Jump to content

Sri Lanka-வின் 'கொள்ளைக்கார' யானைகள்; மனிதர்களின் 'ருசியான' உணவுக்கு Elephants அடிமையாவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில வருடங்களாக இலங்கையின் காட்டு யானைகள், மனிதர்களிடமிருந்து உணவைப் பெற சாலையில் திரிவது அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் மீதமான உணவை சாலையில் கொட்டுவதால், பசியுடன் இருக்கும் யானைகளுக்கு இவை எளிதான உணவாகிவிட்டது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வழியால் போய் வரும் மக்களால் தானே இந்த நிலை.பொதுவாக பழங்கள் கொடுத்து பழக்கிய படியால் தான் தமக்கான இரையை தேடிக் கொள்ளாது தெருவுக்கு வருகிறது..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே இலங்கையில் தான் யானைகளின் அடர்த்தி அதிகம் என்று எங்கோ வாசித்திருக்கின்றேன். எங்களால் அழித்துக் கொண்டே போகப்படும் காடுகள் தொடர்ந்து சிறுக்கின்றன. யானைகளுக்கு போதிய சாப்பாடும் இல்லை, போக்கிடமும் இல்லை. ஊருக்குள்ளும், வீதிகளிலும் அவை வருகின்றன. 

இதுவே தான் தமிழ்நாட்டிலும். உதாரணம்: சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் அவர்கள் யானைகள் உலாவும் காட்டை அழித்தே அவரின் பெரும் ஆச்சிரமத்தை உருவாக்கினார். எங்கே போகும் அங்கே குடியிருந்த யானைகள்?  

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.