Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 MAR, 2024 | 03:28 PM
image
 

மகாவலி மற்றும் 73  நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்  தெரிவித்துள்ளது . 

மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80  சதவீதமாகக்  குறைந்துள்ளதுடன்  பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மழையின்மை காரணமாகக்  குறைந்துள்ளது.

வெப்பமான வானிலை காரணமாக வீடுகள் மற்றும் அரச நிறுவனங்களில்  தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என காலநிலை அவதான நிலையம்  அறிவுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/178803

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ஏராளன் said:

மகாவலி மற்றும் 73  நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்  தெரிவித்துள்ளது . 

மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80  சதவீதமாகக்  குறைந்துள்ளதுடன்  பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மழையின்மை காரணமாகக்  குறைந்துள்ளது.

வெப்பமான வானிலை காரணமாக வீடுகள் மற்றும் அரச நிறுவனங்களில்  தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என காலநிலை அவதான நிலையம்  அறிவுறுத்தியுள்ளது.

 

இந்த செய்தியை வாசிக்கேக்கை  யாழ்ப்பாணத்தானை நினைச்சு பெருமைப்படுறன்.புழகாங்கிதம் அடையுறன்.💪🏽

யாழ்ப்பாணத்தானுக்கு......:cool:

ஒரு நதியுமில்லை....
ஒரு ஆறுமில்லை...
ஒரு குடிநீர் தேக்கமுமில்லை...
உள்ள இடமெல்லால் உப்பு நீர் ஏரிகள்....
கிணறுகள் கூட உப்புத்தண்ணி கிணறுகள்...
ஒழுங்கான மழைகூட இல்லை.....

ஆனாலும்.....
செல்வச்செழிப்பான மண்
யாழ்ப்பாணத்து மண்.
தெய்வத்தின் கொடை அது.😍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

இந்த செய்தியை வாசிக்கேக்கை  யாழ்ப்பாணத்தானை நினைச்சு பெருமைப்படுறன்.புழகாங்கிதம் அடையுறன்.💪🏽

யாழ்ப்பாணத்தானுக்கு......:cool:

ஒரு நதியுமில்லை....
ஒரு ஆறுமில்லை...
ஒரு குடிநீர் தேக்கமுமில்லை...
உள்ள இடமெல்லால் உப்பு நீர் ஏரிகள்....
கிணறுகள் கூட உப்புத்தண்ணி கிணறுகள்...
ஒழுங்கான மழைகூட இல்லை.....

ஆனாலும்.....
செல்வச்செழிப்பான மண்
யாழ்ப்பாணத்து மண்.
தெய்வத்தின் கொடை அது.😍

அவன் அவன் தான்.....சிலருக்கு இது பிடிக்காது அதற்காக உண்மையை மறைக்க முடியுமே ....வயல்வெளியில்  கிணறு வெட்டி ...அந்த கிணற்றில் நல்ல தண்ணீர் வருவதற்காக கேணிகள் கட்டி மழை தண்ணீர் கேணிக்குள் ஒடி அது மண் மற்றும் கல் போன்ற வற்றினூடாக ஒடி வடிகட்டப்ப்பட்டு கிணற்றில் சேரும் ... 
இன்று கோவில்களில் உள்ள கேணிகளை மூடி விடுகின்றனர் அல்லது தீர்த்த மாட என நடுவில் சில சீமேந்து கட்டிடங்களை  உருவாக்கின்றனர் ... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விக்டோரியா, ரன்தெனிகல நீர்தேக்கங்களில் நீர் வற்றுகிறது

Published By: DIGITAL DESK 3   16 MAR, 2024 | 10:23 AM

image

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக விக்டோரியா மற்றும் ரன்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் எட்டு மில்லி மீற்றர் நீர் ஆவியாவதாக மத்திய மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.தினேஷ் சுமனசேகர கூறுகிறார்.

மினிப்பே திட்டத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்வதற்காக நீர் பெறும் பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் 88 வீதம் தற்போதுள்ள போதிலும், நீர் வற்றும் நிலை கானப்படுவதால்  எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளில் நீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நீரை பயன்படுத்தும் போது  செய்யும் போது முறையான நீர் முகாமத்துவத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

02___12_.png

02___6_.png

02___8_.png

02___5___1_.png

02___4_.png

https://www.virakesari.lk/article/178839

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.