Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை

யாழ். பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.

அண்மையில் தொழில்நுட்ப குழுவொன்றும் பருத்தித்துறைக்கு வந்து சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை காங்கேசன்துறை துறைமுகம் என்பது வர்த்தக ரீதியில் இயங்குவதையும் சுட்டிக்காட்டினார். பலாலி விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும் அதனை நவீனமயமாக்கி வினைத்திறனான சேவையை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

பல மில்லியன் பணத்தை செலவழித்து மற்றுமொரு மத்தள விமான நிலையமாக பலாலியை மாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை படிப்படியாக செயற்படுத்தவுள்ளதாகவும் சந்திரசேகர் கூறினார்.

https://www.samakalam.com/பருத்தித்-துறைமுகத்தை-அம/

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை

பலாலி விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும் அதனை நவீனமயமாக்கி வினைத்திறனான சேவையை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

பல மில்லியன் பணத்தை செலவழித்து மற்றுமொரு மத்தள விமான நிலையமாக பலாலியை மாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை படிப்படியாக செயற்படுத்தவுள்ளதாகவும் சந்திரசேகர் கூறினார்.

https://www.samakalam.com/பருத்தித்-துறைமுகத்தை-அம/

அப்ப பலாலியில் போய் இறங்குவது என்பது எப்பவுமே கனவு தான்.☹️

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப பலாலியில் போய் இறங்குவது என்பது எப்பவுமே கனவு தான்.☹️

கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் இந்தியாவுக்கு போகும் விமானங்களில்

கொழும்பிலிருந்து கூடுதலான நிறையுடைய பொதியையும்

யாழிலிருந்து குறைவான பொதியையுமே

கொண்டுபோக அனுமதிக்கிறார்கள்.

ஒரே நிறையுடைய பொதிகளைக் கொண்டுபோக விட்டால்

பல தமிழ் சிங்கள மக்கள் யாழ் விமானநிலையத்தையே விரும்பி பாவிப்பார்கள் என்கிறார்கள்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.

சிங்கள பகுதிகளை புனரமைக்க சீனா...?

வடகிழக்கு பகுதிகளை புனரமைக்க இந்தியா...?

ஐநாவுக்கு சொல்லாமல் இப்பவே பிரிச்சிட்டாங்கள் போல கிடக்கு...😎

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் இந்தியாவுக்கு போகும் விமானங்களில்

கொழும்பிலிருந்து கூடுதலான நிறையுடைய பொதியையும்

யாழிலிருந்து குறைவான பொதியையுமே

கொண்டுபோக அனுமதிக்கிறார்கள்.

ஒரே நிறையுடைய பொதிகளைக் கொண்டுபோக விட்டால்

பல தமிழ் சிங்கள மக்கள் யாழ் விமானநிலையத்தையே விரும்பி பாவிப்பார்கள் என்கிறார்கள்.

அதுவம் ஒரு காரனம்.மற்றது மத்திய கிழக்கிலிருந்து கிழமைக்கு இரன்டு விமானமாவது வந்து பலாலியில் ரச் பண்னி போனாலே தெரியும் லாபமா நட்டமா என்று.பிரச்சனை அவர்களுக்கு விருப்பம் இல்லை .அவளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

அதுவம் ஒரு காரனம்.மற்றது மத்திய கிழக்கிலிருந்து கிழமைக்கு இரன்டு விமானமாவது வந்து பலாலியில் ரச் பண்னி போனாலே தெரியும் லாபமா நட்டமா என்று.பிரச்சனை அவர்களுக்கு விருப்பம் இல்லை .அவளவு தான்.

சுவை உங்கள் நாட்டு வர்த்தகர்கள் யாழுக்கு நேரடியாக வியாபார நோக்கில் விமானசேவை நடாத்த இந்தியாவின் (இறங்கி ஏற)அனுமதி தேவை.

இதனால் பெரும்பணம் செலவாகுமென்று ஒரு முறைப்பாட்டை வைத்தார்கள்.

எனவே இந்தியாவும் ஏதாவது விதத்தில் தடையாக இருக்குமோ தெரியாது.

இந்தியா தனது பணத்தை செலவு செய்து காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசு மறுத்துவிட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.