Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசமரமும் வேப்பமரமும் -சிறுகதை

Featured Replies

அந்த ஐந்தாம் வகுப்பு வரையும் மட்டுமே உள்ள அந்த கிறிஸ்தவ பாடசாலையின் பிரார்த்தனை மண்டபம் விளையாட்டு திடல் போல் காட்சியளித்து கொண்டிருக்கிறது.பொடி பெட்டையள் கீயோ மாயோ என்ற இரைச்சல் சத்தத்துடன் ஓடி ஆடி ஏதோ விளையாடி கொண்டு இருக்கின்றனர்.அந்த பெரிய நீண்ட பிரார்த்தனை மண்டபம் தான் வகுப்பறைகளாகவும் பிரார்த்தனை செய்யவும் விளையாடவும் உள்ள இடமாகவும் நேரத்துக்கு ஏற்றவாறும் தேவைக்கு ஏற்றவாறும் உருமாறிக்கொள்ளும்.ஆனால் அவன் மட்டும் தனித்தே இருக்கிறான்.விளையாடும்

http://sinnakuddy.blogspot.com/2007/11/blog-post.html

சின்னக்குட்டி வணக்கம்,

உங்கள் கதையை வாசித்தேன். சற்று நீளமாக இருந்தது. கதையை விளங்கிக்கொள்வது எனக்கு கொஞ்சம் கஸ்டமாக இருந்தது.

இது எந்தக்கால கட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவுகூறும் கதை?

உங்கள் புளக்கில் கதையை வாசித்துவிட்டு ஒருவர் கொமண்டில் கதைக்கும் கதையின் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டு இருந்தார்.

அரசமரமும் வேப்பமரமும் என இந்தக் கதையிற்கு நீங்கள் பெயர் வைத்ததற்கான காரணம் என்ன?

நன்றி!

வித்தியாசமான சிந்தனையில் கடந்த காலத்தில் நடந்தவற்றை கதையில் தந்து சென்ற விதமும் கதைக்கு உங்கள் எழுத்து மூலம் புத்துயிர் கொடுத்த விதமும் அருமை வாழ்த்துகள் சின்னகுட்டி தாத்தா!! :lol: சின்ன குட்டி தாத்தா கடைசியில கற்பனை என்று போட்டுவிட்டார் :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

வணக்கம் கலைஞன் ..கதையை வாசித்து கருத்து கூறியதுக்கு மிக்க நன்றிகள்.

கதை கொஞ்சம் விளங்கவில்லை என்று கூறினீர்கள் . அந்த சிக்கல் உங்களுக்கு அல்லது பலருக்கு இருக்க கூடும்.இந்த கதை பல இறந்த் காலங்களின் சேர்க்கையாக் அமைந்தது ஒன்று. சம்பவங்களை சுட்டிகாட்ட வேண்டி அவசியமும் சிறுகதை அமைப்பிலிருந்து ஓட்டத்திலிருந்து தப்பிக்க கூடாத என்ற நிலையும் எனக்கு இந்த கதை எழுதும் போது ஒரு நூல் இழையில் போரட வேண்டி நிலை ஏற்பட்டது .கொஞ்சம் தப்பினால் சிறுகதை வடிவத்தை விட்டு விலகி விடும் கட்டுரை வடிவமாயிடும் அந்த எச்சரிக்கை மனோபவாத்தில் எழுதியமியால் இந்த பிரச்சனை வந்திருக்க கூடும்.

அத்துடன் கதை நீண்டமாயால் காரணமாயிருக்கலாம். இப்படி நீண்ட் கதையாக நான் இது வரை எழுதவில்லை.இதை நீளமாக எழுதவதை தவிர வேறு சொய்ஸ் எனக்கு தெரியவில்லை

77 இனகலவர காலப் பகுதியில் கதை முடிவடைகிறது.

இந்த கதையில் அரசமரம் கதை கரு பொருளாக வருவதால் ஒரு சந்ததுக்கு ஏற்றவாறு அப்படி வைத்து விட்டேன். அந்த தவறை நானும் உணர்கிறேன்

வணக்கம் ஜமுனா ..கதையை வாசித்து பாராட்டியதுக்கு மிக்க நன்றிகள்

ஜமுனா ... யாவும் கற்பனை என்று போட்டது பற்றி கேட்டிருந்திருந்தீர்கள்.....சர

நன்றி சி.கு விளக்கத்திற்கு, உண்மையில் விளங்கவில்லை எனவேதான் கேட்டேன். கதையின் ஆரம்பம் நல்லா போனது, பிறகு விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கதை அழகு சின்னக்குட்டி .

கதை தான் கொஞ்சம் பெரிசாகிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்

.மன்னார் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 600பேர் புத்தமதத்தில் இனைந்ததாக பத்திரிகை செய்தியில் 1977ஆண்டளவில் பார்த்த ஞாபகம் ........அதன் பாதிப்பாக இருக்கும் இந்தபடைப்பு.

Edited by putthan

  • தொடங்கியவர்

.மன்னார் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 600பேர் புத்தமதத்தில் இனைந்ததாக பத்திரிகை செய்தியில் 1977ஆண்டளவில் பார்த்த ஞாபகம் ........அதன் பாதிப்பாக இருக்கும் இந்தபடைப்பு.

வணக்கம்...கறுப்பி , புத்தன், கதையை வாசித்து கருத்து கூறியதுக்கு மிக்க நன்றிகள்.

புத்தன் மன்னார் பகுதியில் நடந்த மதமாற்றத்தை பற்றி ஞாபகபடுத்தீனீர்கள் மிக்க நன்றி

இதே கால பகுதியில் யாழ் குடாநாட்டு வடமராட்சி பகுதியின் ஒரு கிராமத்திலும் நடந்திருக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.