Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி - பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்றையதினம்திங்கட்கிழமை(21) கரையொதுங்கியுள்ளது.

கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை சம்மந்தப்பட்ட  அதிகாரிகளுக்கும் சம்பவம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

 

98474449.jpg

 

கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள்,மிதவைகள்,போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

வடமராட்சி - பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்றையதினம்திங்கட்கிழமை(21) கரையொதுங்கியுள்ளது.

கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை சம்மந்தப்பட்ட  அதிகாரிகளுக்கும் சம்பவம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

 

98474449.jpg

 

கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள்,மிதவைகள்,போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!

இன்னும் நம்ம யாழ்ப்பாணத்து யூ டுயுப்பர்ஸ் ...காணவில்லைப்போல் தெரிகிறது..அல்லது யாழ்ப்பாணத்துக்கு பிரியாணிக்கடை திறக்கவந்த பெரிய மிதவைக்கு பின்னால் திரியினமோ...ஒரு  சாப்பாட்டுராமனின் பின்ன்னாலும் முன்னாலும் திரிந்து அவனை க்டவுள் போல சித்தரிக்க முனையும் எதிகால சந்ததியின் முன் நாம் வாழ்கின்றோம்...தமிழினம்  உருப்படும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

வடமராட்சி - பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்றையதினம்திங்கட்கிழமை(21) கரையொதுங்கியுள்ளது.

கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை சம்மந்தப்பட்ட  அதிகாரிகளுக்கும் சம்பவம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

 

98474449.jpg

 

கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள்,மிதவைகள்,போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!

"வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும்"

 

இவ்வளவு காலமும் வடமராட்சி கிழக்கில் காற்று அடிக்கவில்லை இப்ப தான் காற்று பலமாக அடிக்குதோ ...கடற்படை,மற்றும் இராணுவ முகாம்களை பலப்படுத்தும் செயல்களில் இதுவும் ஒன்று போல

மிதவைகளுக்கு அடியில் கொண்டு வரப்பட்ட கடத்தல் சாமான்கள் எல்லாம் எங்கே ? கடத்தல் மன்னர்களின் வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு சிறிலங்காவின் ஏனைய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

"வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும்"

 

மிதவைகளுக்கு அடியில் கொண்டு வரப்பட்ட கடத்தல் சாமான்கள் எல்லாம் எங்கே ? கடத்தல் மன்னர்களின் வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு சிறிலங்காவின் ஏனைய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறதா? 

அட இப்படியொன்று இருக்கா

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, alvayan said:

அட இப்படியொன்று இருக்கா

நான் சிறு வயதில் கேள்விபட்ட விடயங்களில் ஒன்று, படகுகளில் கொண்டு வரும் கடத்தல் பொருட்களை கடற்படையினரை கண்டவுடன் கையிற்றில் கட்டி படகின் கீழே போடுவார்களாம் ...அதை கடற்படையினரே மீட்டு கொண்டு வந்து கொடுப்பார்கலாம்...இது போராட்ட காலத்துக்கு முன்பு  ...

இன்றும் சில பொருட்கள் பிடிபட்டதாக பொலிசார் 🤣 படம் போடுவார்கள் ,அந்த பொதிகள் தண்ணீர் புகாதவாறு பொதி செய்திருப்பார்கள் ...🤣

நான் அவனில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

நான் சிறு வயதில் கேள்விபட்ட விடயங்களில் ஒன்று, படகுகளில் கொண்டு வரும் கடத்தல் பொருட்களை கடற்படையினரை கண்டவுடன் கையிற்றில் கட்டி படகின் கீழே போடுவார்களாம் ...அதை கடற்படையினரே மீட்டு கொண்டு வந்து கொடுப்பார்கலாம்...இது போராட்ட காலத்துக்கு முன்பு  ...

இன்றும் சில பொருட்கள் பிடிபட்டதாக பொலிசார் 🤣 படம் போடுவார்கள் ,அந்த பொதிகள் தண்ணீர் புகாதவாறு பொதி செய்திருப்பார்கள் ...🤣

நான் அவனில்லை🤣

கிளீன் சிறிலங்கா இலகுவான முறையில் செயல்படுத்தப்படுகிறது என்கிறியள்😄

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, putthan said:

நான் சிறு வயதில் கேள்விபட்ட விடயங்களில் ஒன்று, படகுகளில் கொண்டு வரும் கடத்தல் பொருட்களை கடற்படையினரை கண்டவுடன் கையிற்றில் கட்டி படகின் கீழே போடுவார்களாம்

'நாயகன்' படத்தில் குயிலி ஆடிக் கொண்டிருக்கும் போது, கமலும் ஜனகராஜும் இப்படிச் செய்திருக்கின்றார்கள்...................🤣.

அந்தக் காலங்களில் ஊரில் மூன்று காவல்காரர்களும் இருந்தார்கள். இராணுவ முகாம், போலீஸ் நிலையம் மற்றும் கடற்கரையில் சுங்க அதிகாரிகள். அதிலும் இந்த சுங்க அதிகாரிகள் இருக்கிறார்களே, அவர்களின் இடம் கடற்கரையை ஒட்டி, கடலைப் பார்த்தபடியே இருந்தது. எல்லோரும் நன்றாக, செழிப்பாக அன்று வாழ்ந்திருக்கின்றார்கள்.................😜

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு செய்தியா? 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

இதெல்லாம் ஒரு செய்தியா? 

🤨

தாயகததில் நிகழும் முக்கியமான‌ செய்திகளை மடை மாற்றம் செய்ய இப்படியான செய்திகள் தேவைப்ப்டுகின்றதோ?

3 hours ago, ரசோதரன் said:

'நாயகன்' படத்தில் குயிலி ஆடிக் கொண்டிருக்கும் போது, கமலும் ஜனகராஜும் இப்படிச் செய்திருக்கின்றார்கள்...................🤣.

அந்தக் காலங்களில் ஊரில் மூன்று காவல்காரர்களும் இருந்தார்கள். இராணுவ முகாம், போலீஸ் நிலையம் மற்றும் கடற்கரையில் சுங்க அதிகாரிகள். அதிலும் இந்த சுங்க அதிகாரிகள் இருக்கிறார்களே, அவர்களின் இடம் கடற்கரையை ஒட்டி, கடலைப் பார்த்தபடியே இருந்தது. எல்லோரும் நன்றாக, செழிப்பாக அன்று வாழ்ந்திருக்கின்றார்கள்.................😜

எல்லாம் அவன் செயல் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.