Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2024 at 20:34, Kapithan said:

சாரி பெருசு,

இதுக்கு ஒரு வழி பண்ணாமல் விடப்போவதில்லை. 

😁

ஒரு மெளன செய்தி 
( இன்று படித்ததில் பிடித்தத்து. ) 

100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் உப்மா பரிமாறப்பட்டது. அந்த 100 பேரில் 80 பேர் தினமும் உப்மாவுக்கு பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும் என்று புகார் கூறி வந்தனர்.
ஆனால், மற்ற 20 பேரும் உப்மா சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீதமுள்ள 80 பேர் உப்மாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர்.
இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் விடுதி காப்பாளர் வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது. இதன்படி எந்த டிபன் அதிக ஓட்டு வாங்குகிறதோ அந்த டிபன் அன்றே சமைக்கப்படும்.
  உப்மா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர். மீதமுள்ள 80 பேர் கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர்.
  18 - மசாலா தோசை
  16 - ஆலு பரோட்டா & தாஹி
  14 - ரொட்டி & துணை
  12 - ரொட்டி & வெண்ணெய்
  10 - நூடுல்ஸ்
  10 - இட்லி சாம்பார்
  எனவே, வாக்குப்பதிவு முடிவுகளின்படி, உப்மா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது.
பாடம்: 80% மக்கள் சுயநலவாதிகளாகவும், பிரிந்து சிதறியவர்களாகவும் இருக்கும் வரை, 20% பேர் நம்மை ஆள்வார்கள்.

  • Replies 54
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    இதில் எதையுமே தமிழன்பன் குறிக்கவில்லை என்றுதான் படுகின்றது. தனது சொந்த நலனுக்காக மட்டுமே “உழைக்கும்” பிழைப்புவாதிதான் சுமந்திரன். தமிழ் மக்களுக்கோ, அவரைச் சேர்த்த கட்சிக்கோ சுமந்திரன் விசுவாசமாக

  • Elugnajiru
    Elugnajiru

    ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக்கூட்டணியை முடக்கியதுபோல இப்போ சுமந்திரன் தமிழரசுக்கட்சியை முடக்கிவிட்டார் இனிமேல் சிங்களவன் காலடியில மெதுவாகப்போய் விழுந்துகிடக்கவேண்டியதுதான். பார்க்க சட்டத்தரண

  • சிங்களத்தின் நம்பிக்கை ; நாட்டைப் பொருளாரீதியில் முன்னேற்றிவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சனை மறைந்துவிடும்.  JVP; இலங்கையின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைய வேண்டுமானால் புலம்பெயர் தமிழரின் உதவி தே

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஒரு மெளன செய்தி 
( இன்று படித்ததில் பிடித்தத்து. ) 

100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் உப்மா பரிமாறப்பட்டது. அந்த 100 பேரில் 80 பேர் தினமும் உப்மாவுக்கு பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும் என்று புகார் கூறி வந்தனர்.
ஆனால், மற்ற 20 பேரும் உப்மா சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீதமுள்ள 80 பேர் உப்மாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர்.
இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் விடுதி காப்பாளர் வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது. இதன்படி எந்த டிபன் அதிக ஓட்டு வாங்குகிறதோ அந்த டிபன் அன்றே சமைக்கப்படும்.
  உப்மா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர். மீதமுள்ள 80 பேர் கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர்.
  18 - மசாலா தோசை
  16 - ஆலு பரோட்டா & தாஹி
  14 - ரொட்டி & துணை
  12 - ரொட்டி & வெண்ணெய்
  10 - நூடுல்ஸ்
  10 - இட்லி சாம்பார்
  எனவே, வாக்குப்பதிவு முடிவுகளின்படி, உப்மா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது.
பாடம்: 80% மக்கள் சுயநலவாதிகளாகவும், பிரிந்து சிதறியவர்களாகவும் இருக்கும் வரை, 20% பேர் நம்மை ஆள்வார்கள்.

80பேரும் ஆளாளுக்கு பிரிந்து அடித்துக்கொள்ளும்போது 20% மானவர்கள் சகல நலன்களையும் அனுபவிப்பர். இந்தியாவில் உள்ள 2% பிராமணர்கல் போன்று. சனநாயகம் என்பது இதுதான். 😁

 

(அந்த 20 ஆட்களும் பிராமின் களாக இருப்பினம்  🤣

3 hours ago, தமிழன்பன் said:

நண்பரே கொஞ்சம் வேலையாக இருந்ததால் இந்த பக்கம் வரவில்லை . இப்பதான் பார்த்தேன் .
உங்கள் பிரச்சனை தான் என்ன .குலவழக்கம் என்றால் - இங்கே நான் எந்த குலத்தையும் கூறவில்லை . 
முதலில் அவர் யாருக்கு நம்புகின்ற மாதிரி இருக்கின்றார் . செய்வது முழுக்க நாச வேலை . இதனையும் பட்டியல் போடணுமா ? 

அரசியலுக்கு வந்தது ஏன் ? இப்ப என்ன செய்து உள்ளார் , கடைசியில் தமிழரசு கட்சியும் கதை முடிந்தது.
ஆமை புகுந்த வீடு நாசம் என்ற பழமொழி மாதிரி. 

ஊரில் பொதுவாக சொல்வார்கள் நாணயம் இல்லாமல் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை , நாசவேலை செய்பவர்களை . இது அவரது பிறவிக்குணம் என்று சொல்வார்கள் . அவரது நடவடிக்கையை வைத்து மட்டும் சொல்வார்கள்.

காக்கை வன்னியன் என்று ஏன் கூறுவார்கள். காட்டி கொடுத்து துரோகம் செய்தவர்களை. அதுமாதிரிதான் .
இப்படியான நாசா வேலை செய்தவரை அப்படி சொன்னேன் .

இதில் என்ன பிழை கண்டுபிடித்தீர் ? உண்மையாவே உங்களுக்கு " குலவழக்கம்" பதில் வேண்டுமா ? 

"குல வழக்கம் " என்றால் என்ன? 

இன்னும் பதில் வரல்லியே,.....

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

80பேரும் ஆளாளுக்கு பிரிந்து அடித்துக்கொள்ளும்போது 20% மானவர்கள் சகல நலன்களையும் அனுபவிப்பர். இந்தியாவில் உள்ள 2% பிராமணர்கல் போன்று. சனநாயகம் என்பது இதுதான். 😁

 

(அந்த 20 ஆட்களும் பிராமின் களாக இருப்பினம்  🤣

"குல வழக்கம் " என்றால் என்ன? 

இன்னும் பதில் வரல்லியே,.....

நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழன்பன் said:

நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .

ஆகவே தாங்கள் 

அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள். 

சூப்பரப்பூ சூப்பர்,.........👏

@கிருபன்@பெருமாள்@குமாரசாமி

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

ஆகவே தாங்கள் 

அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள். 

சூப்பரப்பூ சூப்பர்,.........👏

@கிருபன்@பெருமாள்@குமாரசாமி

என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க. 
சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள். 

என்ன பொறுத்தவரை பிறப்பால் யாவரும் மானிடரே , அவரவர் செயல் சிறக்கும் பொது உயர்ந்தவர் இல்லையோ அவர் தாழ்ந்தவர் . அப்பன் திருடன் ஆக இருக்கும் பொது பிள்ளையும் திருடினால் , அவர் அப்பன் போல தான் பிள்ளையும் பிறந்திருக்கார் என்பார்கள் ...  ஒன்றை அறியவிழைகிறேன் , ஏன் என்ன அவர் கோத்திரத்தில் இவ்வளவு அன்பாக இருக்கின்ரீர்கள்.பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது. தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 

Edited by தமிழன்பன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.