Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமலைக் கடற்பரப்பில் மீண்டும் மோதல்

Featured Replies

திருகோணமலைக் நோக்கிச் சொன்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகுகள் மீது தாம் தாக்குதலை நடத்தி அவற்றில் ஒன்றை அழித்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இந்தமோதலில் தரைப்படையிரே ஆட்டிலறிகள், மற்றும் சிறியரக ஆயுதங்கள் மூலம் கடற்புலிகளின் படகுகளைத் தாக்கியதாக அரச தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் கடற்படையினர் இதில் பங்கு பற்றியதாக அரச தரப்பால் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.

சுமார் மூன்று மணிநேரம் இந்த மோதல் நீடித்ததாகவும் அரச தரப்புத் தெரிவிக்கிறது.

செய்தி: மின்னல்(ஆதாரம்: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையம்)

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 03-10-2007 14:02 மணி தமிழீழம் [செந்தமிழ்]

புல்மோட்டை கடலில் மோதல்கள்

செவ்வாய் நள்ளிரவு முதல் புதன்கிழமை (ஒக்ரோபர் 3) அதிகாலை வரை சுமார் மூன்று மணிநேரம் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்திருப்பதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்போது சிறீலங்கா தரைப்படையை சேர்ந்தவர்களும் கடும் எறிகணை ஆட்டிலறி வீச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதுதொடர்பாக மேலதிக தகவல்கள் இன்னமும் பெறப்படவில்லை.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 03-10-2007 21:50 மணி தமிழீழம் [தாயகன்]

எமது படகுகள் எதுவும் தாக்கியழிக்கப்படவில்லை - இளந்திரையன்

புல்மோட்டை கடற்பரப்பில் கடந்த இரவு இடம்பெற்ற மோதலில் தமது படகுகள் எதுவும் தாக்கியழிக்கப்படவில்லை என, தமிழீழ படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் படகுகள் கரையோரப் பிரதேசத்தை நோக்கி வலிந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பதிலுக்கு தாம் மேற்கொண்ட தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாகவும் சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்திருந்தது.

இது பற்றி மேற்குலக ஊடகம் ஒன்று கேள்யெழுப்பியபோது, வழமையான கடற் கண்காணிப்பில் ஈபட்ட கடற்புலிகளும், கடற்படையும் மோதலில் ஈடுபட்டது உண்மை எனவும், ஆனால் தமது தரப்பில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இளந்திரையன் கூறினார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • தொடங்கியவர்

பதிவின் செய்தியில் குறிப்பிடப்பட்டதுபோல் கடற்படையுடன் மோதல் ஏற்பட்டதாக இளந்திரையன் தெரிவிக்கவில்லை.

Rebel spokesman Rasiah Ilanthirayan denied a boat was sunk, saying that a routine patrol by their naval wing encountered a Sri Lankan naval patrol and both sides left the scene without a fight.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.