Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் பயன்படுத்தும் சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது - கோத்தபாய ராஜபக்ஷ

Featured Replies

ஒரு இராணுவ நடவடிக்கையின் போது குறித்த காலவரையொன்றினுள் முடிந்துவிடும் என காலம் வகுப்பது முட்டாள்தனமானதாகும். வன்னி முற்றுகைக்கு பதிலடியாகவே திருமலையில் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல் அமைந்துள்ளது. புலிகள் பயன்படுத்தும் சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது என்று அண்மையில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார்.

அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிபோது புலிகளின் எதிர்ப்பு குறைந்தது. அச்சமயம் வன்னியை ஸ்திரப்படுத்தும் நோக்கில் புலிகள் தந்திரோபயமாக பின்வாங்கிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது என்ன நடக்கின்றது?

இராணுவ ஆய்வாளர்களும், விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையத் தளங்களும், புலிகளின் உத்திகள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் தகவல்களை வெளியிடுகின்றனர்.

இராணுவத்தினர் வன்னியில் மேற்கொண்டுள்ள முற்றுகைத் தாக்குதலுக்கான பதிலடியாகவே திருகோணமலை மீதான புலிகளின் வான் தாக்குதல் அமைந்துள்ளது. மிகக் குறுகிய நேரத்தினுள் அவர்கள் தாக்குதலை நடத்திவிட்டு சென்றதால், விமானப்படையால் பதில் தாக்குதலை மேற்கொள்ள முடியவில்லை.

புலிகள் பயன்படுத்திய சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது. புலிகள் வழமையான உத்திகளையே தற்போதும் பயன்படுத்துகின்றனர். இந்தத் தாக்குதலின் மூலம் இராணுவத்திற்கு உளவியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று புலிகள் கருதியுள்ளனர்.

இந்தத் தாக்குதலால் எமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எமது இராணுவம் உலகிலேயே நிபுணத்துவம் மிகச் சிறந்த படையாக மாற்றப்பட்டுள்ளது.??? <_<:lol::D:o:lol::wub: இதனால் எமக்கு எந்தக் கவலையும் இல்லை.

அரசியல் தீர்வு இராணுவ நடவடிக்கை மூலம் அரசியல் ரீதியான தீர்வுக்கு ஏதுவான சூழலை உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயற்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியான செயற்பாடுகள் நடத்தப்பட்டு, சுதந்திரமான தேர்தலின் மூலம் ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கான சூழலை ஏற்படுத்தவே இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் பயன்படுத்தும் சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது என்று அண்மையில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார்.

http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

அப்புறமென்ன எல்லாரும் பெரிய பங்கர் ஓன்று வெட்டிட்டு குடும்பத்தோட போய் கவிழுங்கோ. இனிமல் தேர்தலுக்கு கூட வெளியில வரேலாது கண்டியளே இனிமல் உங்கட பெடியள் எல்லாம் மேலால குருவி பறந்தாலும் சுட்டிட்டு திரியப்போறாங்கள் <_< .

பாராளுமன்ற பட்ஜெட்

குருவி சுடும் செலவு ......... மில்லியன்

பங்கர் வெட்டும் செலவு ........ மில்லியன்

எமது இராணுவம் உலகிலேயே நிபுணத்துவம் மிகச் சிறந்த படையாக மாற்றப்பட்டுள்ளது.???

இவர் தான் யு.எஸ் பாதுகாப்பு செயலாளர் எண்ட நினைப்பில் இருக்கிறாரோ? (யு.எஸ் க்றீன் காட் இருந்தால் போல......?)

அரசியல் தீர்வு இராணுவ நடவடிக்கை மூலம் அரசியல் ரீதியான தீர்வுக்கு ஏதுவான சூழலை உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயற்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியான செயற்பாடுகள் நடத்தப்பட்டு, சுதந்திரமான தேர்தலின் மூலம் ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கான சூழலை ஏற்படுத்தவே இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இது என்னடா என்றால் தனது அரசு தேர்தலில் குளறுபடி செய்யவில்லை என்றோ, அல்லது இவர் ஏதோ எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கதைக்கிற மாதிரி எல்லோ கதைக்கிறார். இவர்களுடைய அறிக்கைகளை வாசிப்பதால் எமது நேரம் தான் வீணாகுது.

புலிகள் பயன்படுத்திய சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது. புலிகள் வழமையான உத்திகளையே தற்போதும் பயன்படுத்துகின்றனர். இந்தத் தாக்குதலின் மூலம் இராணுவத்திற்கு உளவியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று புலிகள் கருதியுள்ளனர்.

இந்தத் தாக்குதலால் எமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எமது இராணுவம் உலகிலேயே நிபுணத்துவம் மிகச் சிறந்த படையாக மாற்றப்பட்டுள்ளது.

இதிலையிருந்தே நிபுணத்துவம் நிறைந்த படை எதுவென்று கோத்தபாய மாமாவுக்கு விளங்கவில்லையோ??? யானையின் காதுக்குள்ள எறும்பு ஊறின கதை தெரியாதோ? <_<:lol:

இவன்ட அக்கபேர்தாங்க முடிய.........

அண்ணாத்தைக்கு இப்ப தான் புத்தி பேதலிக்குது போல கிடக்குது !!!

அப்பிடியே மகிந்தவுக்கும் பேதலிக்க தொடங்கப் போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.