Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு கோர்டன் பிளேஸ் பகுதியில் குண்டு வெடிப்பு.

Featured Replies

155 இலக்க மொரட்டுவ மட்டகுளி பஸ்ஸில் குண்டுவெடித்தது

Edited by tamilmobile

  • தொடங்கியவர்

4 பேர் காயம்

கொழும்பிலுள்ள தமிழர்களை கட்டாயமாக வெளியேற்றுவதை நியாப்படுத்த வேண்டாம்.....எல்லாம் கொத்து ..பாயாவின் திருவிளையாடல்

Edited by athiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க வெடிச்சது :icon_mrgreen::o ? நாலு பேர் காயம் என்று வேற சொல்லுறிங்க இடத்தையும் சொல்லுங்கோவன்

பஸ் ஒன்றினுள் வெடித்த குண்டில் ஒருவருக்கும் காயமில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அது குண்டில்லை பேருந்தில யாருக்கோ பெரிய வாய்வு கோளாறு போல இருக்கு :icon_mrgreen:

Edited by suppannai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அது குண்டில்லை பேருந்தில யாருக்கு பெரிய வாய்வு கோளாறு போல இருக்கு :icon_mrgreen:

அனுபவத்தை போல் ஒரு ஆசான் உலகில் யாரும் இல்லை :o:o:o

இன்னும் சில நாட்களுக்குள் எதிர் பார்க்கலாம் கொழும்பு தொடக்கம் வவுனியா பேரூந்தை இப்போது தான் சித்திரவதை முகாம் அமைத்திருக்கின்றார்களே?

நம்மடவரையும் ஏத்துவார்களா?

இலங்கை பயங்கரவாத அரசு நடத்திய வான் குண்டு தாக்குதலில் 3 ஈழத்தமிழ் பொது மக்கள் பலி

Edited by THEEPAN0007

கொழும்பு 7 ல் கோல்டன் பிளேஸ் பகுதியில் பஸ் ஒன்றில் குண்டு வெடிப்பு

[ செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 07:52.44 AM GMT +05:30 ]

கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள கோல்டன் பிளேஸ் சுற்றுவட்டப் பகுதியில் நொமன்ட்ஸ் மைதானத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை அரசுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் பிற்பகல் 1.45 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்குளியில் இருந்து மொரட்டுவை நோக்கி சென்ற 155ம் இலக்க பயணிகள் பேரூந்திலேயே இக்குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பேரூந்தில் 60 பயணிகள் பயணம் செய்ந்ததாகவும்இ சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று இருப்பதைக் கண்ட நடத்துனர் அவசரமாக பயணிகளை இறக்கிய ஓரிரு நிமிடத்திலேயே இக்குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் இதனால் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து கோல்டன் பிளேஸ் சுற்றுவட்ட வீதிகள் யாவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/view.php?2aIWnfe0d...d436QV2b02ZLu3e

படங்கள் இணைப்பு...

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108

கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள கோல்டன் பிளேஸ் சுற்றுவட்டப் பகுதியில் நொமன்ட்ஸ் மைதானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றில் பிற்பகல் 1.45 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்குளியில் இருந்து மொரட்டுவை நோக்கி சென்ற 155ம் இலக்க பயணிகள் பேரூந்திலேயே இக்குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பேரூந்தில் 60 பயணிகள் பயணம் செய்ந்ததாகவும் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று இருப்பதைக் கண்ட நடத்துனர் அவசரமாக பயணிகளை இறக்கிய ஓரிரு நிமிடத்திலேயே இக்குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் இதனால் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து கோல்டன் பிளேஸ் சுற்றுவட்ட வீதிகள் யாவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பகுதி இராணுவத்தினரால் கடுமையான பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று இடம்பெற்ற பேருந்து குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பேருந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள ஹோர்டன் சுற்று வட்டப் பகுதியில் நொமன்ட்ஸ் மைதானத்திற்கு முன்னால் நிறுத்தியிருந்த இலங்கை அரசுக்குச் சொந்தமான பஸ் ஒன்றில் பிற்பகல் 1.40 மணியளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்குளியில் இருந்து மொரட்டுவை நோக்கி சென்ற 155 ம் இலக்க பயணிகள் பஸ்ஸிலேயே இக்குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் காயமடைந்தமைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஏனைய ஐவரும் அதிர்ச்சியடைந்த காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பேரூந்தில் உரிமை கோரப்படாத பொதியொன்று இருந்ததை அடுத்து பேருந்து நடத்துனர் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினரிடம் முறையிட்டிருந்தார்.

இதனையடுத்து பேரூந்திலிருந்த பயணிகளை காவற்துறையினர் உடனடியாக செயற்பட்டு பயணிகளை அதிலிருந்து வெளியேற்றினார்கள்.

பேரூந்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கப்பட்ட பின்னரே இந்த குண்டு வெடித்துள்ளது. இதன் காரணமாகவே இடம்பெறவிருந்த பாரிய உயிரிழப்புகளுக்களை தவிர்க்க கூடியதாக இருந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் அனில் முனசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பேரூந்தில் 60 பயணிகள் பயணம் செய்ந்ததாகவும் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று இருப்பதைக் கண்ட நடத்துனர் அவசரமாகப் பயணிகளை இறக்கிய சிறிது நேரத்திலேயே இக்குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் இதனால் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து ஹோர்டன் சுற்றுவட்ட வீதிகள் யாவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பகுதி இராணுவத்தினரின் கடுமையான பாதுகாப்பு நிறைந்த பிரதேசம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குண்டுவெடிப்பு மட்டுமல்ல, தொடர்ச்சியாக சில நாட்களாக நடக்கின்ற குண்டுவெடிப்புக்களில் நோக்கம் தெரிகின்றது. இப்படிக் கொழும்பில் குண்டுவெடிப்புக்கள் நடக்கின்றன. அதனால் வன்னியிலும் நடக்கின்றது என்று எதிர்காலத்தில் தமிழ்மக்கள் மீது குண்டுத்தாக்குதல்களைச் சிங்கள அரசு செய்வதற்கான அடிப்படை நாடகமே இது.

இதன் முழுச் சூத்திரதாரிகளும், சிங்கள அரசாகத் தான் இருக்கமுடியும். உண்மையில் யாராவது ஒரு தாக்குதல் செய்ய முழுமனதோடு நினைத்தால் இப்படி எடை குறைந்த குண்டைப் பொருத்தி மினக்கெட வேண்டியதில்லை.

வன்னியில் நடத்தவிருக்கும் மனித அவலத்தை எம்மை விட்டால் உதவிட யாருமில்லை. எனவே, இணைந்திடுங்கள். இங்கு மினக்கெடும் நேரத்திற்கு உலகநாடுகளுக்கு அறிக்கையும், மக்களின் துயர்கள் பற்றியும் அனுப்புங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.