Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 AUG, 2024 | 03:52 PM
image
 

யாழ்ப்பாணத்தில் மணல் மற்றும் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவ்வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் - மன்னார் நெடுஞ்சாலை வழியாக தொடர்ச்சியாக மணல் மற்றும் மரக்குற்றிகள் டிப்பர் வாகனங்களில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

அதனையடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

அதன்போது, உரிய அனுமதிப் பத்திரங்களின்றி மணல் கடத்திச் சென்ற 24 டிப்பர் வாகனங்களும் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற ஒரு டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, அந்த டிப்பர் வாகனங்களின் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையங்களில் தரித்துவைத்துள்ள பொலிஸார், அதன் சாரதிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

download__1_.jfif

download.jfif

https://www.virakesari.lk/article/192400

மணலுக்குள் மரக்குற்றிகள் கடத்துவது வழமையாமே!!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:
30 AUG, 2024 | 03:52 PM
image
 

யாழ்ப்பாணத்தில் மணல் மற்றும் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவ்வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் - மன்னார் நெடுஞ்சாலை வழியாக தொடர்ச்சியாக மணல் மற்றும் மரக்குற்றிகள் டிப்பர் வாகனங்களில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

அதனையடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

அதன்போது, உரிய அனுமதிப் பத்திரங்களின்றி மணல் கடத்திச் சென்ற 24 டிப்பர் வாகனங்களும் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற ஒரு டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, அந்த டிப்பர் வாகனங்களின் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையங்களில் தரித்துவைத்துள்ள பொலிஸார், அதன் சாரதிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

download__1_.jfif

download.jfif

https://www.virakesari.lk/article/192400

மணலுக்குள் மரக்குற்றிகள் கடத்துவது வழமையாமே!!

மணலும் கடத்தல், மரக் குற்றியும் கடத்தல்.
ஓரு நாளில் 25 வாகனங்கள் அம்பிட்டு இருக்கின்றது என்றால்… இது கனகாலமாக  காவல் துறையின் ஆதரவுடன் நடந்திருக்கின்ற தொழில்.
இப்போ ஏதோ கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிணக்கில்… பொலிஸ் கைது பண்ணி இருக்கின்றது என்றே நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மணலும் கடத்தல், மரக் குற்றியும் கடத்தல்.
ஓரு நாளில் 25 வாகனங்கள் அம்பிட்டு இருக்கின்றது என்றால்… இது கனகாலமாக  காவல் துறையின் ஆதரவுடன் நடந்திருக்கின்ற தொழில்.
இப்போ ஏதோ கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிணக்கில்… பொலிஸ் கைது பண்ணி இருக்கின்றது என்றே நினைக்கின்றேன்.

நம்பாதீங்க நம்பாதீங்க

மாமூல் கொடுக்காததால் பிடித்தோம்

தந்துவிட்டார்கள் விட்டுவிட்டோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.