Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
06 Feb, 2025 | 01:42 PM
image
 

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில், அண்மைக்காலமாக மேய்ச்சல் தரை இன்றி அதிகளவான கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.

குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாயாற்றுவெளி பகுதியில் அதிகளவான கால்நடைகள் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுகின்ற நிலையில், சீரற்ற வானிலையுடனான அதிக பனி காரணமாக அதிகமான மாடுகள் உயிரிழக்கின்றன.

download.jpg

அதேவேளை, அதிகளவு மாடுகள் ஒரே பகுதிகளில் மேய்வதால் பட்டினியால் உடல் மெலிந்து இறந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளால் வாழ்வாதாரத்தை இழந்த கால்நடை மேய்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்ட செயலகத்தினால் மேய்ச்சல் தரைக்கு என பல வருடங்களுக்கு முன் ஒதுக்கப்பட்ட பல ஏக்கர் காணிகள் பல்வேறு அரச திணைக்களங்களினால் இதுவரை மேய்ச்சல் த ரைக்கு விடுவிக்கப்படாதுள்ளது. 

இதுபோன்ற சூழ்நிலையில் பொருத்தமற்ற இடங்களில் மேய்ச்சல் நடவடிக்கைகளுக்கு மாடுகளை கொண்டுசெல்வதால், அவை உயிரிழக்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது. 

மன்னாரில் மேய்ச்சல் தரை இன்றி உயிரிழக்கும் கால்நடைகள்!  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:
06 Feb, 2025 | 01:42 PM
image
 

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில், அண்மைக்காலமாக மேய்ச்சல் தரை இன்றி அதிகளவான கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.

குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாயாற்றுவெளி பகுதியில் அதிகளவான கால்நடைகள் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுகின்ற நிலையில், சீரற்ற வானிலையுடனான அதிக பனி காரணமாக அதிகமான மாடுகள் உயிரிழக்கின்றன.

download.jpg

அதேவேளை, அதிகளவு மாடுகள் ஒரே பகுதிகளில் மேய்வதால் பட்டினியால் உடல் மெலிந்து இறந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளால் வாழ்வாதாரத்தை இழந்த கால்நடை மேய்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்ட செயலகத்தினால் மேய்ச்சல் தரைக்கு என பல வருடங்களுக்கு முன் ஒதுக்கப்பட்ட பல ஏக்கர் காணிகள் பல்வேறு அரச திணைக்களங்களினால் இதுவரை மேய்ச்சல் த ரைக்கு விடுவிக்கப்படாதுள்ளது. 

இதுபோன்ற சூழ்நிலையில் பொருத்தமற்ற இடங்களில் மேய்ச்சல் நடவடிக்கைகளுக்கு மாடுகளை கொண்டுசெல்வதால், அவை உயிரிழக்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது. 

மன்னாரில் மேய்ச்சல் தரை இன்றி உயிரிழக்கும் கால்நடைகள்!  | Virakesari.lk

மன்னாரில் ரிசாத்து 4000  ஏக்கர் காணிவரை அடாத்தாக பிடித்து வைத்துள்ளான்..

இதேபோல் கிசிபுல்லாவும் 2000 ஏக்கர் காணி களவாக பிடித்து வைத்துள்ளான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

மன்னாரில் ரிசாத்து 4000  ஏக்கர் காணிவரை அடாத்தாக பிடித்து வைத்துள்ளான்..

இதேபோல் கிசிபுல்லாவும் 2000 ஏக்கர் காணி களவாக பிடித்து வைத்துள்ளான்..

நல்லது, இதற்கான ஆதாரத்தை, செய்தியின் இணைப்பைத் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிழம்பு said:

நல்லது, இதற்கான ஆதாரத்தை, செய்தியின் இணைப்பைத் தாருங்கள்.

இவையாவும் செய்திபத்திரிகையில் அடிபட்ட விடையங்கள்... வாசித்தநேரம் மனதில் பதிந்தவை..இதனையெல்லாம் ஆதாரம் சேர்த்துவைக்க நான் முழுநேர ஆய்வாளன் அல்ல..தெரிந்ததை எழுதினேன்...உண்மை த் தன்மை இல்லாவிடின் கடந்து போங்கள்..... .. ஒரு காலத்தில் இவை மிகப் பிரபல செய்தி...அவ்வளவுதான்...யாராவது யாழ் உறவு ..இதற்கான இணைப்புக்களை இணைக்கலாம்..மன்னிக்கவும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.