Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி, முல்லைத்தீவைக் கைப்பற்ற இடமளிக்கப்படமாட்டாது – புலிகள்

Featured Replies

கிளிநொச்சி, முல்லைத்தீவைக் கைப்பற்ற இடமளிக்கப்படமாட்டாது – புலிகள்

[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 06:59.06 AM GMT +05:30 ]

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் சிலவற்றை இழந்த போதிலும் ஆயுத பலம் மற்றும் படைபலம் நலிவடைந்து விடவில்லை என பொட்டம் லைன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எதிரி இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான தக்க தருணம் இன்னமும் கைகூடவில்லை என புலிகள் அறிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புள்ளி விபரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அநேக சந்தர்ப்பங்களில் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வான்தாக்குதல்களின் மூலம் பாதிக்கப்படும் சிவிலியன்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம் மூடி மறைப்பதாகவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சார்ள்ஸ் அன்ரனி படையணி, சோதியா படையணி, கிட்டு எறிகணைப் படையணி ஆகியன இன்னமும் யுத்த களத்தில் நிலைநிறுத்தப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அநேக சந்தர்ப்பங்களில் அரசாங்கம் சூனியப் பிரதேசங்களைக் கைப்பற்றிவிட்டு, விடுதலைப் புலி முகாம்களைக் கைப்பற்றியதாகச் செய்தி வெளியிட்டு வருவதாக அந்தப் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லோருக்கும் தெரிந்த விடயந்தானே?! கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் ராணுவம் கைப்பற்றி விட்டால் அங்குள்ள சனத்தின் நிலமை என்ன? புலிகள் எங்கு போவார்கள்?

ஆனாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை புலிகளின் படைத்துறைப் பேச்சாளராக இவர்கள் எப்போது ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் தெரியவில்லை ?!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதெனத் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் சிலவற்றை இழந்த போதிலும் ஆயுத பலம் மற்றும் படைபலம் நலிவடைந்து விடவில்லை என "பொட்டம் லைன்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எதிரி இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான தக்க தருணம் இன்னமும் கைகூடவில்லை எனப் புலிகள் அறிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புள்ளி விபரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அநேக சந்தர்ப்பங்களில் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வான் தாக்குதல்களின் மூலம் பாதிக்கப்படும் சிவிலியன்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம் மூடி மறைப்பதாகவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சார்ள்ஸ் அன்ரனி படையணி, சோதியா படையணி, கிட்டு எறிகணைப் படையணி ஆகியன இன்னமும் யுத்த களத்தில் நிலைநிறுத்தப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அநேக சந்தர்ப்பங்களில் அரசாங்கம் சூனியப் பிரதேசங்களைக் கைப்பற்றிவிட்டு, விடுதலைப் புலி முகாம்களைக் கைப்பற்றியதாகச் செய்தி வெளியிட்டு வருவதாக அந்தப் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by sanjee05

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.