Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சிற்றம்பலம்….

இலக்கியாவும், பீரோ ஆண்டியும், பலூன் அக்காவும் டிரெண்ட் ஆகும் தமிழ் சமூகவலை உலகில், அவ்வப்போது அரிதாக முருகனும் டிரெண்ட்டாவது உண்டு.

ஆனால்….

நாமே ஓ எல் பரீட்சைக்காக படித்த, மறந்த, 9ம் நூற்றாண்டின் சிவவாக்கியர் டிரெண்ட் ஆவது….

புதுசு கண்ணா…புதுசு…

அதுவும் மனிசன் என்னமா எழுதி இருக்கார்ன்னு பார்க்க, பார்க்க…..

படிக்க, படிக்க…

அட…..அட…

இவர் பெரியாருக்கு முதலே பெரியாரிசம் பேசி இருக்கிறாறே, அதுவும் 9ம் நூற்றாண்டில் என்ற வியப்பு எழுவது மட்டும் அல்ல….

ஆசார மறுப்பையும், பக்தியையும், நிலையாமையையும் குழைத்து அப்படியே அதை சிவ நம்பிக்கையில் முக்கி சிவவாக்கியர் நமக்கு அளிக்கும் விருந்து…..

தேன்…தேன்…

தித்திக்கும் தேன்.

நீங்களும் பருகுங்காள்….மக்காள்.


முழுத் தொகுப்பு


எனக்குப் பிடித்த பகுதி😂


15 நிமிட காணொளியாக. இதை மீள பிரபலபடுத்தியவர் இவர் என எண்ணுகிறேன்.

Edited by goshan_che

  • goshan_che changed the title to சிவவாக்கியம் எனும் தேன்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தர்களில் சூப்பர் ஸ்டார் சிவவாக்கியர் 😎……

பெண்ணடிமை, சாதி, மூடநம்பிக்கை…..

என பல இழிவுகளை 9ம் நூற்றண்டில் லெப்டு ரைட்டு வாங்கியிருக்காப்பல 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சித்தர்களில் சூப்பர் ஸ்டார் சிவவாக்கியர் 😎……

“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே…” என்ற பாடல் வரும் என்று பார்த்தேன். வரவில்லை.

சுப்பர் ஸ்ராரை விடுங்கள். அவர் இன்னும் கோடிகளில் வாங்கிக் கொண்டிருக்கிறார். சித்தர்களை நான் கண்டது கண்ணதாசனிடம்தான்.

சித்தர்களுடைய பல பாடல்களை கண்ணதாசன் எல்லோருக்கும் புரியும்படி மிக எளிமையாக்கித் தந்திருப்பார். உதாரணத்துக்கு சிவவாக்கியர் பாடலில் உள்ளதை,

சிரிப்பு பாதி அழுகை பாதி

சேர்ந்ததல்லவோ மனித ஜாதி…” என்ற பாட்டில்,

உடைத்த கல்லில் ஒன்று தெய்வம்

ஒன்று கோவில் ஒன்று வாசல்

இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்றே

இடத்தைப் பொறுத்தே எதுவும் மாறும்..”

சிவ வாக்கியர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் சிறப்பானவை. ஆனால் அவர் பிறக்கும் போதேசிவ சிவசொன்னதும் மண்ணை சோறாக்கி சுரைக்காயை கறியாக்கிய கதை எல்லாம்  பின்னால் வந்தவர்கள் அவிட்டு விட்ட கட்டுக் கதைகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kavi arunasalam said:

“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே…” என்ற பாடல் வரும் என்று பார்த்தேன். வரவில்லை.

சுப்பர் ஸ்ராரை விடுங்கள். அவர் இன்னும் கோடிகளில் வாங்கிக் கொண்டிருக்கிறார். சித்தர்களை நான் கண்டது கண்ணதாசனிடம்தான்.

சித்தர்களுடைய பல பாடல்களை கண்ணதாசன் எல்லோருக்கும் புரியும்படி மிக எளிமையாக்கித் தந்திருப்பார். உதாரணத்துக்கு சிவவாக்கியர் பாடலில் உள்ளதை,

சிரிப்பு பாதி அழுகை பாதி

சேர்ந்ததல்லவோ மனித ஜாதி…” என்ற பாட்டில்,

உடைத்த கல்லில் ஒன்று தெய்வம்

ஒன்று கோவில் ஒன்று வாசல்

இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்றே

இடத்தைப் பொறுத்தே எதுவும் மாறும்..”

சிவ வாக்கியர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் சிறப்பானவை. ஆனால் அவர் பிறக்கும் போதேசிவ சிவசொன்னதும் மண்ணை சோறாக்கி சுரைக்காயை கறியாக்கிய கதை எல்லாம்  பின்னால் வந்தவர்கள் அவிட்டு விட்ட கட்டுக் கதைகள்

கண்ணதாசன் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

இதை பார்த்த போது நானும் நினைத்தேன், இவ்வளவு பகுத்தறிவோடு ஆன்மீகத்தை அணுகிய மனிதனை, மண்ணை சோறாக்கினார், மூங்கிலை வெட்டி தங்கம் எடுத்தார் என விட்டலாச்சார்யா கதை போல திரித்து பின்னாளில் அசிங்கபடுத்தியுள்ளார்கள் என.

இது யேசுவுக்கும் புத்தருக்கும் கூட நடந்த விடயம்தானே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.