Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இந்த விடயத்தில் இலங்கை தமிழர்கள் இன்று வரைக்கும் புத்திசாலிகள். அப்படி சாதி சார்பு கட்சிகளை உருவாக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.

12 hours ago, குமாரசாமி said:

மறுபடியும், எதிரி எடுத்த இனரீரியான அடக்குமுறையே எம்மை இன ரீதியாக ஒன்றுபடுத்கியது.

சிங்களவர் தாம் சாதிகளை விடுத்து, இனரீதியாக ஒன்றாகி, எம்மை இனரீதியாக தாக்கியதனாலேயே நாமும் இனரீதியாக அதை எதிர்கொண்டோம்.

அவர்கள் மட்டும் கொவிகமவும் வெள்ளாளரும் ஒண்டு, கரையாரும் கராவவும் ஒண்டு, சலகமவும் முக்குவரும் ஒண்டு என சண்டையை ஆரம்பித்து இருந்தால் நாமும் இந்த சாதிய பகுப்பு வகையில்தான் பிடுங்குபட்டிருப்போம்.

இதில் நாம் புத்திசாலிகள் என மார்தட்ட அதிகம் இல்லை என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

சாதிகள் சம்பந்தமாக இயக்கங்கள் உருவாகியதென அறிந்தேன். அது உண்மையன நான் நம்பவில்லை.

நம்பிக்கைகள் உண்மையல்ல.

நிச்சயமாக ஆரம்பத்தில்

புலிகள்/டெலோ ஒரு சாதி என்றும்,

புளொட் இன்னொரு சாதி என்றும்,

இவர்கள் இருவரும் அல்லாத இன்னும் மூன்று சாதிகளின் அமைப்பு ஈபிஆர் எல் எப் எண்டுமே மக்கள் பார்த்தார்கள்.

ஆனால் சிங்களவன் வெளுத்த வெளுவையின் உக்கிரம், பின்னாளில் புலிகள் என்னை இயக்கங்களை தடை செய்தமை - இந்த பகுப்புகளை நீக்கி அனைவரையும் ஒரு குடையில் கீழ் கொண்டு வந்தது.

அப்படி ஒரு நிலை வரும் போது, அறவே சாதிய, பிரதேசவாத எண்ணமற்ற தலைவர் புலிகளின் தலைவராக இருந்தமை - ஒரு மின்னல் போல - வரலாற்றில் ஒரு சொற்ப நேரம் (1987-2009) -நாம் சாதிகள் கடந்து இனமாக ஒன்றுபட வழிகோலியது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தோழர் ஷோபாசக்தியை சகதி என்று @goshan_che தான் சொன்னார்.

தோழர் ஷோபாசக்தியின் தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருக்கின்றார் என்பதை நான் ஆராய்வதில்லை. அவரின் எழுத்துக்களும், அரசியல் நிலைப்பாடுகளும் பல திறப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதால் அவர் எனக்குப் பிடித்த கதைசொல்லி.

புஷ்பராணி அக்காவின் “அகாலம்” புத்தகம் மூலமாகவே அவரைத் தெரியும். போராட்டம் முளைவிட்ட காலத்தில் ஓர்மத்துடன் செயற்பட்டவர் சிறைவாசத்திற்குப் பின்னர் ஒதுங்கிவிட்டார்.

சோபா சகதி அருமையான கதைசொல்லி….மாற்று கருத்தில்லை…

என்ன….

கதை சொல்லும் ருசியில், அதில் தனக்கு எலும்புதுண்டுகள் அல்லது மீடியா வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக தான் சம்பந்தபட்டும்…இனம் சம்பந்தபட்டும் பல பொய்களை அவிட்டு விடுவார்…

சீமானுக்கு அடுத்த படியாக….தமிழ் நாட்டில் ஈழப்போராட்டம் பற்றிய எதிர்மறை விம்பத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் சகதி (இருவரின் அணுகுமுறையும் எதிரெதிர்துருவங்கள்).

சீமானாவது போராட்டம் முடிந்த பின் செய்தார். சகதி, புஷ்பராணி, புஷ்பராஜா போன்றோர் அவர்கள் உயிரை கொடுத்து போராடி கொண்டிருந்த போதே, தாம் செய்வது கடைசியில் இனத்துக்குத்தான் பாதகமாக முடியும் என தெரிந்து கொண்டே, கழுதறுப்பை செய்தவர்கள்.

எனவேதான்….

சகதி….

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நம்பிக்கைகள் உண்மையல்ல.

நிச்சயமாக ஆரம்பத்தில்

புலிகள்/டெலோ ஒரு சாதி என்றும்,

புளொட் இன்னொரு சாதி என்றும்,

இவர்கள் இருவரும் அல்லாத இன்னும் மூன்று சாதிகளின் அமைப்பு ஈபிஆர் எல் எப் எண்டுமே மக்கள் பார்த்தார்கள்.

ஆனால் சிங்களவன் வெளுத்த வெளுவையின் உக்கிரம், பின்னாளில் புலிகள் என்னை இயக்கங்களை தடை செய்தமை - இந்த பகுப்புகளை நீக்கி அனைவரையும் ஒரு குடையில் கீழ் கொண்டு வந்தது.

அப்படி ஒரு நிலை வரும் போது, அறவே சாதிய, பிரதேசவாத எண்ணமற்ற தலைவர் புலிகளின் தலைவராக இருந்தமை - ஒரு மின்னல் போல - வரலாற்றில் ஒரு சொற்ப நேரம் (1987-2009) -நாம் சாதிகள் கடந்து இனமாக ஒன்றுபட வழிகோலியது.

நல்ல தலைவரின் வழிகாட்டலில் சொற்ப காலமென்றாலும் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழ்ந்தோம், இறக்கும் வரை இந்த நிம்மதி போதும்

48 minutes ago, goshan_che said:

சோபா சகதி அருமையான கதைசொல்லி….மாற்று கருத்தில்லை…

என்ன….

கதை சொல்லும் ருசியில், அதில் தனக்கு எலும்புதுண்டுகள் அல்லது மீடியா வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக தான் சம்பந்தபட்டும்…இனம் சம்பந்தபட்டும் பல பொய்களை அவிட்டு விடுவார்…

சீமானுக்கு அடுத்த படியாக….தமிழ் நாட்டில் ஈழப்போராட்டம் பற்றிய எதிர்மறை விம்பத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் சகதி (இருவரின் அணுகுமுறையும் எதிரெதிர்துருவங்கள்).

சீமானாவது போராட்டம் முடிந்த பின் செய்தார். சகதி, புஷ்பராணி, புஷ்பராஜா போன்றோர் அவர்கள் உயிரை கொடுத்து போராடி கொண்டிருந்த போதே, தாம் செய்வது கடைசியில் இனத்துக்குத்தான் பாதகமாக முடியும் என தெரிந்து கொண்டே, கழுதறுப்பை செய்தவர்கள்.

எனவேதான்….

சகதி….

சோபா ஒரு தமிழ் இலக்கிய சக்தியல்ல, அவர் ஒரு சகதிதான், சக்தியாக கொண்டாடுபவர்களுக்கு இந்த உண்மை கசக்கும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.