Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் வான் தாக்குதல் : சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் மூவர் பலி, 18 பேர் காயம்

Featured Replies

வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம் மீது சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் சிறார்கள் உட்பட பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்த கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கல்லாறு நாதன் குடியிருப்பு மீதே மிகையொலி கிபீர் ரக வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இன்று சனிக்கிழமை அதிகாலை 1:35 அளவில் மக்கள் நித்திரையில் இருந்தபோது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் கிளிநொச்சி செய்தியாளர் தெரிவித்தார்.

தருமபுரம் மருத்துவமனையின் தகவலின் அடிப்படையில் இதுவரை 5 அகவையுடைய சிறுவன், 80 அகவையுடைய மூதாளர் உட்பட மூவர் கொல்லப்பட்டிருப்பதுடன், 10 அகவைக்கு உட்பட்ட 7 சிறார்கள், 7 பெண்கள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுவன் 5 அகவையுடைய சுதர்சன் சிவகுமார் எனவும், மூதாளர் ராமன் ராமசாமி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குண்டுவீச்சு இடம்பெற்ற இடத்தில் கொல்லப்பட்ட மற்றையவர் பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

இன்று அதிகாலை இடம்பெற்ற வான் தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் விபரம்:

1. பவித்ரா தயானந்தன் (5 அகவை)

2. லோகினி ராசேந்திரன் (7 அகவை)

3. சித்ரா ஆனந்தன் (9 அகவை)

4. யசிந்தா ராசேந்திரன் (10 அகவை)

5. நல்லையா யசிந்தன் (10 அகவை)

6. செல்வன் (15 அகவை)

7. தவச்செல்வி ராசேந்திரன் (16 அகவை)

8. வேலவன் ஆனந்தன் (18 அகவை)

9. ராஜகுமாரி சிவகுமார் (27 அகவை)

10. ராசேந்திரன் (28 அகவை)

11. புஸ்பவள்ளி நல்லையா (28 அகவை)

12. ராஜேந்திரன் (33 அகவை)

13. ருகுனுதேவி முருகேசு (35 அகவை)

14. கமலாதேசி ஆனந்தன் (38 அகவை)

15. அமிர்தவல்லி கண்ணதாஸ் (40 அகவை)

16. சங்கரப்பிள்ளை (55 அகவை)

17. நாகராஜா (55 அகவை)

18. பழனியம்மா (75 அகவை)

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  • கருத்துக்கள உறவுகள்

கொலை வெறியனுக்கு இறுதிக்காலம் நெருங்கிட்டுது!

இதுவே எங்கள் சகோதரங்களின் இறுதி இழப்பாக இருக்கவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொளவதுடன், சொந்தங்களை இழந்து தவிக்கும் உடன்பிறப்புக்களின் சோகத்துடன் என்னையும் இணைத்துக்கொள்கின்றேன்

இடம்பெயர்ந்தோர் குடியிருப்பு மீது விமானக் குண்டு வீச்சு

இராணுவ நடவடிக்கை காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் கல்லாறு இராணிமைந்தன் குடியிருப்பில் இருந்த மக்கள் மீது இன்று அதிகாலை 1.55 மணியளவில் சிறிலங்கா விமானங்கள் வீசிய குண்டுத்தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்து தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலதிக வியரங்கள், படங்களுக்கு இங்கு அழுத்தவும்

http://www.troonline.net/Arial%20attack%20...amp%2029.11.pdf

  • கருத்துக்கள உறவுகள்

கொலைஞர்களின் கொலை வெறிக்கு உட்பட்ட மக்கள்

1129001lj1.jpg

w435.png

1129002sg0.jpg

w435.png

1129003wm1.jpg

w435.png

1129004at8.jpg

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.