Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மன்னர்கள் துட்டகைமுனு-கஜபாகு காலம் திரும்பிவிட்டது- சம்பிக்க கொக்கரிப்பு

Featured Replies

இலங்கைத் தீவில் மேலாதிக்கம் செலுத்திய சிங்கள மன்னர்களான துட்டகைமுனு-கஜபாகு காலம் இப்போது மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் திரும்பி விட்டது என்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

சிங்களவனோடு சேர்ந்து வாழ முடியாது... இதுதான் சிங்களவன் தமிழனுக்கு சொல்லும் சேதி.... இலங்கையில் சமாதானம் இனியும் சாத்தியமா....??? சிங்களவன் சமாதானம் என்னும் பெயரில் போடப்போகும் எலும்புதுண்டு இண்றைய இழப்புக்களை மாற்றி விடுமா...??

இலங்கையரசு சிங்கள இனவாதிகளின் அபிலாசைகளை இதுவரை சிறிது சிறிதாக நிறைவேற்றி கடைசிக்கட்டத்தில் துட்டகைமுனு என்னும் வரலாற்றுக்கு வந்துவிட்டது..

அதாவது தனது சுய ரூபத்தை இப்போது வெளிக்காட்டி கடைசி தமிழ்மக்களை தமிழ் மக்களின் நிலம் என்று இல்லை என ஆக்கிவிட்டது..

சிங்கள இனவாதிகளை என்ன என்ன அரசு செய்யவேண்டும் எனக்கட்டளையிட்டு பின்புலமாக அரசிற்கு உதவியாக ச்த்தமில்லாமல் ஒற்றுமையாக செய்ய வேண்டியவற்றை செய்துள்ளார்கள்..

தமிழ்மக்கள் அளவுக்கு மீறிய நம்பிக்கையுடன் ஒற்றுமையில்லாமல் செய்யவேண்டிய உலகபரப்புரைகள் மூலம் எமது விடுதலையின் நியாயத்தை புரியவைக்கமால் சும்மா இருந்து விட்டு கடைசியில் இவ்வளவு மக்கள் இழப்பு, கொலைகள் என்னும் போது விழித்துள்ளார்கள்... இது மிக தாமதம் என்றாலும் ஒன்றும் காலம் கெடவில்லை..

எமக்குள் பேசி காலத்தை வீணாக்காமல் ஒவ்வொருவரும் ஆதாரங்களை ஆவணங்களாக வைத்துக்குகொண்டு உங்கள் போரட்டங்களில் பிரச்சார பீரங்கிகளாக மாறுஙள்..

கடைசியில் உஙளால் முடியாதவர்கள் தாள்களில் தமிழ்னெட் இணையத்தளங்களின்

விலசஙளை எழுதி அதனை வெலி உலக மக்களுக்கு கொடுஙள்.. சிரு துளி பெரு வெள்ளம்.. உஙளால் முடிந்ததை செய்யுங்கள்.. சிடிக்களில் பிரதி பண்ணி ஊடகவியளளருக்கு, அர்சியல்வாதிகளுகு கொடுஙள்.. முடியுமானால் ஒரு மண்டபத்தில் வைத்டு வீடியோக்களை போட்டு காட்டி விளக்குங்கள்.. சரியாக இலகுவாக மக்களுக்கு புரியும் படி அன்பாக பேசவேண்டும்.. துட்டகைமுனுக்களின் முகமூடியை கிழிதெரியுஙள்.. மனித தலை ஓடுKஅல் உருவஙலை காகிதமட்டையில் வரைந்து ஆயிரக்கணக்கில் செய்து மக்களை கவறுங்கள்.. மனிதக் கொலைகளை நிறுத்து STOP GENOSIDE TAMILS என்பது முக்கியம்

பொறுமை ...நல்லெண்ணம்.....மனிதாபிமானம்......

.எல்லாவற்றினதும் அருமையான பரிசில்கள்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.