Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் உள்ள சைவ ஆலயங்கள் உருவாக்கம் ,புணர் நிர்மானமத்திற்கு நன் கொடை வழங்குவது பற்றி ஓர்

Featured Replies

******

Edited by harikalan

  • தொடங்கியவர்

********

Edited by harikalan

இது கருத்துக் கணிப்பாக இருந்தால் ஒருசிலர் மட்டுமே வாக்களிப்பார்கள். அத்துடன் ஒரு கேள்விக்கு 13 தெரிவுகளை முன்வைத்தால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

*********

Edited by harikalan

சைவ ஆலயங்கள் உருவாக்கதிற்கு நன்கொடை வழங்குவதில் எந்த வித தவறும் இல்லை என்றே கூறலாம் ஆனால் கோயில் திருபணிகள் முடிந்து கோயில் ஒரு நிலைமைக்கு வந்தவுடன் கோயில் கமிட்டியில் உள்ளவர்கள் எமது மக்கள்படும் துயர்களை மறக்கிறார்கள் :) ......கோயிலில் காசு சேர்க்க கூடாது அதுவும் சுனாமிக்கு கூட காசு சேர்க்க கூடாது என்று சிட்னியில் ஒரு கோயிலில் சட்டம் அந்த சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கு இவ்வாறான சட்டங்களை அகற்ற வேண்டும் :lol: ........நன்கொடைகள் வழங்குபவர்கள் இவ்வாறான சட்டங்களை கோயில் கமிட்டி தீர்மானிக்க ஏலாதவகையில் செய்தால் மிகவும் நல்லது எமது சமூகதிற்கு மற்றும்படி கோயில் இருப்பது பிழை இல்லை என்றே கூறலாம்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

***********

Edited by harikalan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

**********

Edited by harikalan

போட்டிதான் காரணம் ஒரு கோயிலை சேர்ந்து கட்டுவது அதில் பிராசினை வந்ததும் பிரிஞ்சு போய் இன்னொரு கோயிலைனை கட்டுவதோடு மட்டுமல்ல முன்னைய கோயில் நிர்வாகத்தினரை வழக்கு போட்டுதல் பிறகு ஒவ்வொரு கோயிலும் தலா 300,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழக்குக்காக செலவளிப்பது இந்த இரு கோயில் களும் தான் பெரியவனா நீ பெரியவனா போட்டியில் செலவளித்த பணத்தை ஊருக்கு அனுப்பி இருந்தால் எத்தனையோ பேரின் வாழ்கையில் விளக்கு ஏற்றி இருக்கலாம் இது இங்கு நடந்த உண்மை சம்பவம்நான் கோயிலுக்கு செல்வதுண்டு இந்த சம்வத்தை கேள்விப்பட்டதிலிருந்து உண்டியலிலோ அர்சனைக்கோ என ஒரு சதம் செலவளிப்பது இல்லை.இப்படிப்பட்ட போட்டி மனப்பாண்மை எப்போது விடுகின்றோமோ அப்போதெ எமக்கு விடிவு.எனது பல்கலை கழக ஆய்வுகூட குழுவில் என்னைதவிர மற்றய மூவரும் யூதர்கள் அதுவும் இங்கு பிறந்து வளர்ந்தவர்களின் இங்கத்தய பாஸ்போட் வைத்திருகின்றார்கள் இஸ்ரேல் மக்கள் 2 வருடம் இராணுவத்தில் கடமை ஆற்ற வேண்டுமென விதி அதாவது இஸ்ரேல் பிரஜைகள் ஆனால் இந்த மூவரும் இங்கு பிறந்திருந்தாலும் இஸ்ரேலிய குடிமக்களாக இல்லாமல் இருந்தாலும் இஸ்ரேல் சென்று இராணுவத்தில் 2 வருடம் கடமை ஆற்றி இருகின்றார்கள் இது எதைகாட்டுகின்றது இஸ்ரேல் சிறிய நாடாக இருந்து பல்வேறு அச்சுறுத்தல்களை சமாளித்து இன்று நிலையாக நிற்கின்றது என்றால் யூதர்களின் ஒற்றுமைதான் ஆனால் நாம்தான் மதத்தால் அந்த மதத்திலும் பல பிரிவுகளாகவும் சாதிகளாலும் போட்டிகளாலும் வரட்டு கவுரவத்தாலும் பிரிந்து நிற்கின்றோம் :lol:

சைவ ஆலயங்கள் உருவாக்கதிற்கு நன்கொடை வழங்குவதில் எந்த வித தவறும் இல்லை என்றே கூறலாம் ஆனால் கோயில் திருபணிகள் முடிந்து கோயில் ஒரு நிலைமைக்கு வந்தவுடன் கோயில் கமிட்டியில் உள்ளவர்கள் எமது மக்கள்படும் துயர்களை மறக்கிறார்கள் :lol: ......கோயிலில் காசு சேர்க்க கூடாது அதுவும் சுனாமிக்கு கூட காசு சேர்க்க கூடாது என்று சிட்னியில் ஒரு கோயிலில் சட்டம் அந்த சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கு இவ்வாறான சட்டங்களை அகற்ற வேண்டும் :lol: ........நன்கொடைகள் வழங்குபவர்கள் இவ்வாறான சட்டங்களை கோயில் கமிட்டி தீர்மானிக்க ஏலாதவகையில் செய்தால் மிகவும் நல்லது எமது சமூகதிற்கு மற்றும்படி கோயில் இருப்பது பிழை இல்லை என்றே கூறலாம்!! :( அப்ப நான் வரட்டா!!
உங்கள் கருத்துடன் முரண்படுகின்றேன் தேசியப்பிரச்சினையாக எமக்கு முன் இன்று முதன்மையாக இருப்பது நாட்டு பிரச்சினை மதப்பிரச்சினை அல்ல ஆகவே கோயில் நன் கொடைகளை விட நாட்டு பிரச்சினையில் இயலுமான அளவு பங்களிப்பை செய்யலாம் என நான் நம்புகின்றேன் ஜமுனா

உங்கள் கருத்துடன் முரண்படுகின்றேன் தேசியப்பிரச்சினையாக எமக்கு முன் இன்று முதன்மையாக இருப்பது நாட்டு பிரச்சினை மதப்பிரச்சினை அல்ல ஆகவே கோயில் நன் கொடைகளை விட நாட்டு பிரச்சினையில் இயலுமான அளவு பங்களிப்பை செய்யலாம் என நான் நம்புகின்றேன் ஜமுனா

நானும் மத பிரச்சினையை பற்றி குறிபிடவில்லை சுனாமியிற்கு கோயிலில் நிதி சேகரித்து அனுப்ப கூடாது என்று சொல்வது மத பிரச்சினை இல்லை :lol: !!சிலர் நாங்கள் நினைத்ததை செய்யலாம் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை :( !!நான் சொன்னது கோயில் மூலம் தேசிய பிரச்சினைக்கு குறிபிட்டளவு நன்கொடைகள் போய் சேர வேண்டும் எம் தேசியதிற்கு என்ற கருத்தின் அடிபடையில் கோயிலிற்கு நன்கொடை வாறதை பற்றி என் கருத்தல்ல :lol: அது தாராளமாக வருகிறது என்றே கூறலாம்!!கோயில்களிள் இப்படியான சட்டங்களை நீக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து!!நான் குறிபிட்டது சிட்னியை மேற்கொள்காட்டியே ஏனைய பகுதிகளை பற்றி தெரியாது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.