Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்கிறது

Featured Replies

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி நாளை 14ஆம் திகதி கூட்டவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரியவருகிறது.

தற்பொழுது ஜெனீவாவிலிருக்கும் இரா.சம்பந்தன் உட்பட மூவர் அடங்கிய குழு நாளைய சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் பங்கெடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சிகளுக்கு ஈழத்தமிழர் மீது முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறைகள் குறித்து விளக்கமளிக்கவிருப்பதாகவும், ஏற்கனவே, சில தமிழகக் கட்சிகளின் பிரமுகர்களைச் சந்தித்து ஈழத் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து விளக்கமளித்திருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முக்கியமாக இலங்கையில் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசாங்கம் தலையிடவேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தவேண்டுமெனத் தாம் சந்தித்த அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக சிவாஜிலிங்கம் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

“இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா மத்தியஸ்தம் வழங்கத் தயாரெனின் விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவருவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்பு” என அவர் கூறினார்.

இதேவேளை, ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நாளையதினம் நடத்தப்படவிருக்கும் சர்வகட்சி மாநாட்டில் அ.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் பங்கெடுக்கப்போவதில்லையென அறிவித்துள்ளன.

எனினும், இந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக நடத்தப்படும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்கெடுக்கவேண்டுமென தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழத்து உறவுகளைப் பிரித்துப் பார்க்காமல் தமிழக சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளமை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை இனவாத அரசுக்கும் மூக்குடைவாகும். ஆறு கொடித் திமழர்களின் உணர்வலைகளை இந்தியா அலட்சியம் செய்து விட முடியாது என்கின்ற எச்சரிக்கை இதன்மூலம் விடுக்கப்படுகின்றது. இந்தியா தமிழகம் செல்லும் கூட்டணியினருக்கு விஸா வழங்க மறுத்தாலுங்கூட இன்றைய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இத்தகைய ட்டங்களை வெற்றிகரமாக நடாத்த முடியும். இதில் கொஞ்சம் கவலைக்கிடமான விடயம் இத்தகைய கலந்துரையாடல்களை எப்போதோசெய்யாமல் விட்டதுதான். காலம் நம்மை விடப் புத்திசாலி. எதை எதை எப்போது செய்யவேண்டுமோ அதை அதை அப்போது செய்யும் காலம் ஈழத் தமிழருக்கும் உரிய காலத்தில் ஒரு விடிவை ஏற்படுத்தட்டும். சர்வகட்சிக் கூட்டம் நல்ல முறையில் நடைபெற்று உலகத் தமிழினம் நன்மைபெற இறைவன் துணையை வேண்டுவோம்.

உயிர் உத்தரவாதமின்மைக்கும் மத்தியில் உங்களால் முடிந்தவற்றை செய்வதற்கு தமிழ் தேசிய கூட்மைப்புக்கு மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் உத்தரவாதமின்மைக்கும் மத்தியில் உங்களால் முடிந்தவற்றை செய்வதற்கு தமிழ் தேசிய கூட்மைப்புக்கு மிக்க நன்றிகள்.

உண்மைதான்

நன்றிகள்

தொடரட்டும் உங்கள் பணி

அதுசரி

புதியவன் இதைக்கூட வரவேற்கமாட்டீர்களா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் இன்னும் வாழ்த்துக்கள் கூட்டமைப்புக்கும் தமிழ்நாட்டுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கத்தக்க , நல்ல முடிவு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான்

நன்றிகள்

தொடரட்டும் உங்கள் பணி

அதுசரி

புதியவன் இதைக்கூட வரவேற்கமாட்டீர்களா????

கூட்டணியை கும்முறது என்றால் அவர் உடனே வருவார். :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியை கும்முறது என்றால் அவர் உடனே வருவார். :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

அதுதான் எனக்கும் புரியவில்லை????

என்ன சிக்கலோ அவர்களுடன் இவருக்கு???????

புதியவன் இதைக்கூட வரவேற்கமாட்டீர்களா????

:D:D:D

நிட்ச்சயமாக வரவேற்க்க வேண்டிய விடயம் கூட்டமைப்பு காரர்களை அல்ல கருணாநிதியை தான் வரவேற்றக வேண்டும் தொடாந்தும் எமக்கான தார்மீக அதரவு என்றும் மட்டும் என்று விடாது ராஐதந்திர முறையில் தமிழருக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று பாராட்ட வேண்டும் ..... ஆனால் இதையும் மீறி கூத்தமைப்பை பாரட்டவில்லை என்றால் ..... ****

கூட்டணியை கும்முறது என்றால் அவர் உடனே வருவார். :):):(

:rolleyes::wub::wub:

நான் விட்டாலும் நீங்கள் விடுகிறதாய் இல்லை பரவாயில்லை போட்டு தாக்க வேண்டியது தான்.

அதுதான் எனக்கும் புரியவில்லை????

என்ன சிக்கலோ அவர்களுடன் இவருக்கு???????

:D

சந்தர்ப்பம் வரும் போது பதிலளிக்கிறேன் இந்தக் கேள்விக்கு !

  • கருத்துக்கள உறவுகள்

:

சந்தர்ப்பம் வரும் போது பதிலளிக்கிறேன் இந்தக் கேள்விக்கு !

:

சந்தர்ப்பம் வரும் போது பதிலளிக்கிறேன் இந்தக் கேள்விக்கு !

அப்படியாயின் தயவுசெய்து இங்கே விமர்சிக்கவேண்டாம் உங்கள் தனிப்பட்ட விரோதங்களை புதியவன்

எனது ஈமெயிலுக்கு அனுப்புங்கள்

நாகரீகமான மனிதர் நாம்????

அதை கடைப்பிடிப்போம்???

அப்படியாயின் தயவுசெய்து இங்கே விமர்சிக்கவேண்டாம் உங்கள் தனிப்பட்ட விரோதங்களை புதியவன்

எனது ஈமெயிலுக்கு அனுப்புங்கள்

நாகரீகமான மனிதர் நாம்????

அதை கடைப்பிடிப்போம்???

:rolleyes::wub::wub:

குகதாசன் அண்ணன் நான் உங்களுக்கு திரும்ப திரும்ப சொல்கிற விடயம் தயவு செய்து கருத்தை வாசித்து விட்டு கருத்து எழுதப்பழகுங்கள் ஏதோ எழுத வேண்டும் எனபதற்காக புலம்பாதீர்கள் !

அத்துடன் தயவு செய்து நான் எழுதிய கருத்தில் ( மேலே ) உள்ளவற்றில் எந்த இடத்தில் கூட்டமைப்பை பற்றி திப்பட்ட விரோதங்களை பற்றி குறிப்பிட்டு இருக்கின்றேன் அல்லது தனிப்பட்ட விரோதங்களை இணைக்கின்றேன் என்று எழுதியுள்ளேன் என்பதை தயவு செய்து குறிப்பிட்டு காட்ட முடியமா ???

அத்துடன் நாங்கள் நாகரிகமற்றவர்கள் என்று எங்கு குறிப்பிட்டுள்ளேன் எனப்பையும் காட்டவும் ....

நீங்கள் நாகரிகமற்றவர் மனிதர் என்று நான் எங்கு குறிபிபட்டுள்ளேன் ???

நீங்களாகவே வரித்தக் கொள்வதற்கு நான் எதுவும் செய்ய முடியாது !

முதலில் நாகரிகத்தைபப் பற்றி குறிப்பிடுகிறீர்கள் நல்ல விடயம் அதனோடு கொஞ்சம் அறிவு புர்வமாக சிந்தித்து எழுதிய கருத்துக்களை வாசித்து பதிலளிக்கின்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் ... அன்னும் சிறப்பாக இருக்கும்.

அத்துடன் நீங்கள் குறிப்பிட்டது போல தனிப்பட்ட ரீதியி;ல் எனக்கம் கூட்டமைப்புக்காரர்களிற்கும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.