவையள் காலம் எப்படி மாறியிருக்கு என்பதற்குச் சரியான உதாரணம் 2009 ல் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு ப் பின்பு சிங்களவர் வாழும் நாடுகள் எங்கும் தமிழர்களது போராட்டத்தை அடக்கிவிட்டோம் எனக் கூறிக்கொண்டு வெற்றிவிழா எல்லாம் நடாத்தினவயள் அதில் பின்லாந்திலும் நடாத்தி அப்போது அதிபராக இருந்த மகிந்தவின் செய்திய சிங்களத்திலும் தமிழிலும் வாசிச்சு மகிழ்ந்தவையள் கொத்தாவை கெமுணுவின் மறு அவகாரமாகவே உவமைப்படுத்தி அங்கு வந்திருந்த முஸ்லீம்களுடன் சேர்ந்து பால்சோறில் தொடங்கி அம்பில் தெவ வரைக்கும் ஒண்டாக்குந்திச் சாப்பிட்டவையள். இன்று அதே கொத்தபாஜவை கழுவி ஊத்துகிறார்கள்.

ஆனால் இதே கொத்தாவயும் ராஜபக்ஸ கூட்டத்தையும் இன்னும் செலகாலத்தில் அவர்களே அரியணையில் ஏத்தி அழகுபார்ப்பார்கள்.

இதில் கூட்டமைப்பின் பங்கு என்னவெனில் சிங்களவருடன் ஒன்றைக்கதைத்துவிட்டு தமிழர்களிடம் வந்து வேறமாதிரிக்கதைக்கிறது அதில் சுமந்திரன் கைதேர்ந்த தரகராகவே மாறிவிட்டார் ("டார்" எல்லாம் போடுவது சபை நாகரீகம் கருதியே மற்றப்படி "டான்" தான்)

சிங்களவர்களின் சம்பந்திகளும் இந்திய நடுவண் அரசில் அதிகாரிகளது சம்பந்திகளும் சேர்ந்து தமிழர்க்கு ஏதாவது செய்வினம் என நினைத்தால் அது கிழவி சாமத்தியப்பட்டதுபோலத்தான்.

இதில் தற்செயலாக நடந்ததோ இல்லைக் காலத்தின் பதிலோ தெரியாது என்னவென்றால் 

அப்போது எமது சாவை வேடிக்கை பார்த்த ஐ நா சபையை  இப்போ உக்ரெனின் அதிபர் ஒண்டுக்கும் உதவாத நிறுவனம் என சொல்லுகிறார்.

குணா கவியளகன் அவர்கள் மானத்தமிழன் மறத்தமிழன் அது இது என இழெளத்துவிடுகிறார். இவரது காணொளியின் தலைப்பைப்பார்த்தால் லங்கசிறி செய்தித்தலைப்புப்போட்டமாதிரி இருக்கு.

இவர் ஒரு காணொளியில் தனது முப்பது வருடத்துக்கு மேலான அரசியல் வாழ்வில் என இழுத்துவிட்டார் நானும் இலங்கைத்தீவின் அரசியலை துரையப்பா காலத்திலிருந்து கவனிக்கிறன் ஆனால் இவர் எனது கண்ணுக்கோ காதுக்கோ எட்டுப்படவில்லை.

 

 

"மானத்தமிழனே பொங்கி எழு மாற்றத்தை நிகழ்த்து"-கூட்டமைப்பு

 

For example, your age is 58 years 21 days 3 hrs 39 mins 24 sec 1 msec .. then you have a 58 years 21 days 3 hrs 39 mins 24 sec 1 msec .. experience in poltics

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.