Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களிடம் ஓர் அவசர அழைப்பு

Featured Replies

அரசாங்கம் ஐரோப்பிய மொழிகளில் செய்தி இணையதளங்களை ஆரம்பிக்கத் திட்டம் :

இலங்கை அரசு ஐரோப்பிய மொழிகளில் புதிய செய்தி இணைய தளங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைள் குறித்து தவறான முறையில் ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று தற்போது ஐரோப்பா விஜயம் செய்துள்ளது.

சுவீடன் மற்றும் ஜெர்மனிய ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு இலங்கையின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தப்பட்டதாக துறைமுக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் ஆதரவு அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பாவில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை முறியடிக்கும் வகையில் அரசாங்கம் ஐரோப்பாவில் பயன்படுத்தும் அனைத்து மொழிகளிலும் செய்தி இணையதளங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைள் குறித்து ஐரோப்பிய தலைவர்களுக்கும், அந்நாடுகளது மக்களுக்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படவில்லை எனவும், அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமே மிகவும் பொருத்தமானதெனவும் அமைச்சர் டிலான் பெரேரா ஏசியன் ட்ரிபியூன் இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

தலைக்கு மேலை தண்ணி நிக்கும்போது தேவைப்படுவது ஒட்சிசன். அதை எப்படி வழங்குவது பற்றி அனைத்து தமிழர்களும் தம்மைத் தாமே கேள்வி கேட்கும் காலம்.

என்ன நீர்மூழ்கிக் கப்பல் செய்யச்சொல்கிறீர்களா எனக்கு தெரிந்தது இணையம் மட்டுமே நான் அதைப்பர்றிதான் படிக்கிறன் ஆதலால் எனக்கு தெரிந்ததை நான் என் தேசியத்திற்காக செய்கிறேன்.

இதைத்தானே காலம் பூராவும் செய்யிறியள். என்ன கண்டியள்...? :):lol:

புலிகள் எண்டால் யார்? நீர் தமிழராய் இருக்கும் பட்சத்தில், உயிரும் சதையும் உள்ள எங்களை மாதிரி மனிதர்கள், எழும்பி அடிக்க வேண்டிய நேரம் அவைக்கு தெரிந்த படியால் தான் போராட்டம் இவ்வளவு தூரம் வந்திருக்கு!

உங்களின் கடமை, அதுக்கு பலம் சேருங்கோ, சிங்களம் நீங்கள் இருக்கும் தேசத்துக்கு செலவு செய்து வந்து உங்களுக்கே ஆப்பு வைக்குமெண்டால், நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறிங்கள்? செய்தி பார்த்து பிரேதமோ கணக்கு எடுக்கிறிங்கள்? பரப்புரை மூலம் பலம் சேருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் 2009 ஆண்டுக்கு 2 பில்லியன் போருக்கு ஒதுக்கியிருக்கிறான். புலத்திலை ஒரு 4 லட்சம் பேர் இருப்பியளே? 2,000,000,000 / 400,000 = 10,000 டொலர் ஆளுக்கு போடவேண்டும். அந்தக் காசை உங்களுக்கு நம்பிக்கக்குரியர்களூடாக எம் மக்களைச் சேர்ப்பியுங்கள். அதுக்குப் பிறகு வெப்சைட் தொடங்கி பொய்த்திருப்தி கொள்ளலாம்.

எனக்கு நம்பிக்கையான ஆள் கனகசுசீலா (கருணாவின்ட கடைசி வப்பு) குடுத்து அனுப்ப இருக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.