Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்டிடி ஆதரவு கட்சிகளை தடைசெய்ய காங் கோரிக்கை

Featured Replies

சென்னை:விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதோடு அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கும் தடைவிதிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம் தமிழக சட்டசபையில் வலியுறுத்தினார்.

சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் பேசியதாவது:

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக இங்கிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கடத்திச் செல்லப்படுகிறது.

கடந்த 1991ல் விடுதலைப்புலிகளால் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு செயல்படவேண்டும்.

இந்த அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடை விரைவில் காலாவதியாகிறது. விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் அண்மைக்காலமாக நடந்துவரும் ஆயுதக் கடத்தல்களை எண்ணிப்பார்த்து அந்த அமைப்பின் மீதான தடையை நீட்டிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும்.

அதுமட்டுமல்லாமல், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பல அமைப்புகளும் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துகிறார்கள். இந்த அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கும் அரசு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு சுதர்சனம் பேசினார்.

http://thatstamil.oneindia.in/news/2008/05...ltte-again.html

  • தொடங்கியவர்

தமிழக தமிழர் ஒருவர் தற்தமிழில் பதிந்த பதில்

நல்லது.. தடை பண்ணுங்க தமிழ் ஈழம் அமைவது உறுதி..அமைந்தால் அவர்கள் தைரியமாக சீனா மற்றும் பாகிஷ்தான் அகியோருடன் தைரியம்மாக ராணுவ உறவு வைத்து கொள்ள வேண்டும் அப்போது எவனவது இந்தியாவின் நலனுக்கு ஆபத்து என்று தமிழக தலைவர்களை அணுகி சமாதானம் பண்ணூங்கள் என்று சொன்னால் செருப்பால் அடிக்கபடும்.. தமிழன் தமிழனொடு தன் பேச வேண்டும்.. பார்பாணப் பரதேசிகள் அப்போது தமிழனின் ............. நன்றாக ............. வேண்டும் அவர்களின் வேலை திறனை பார்த்து அவர்கள் கோரிக்கை தமிழ் தாய் தவ புதல்வன் பிர்பாகரன் அவர்களால் பரிசிலிக்கபடும்.. இப்போது நேப்பாளம் சீனா வோடு சேர்ந்து இந்தியா வுக்கு வைத்த ஆப்பு எல்லொர்கும் தெரியும் என நினைக்கிறேன்.. மேனன்னுடைய ராஜ தந்திரம் சுண்ண்டை காய் நாடனா நேபாளத்துக்கு குண்டி கழுவ சென்று விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக காங்கிரஸ் கட்சி ஒரு பிரயோசனமும் இல்லாத கட்சி . அதில் பெரும்பாலானவர்கள் சூடு சுரணையற்ற விசுக்கோத்துகள் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகக் காங்கிரஸ்சில் இருப்பவர்கள் எல்லோரும் பார்ப்பானர்களா? ஏன் ஈழப்போராட்டத்தை எதிர்க்கின்றார்கள்?

  • தொடங்கியவர்

சிலருக்கு கருத்தின் முக்கியம் புரியாது எங்கேயோ ஒழிந்திருக்கும் சொற்கள் மட்டும் பட்டுவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். பார்ப்பானர்கள் தான் ஈழப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்று போராட்டத்திற்கு எதிரான மற்றவர்களைத் தப்பிக்க விடுகின்ற செயல்களைப் போட்டு உடைத்தால் கவலையாகத் தானே இருக்கும்.

  • தொடங்கியவர்

என்னை பொறுத்தவரையில் யார் குத்தினாலும் அரிசியாகினால் சரி எம்போராட்டத்தை நசுக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் சிலரின் பாசத்துக்கு உரியவர்கள்தான் அதனை சுட்டிகாட்ட வெளிக்கிட்டால் பலருக்கு இன்னும் கவலையாக இருக்கும் என என்னால் புரிந்து கொள்ள முடிகின்ரது

ஆமாம் மாறாக போராட்டத்துக்கு ஆதரவானவர்களை சாதிய மத வெறி என்னும் மாயைகுள் இருந்து எதிர்கும் சிலர் மதத்துக்காக போராட்டத்தை விட்டு கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்திற்கு எதிரானவர்களைத் தனித்தனியாகச் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால் ஓரிரண்டு பேருக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றம் சாட்டி அவர்களை எதிரானவர்கள் என்று உருவாக்க முனைவது, எம் போராட்டத்தின் பெயரைப் பாவித்துச் செய்கின்ற ஒரு கடபச் செயலே.

இப்படிக் குறித்தவர்களின் சாதியை மட்டுமே போராட்டத்திற்கு எதிரானவர்கள் இவ்விடயத்தில் ஏன் அவ்வாறன செயலைச் செய்யாது இருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. போராட்டத்தை வைத்து, தங்களுக்கு எதிரான சாதி, மதங்களைக் குற்றம் சாட்ட முனைபவர்கள் ஒருபோதும் உண்மையான போராட்ட ஆதரவாளர்கள் எனக் கருதமுடியவில்லை.

தங்களுடைய சுயநலத்தைப் பயன்படுத்தவே இப்போராட்டத்தைப் பயன்படுத்தினார்கள் எனக் கருத இடமுண்டு.

  • தொடங்கியவர்

களத்தில் இறங்கி செயற்படுபவர்களை பகுத்தறிவு முட்டாள்கள் என விமர்சிப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்

என்னாலும் சாதிய வெறியாலும் இந்துத்துவ வெறியாலும் போராட்டத்துக்கு ஆதரவான கடவுள் மறுப்பவர்களை விமர்சிப்பவர்க்களை உண்மையான ஆதரவாளர்கள் என நினைக்க முடிவதில்லை.இவர்கள் போட்டிருப்பது முகமூடியோ என எண்ண தோன்றுகின்றது.அவர்களின் வெறுப்பை சம்பாதித்தல் எமது போராட்டத்துக்கு ஏற்படும் எதிர்மறைகளை கவனத்தில் எடுக்காதது அல்லது வேண்டுமென்றே அப்படி செய்கிரார்களோ என எண்ண தோன்றுகின்ரது

இவர்கள் பாம்பு போல தமது சாதிய சிந்தனைக்காக ஒரு நாள் இன்று போட்டிருக்கும் போராட்ட ஆதரவாளன் என்னும் செட்டையினை களட்டி விட்டு வேரு உறை தேடிகொள்ள முனைவார்கள் எனவும் கருத இடமுண்டு

Edited by ஈழவன்85

எல்டிடி எதிர்ப்பு கட்சிகளை தமிழ்நாட்டில் தடைசெய்ய கோரிக்கை எப்போதே சீமான் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றியாச்சு விரைவில் அது எம் தொப்பிள் கொடியுறவுகளின் துணயுடன் செயல்வடிவம் பெறும் :rolleyes::unsure::wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே கேட்க கேள்வியைப் புரிந்து கொண்டு தான் கருத்தெழுதுகின்றீர்களா என்பது புரியவில்லை. விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கின்றோம் என்ற போர்வையில், தங்களுக்கு எதிரானவர்களை ஈழப்போராட்டத்திற்கு எதிரானவர்களாகக் காட்ட முனைபவர்களைத் தான் சொன்னேனே தவிர, யாரையும் தனிப்பட்ட விதத்தில் குற்றம் சொல்லவில்லை. நீங்களாகத் தான் பகுத்தறிவாளர்களைப் பேசுவதாக அடையாளம் கொடுக்கின்றீர்கள்.

வழமையாக, சோ, இந்து ராம் போன்ற போராட்டத்திற்கு எதிரானவர்கள் பற்றி வரும்போது எல்லாம் தாங்கள் உற்பட்ட கருத்தாளர்கள் பார்ப்பானி போராட்டத்திற்கு எதிரானவன் என்ற கருத்தினை விதைப்பீர்கள். அவ்வகையில் எழுந்த கேள்வியும், சந்தேகமும் தான் இது.

  • தொடங்கியவர்

நான் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை பொதுவாகத்தான் எழுதினேன் நீங்களும் நான் எழுதியதை புரிந்து கொண்டீர்களா என எனக்கும் புரியவில்லை

சரி இத்துடன் நிறுத்திகொள்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: இது சோனியாவுக்கு காவடி எடுக்க தமிழ்நட்டுக் காங்கிரஸ் செய்யும் வேலை. 17 வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வொன்றை இன்றும் தூக்கிப் பிடித்து தனது எஜமாணி விசுவாசத்தை சுதர்சனம் காட்டியிருக்கிறார், அவ்வளவுதான். இந்த பிற்போக்கு வாதிகளின் கூச்சலாலோ, அல்லது இவர்களின் கூச்சலால் இந்திய மத்திய அரசு எடுத்து வரும் தமிழர் விரோத நடவடிக்கைகளாலோ போராட்டத்துக்கு எதுவுமே ஆகிவிடப்போவதில்லை.

இன்று தமிழகத்தில் தாமும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதறு ரெண்டே ரெண்டு வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று தாம் புலிகளுக்க ஆதரவானவர்கள் என்று குரல் கொடுப்பது . மற்றயது, தாம் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று காட்டுவது. நாய் வேஷம் போட்ட சுதர்சனம் போன்றவர்களால் தமிழரின் போராட்ட நியாயத்தையோ அல்லது ராஜீவ் ஈழத்தில் ஆடிய நரவேட்டையையோ புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் தன் பாட்டில் குரைத்துக் கொண்டிருக்கட்டும்.

எல்லாப் பிராமணர்களுமே போராட்டத்துக்கு எதிரானவர்கள் இல்லை. ஈழத்தில் உள்ள பிராமணர்கள் 100 வீதம் போராட்டத்தை ஆதரிப்பவர்கள். தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் திராவிடக் கட்சி அரசியலால் பாதிக்கப்பட்டு ஈழத் தமிழ்த்தேசியத்தை, திராவிடக் கட்சியின் இன்னொரு வடிவமாகப் பார்த்து எதிர்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதற்காக எல்லாத் தமிழ்நாட்டுப் பிராமணர்களையும் எமக்கு எதிரானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எமக்குத் தெரிந்த பல பிராமணப் பிரமுகர்கள் தமிழ் ஈழத்துக்கு எதிரானவர்கள் என்பது உண்மைதான். ஆனால் மற்றயவர்கள் எமக்கு ஆதரவானவர்களாகக்கூட இருக்கலாம். யார் அறிவார் ?

நல்லகாலம் கருத்துப்போர் நின்று போச்சு. இல்லாடிக்கு இது ஈழப்போரைவிட பெரிதாக வந்திருக்கும் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்காந்தி என்ற ஈழத்திற்கு துரோகமிழைத்து சொந்தநாட்டை பீரங்கி வாங்குகிறேன் என்று கொள்ளையடித்த நாபரின் மனைவிக்கு காவடி எடுத்தால் கொள்ளை பணத்தில் கொஞ்சம் கைகெட்டும் என்ற நப்பாசைதான்!

காங்கிரச் தமது புத்தியை காட்ட தொடங்கிவிட்டது..! கூட்டணி பேரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.