Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்: கிரிக்கெட் நீரோக்கள் ! கருத்துப்படம் !!

Featured Replies

இதன் கருத்துப்படத்தை காண

http://vinavu.wordpress.com/2009/02/09/cricketsri/

இந்தியாவின் தேசிய ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்காக செய்த கவரேஜில் நூற்றில் ஒரு பங்குகூட ஈழத்தின் அவலத்திற்காக ஒதுக்கவில்லை.

முல்லைத் தீவில் உயிரிழந்த, படுகாயமுற்ற ஈழத்தமிழ் மக்களின் புள்ளிவிவரங்கள் தினசரிகளின் ஏதோ ஒரு பக்கத்தின் மூலையில் ஒதுங்கி நீர்த்துப்போன செய்தியான போது கொழும்பில் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்த இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகள் படோபடமாக வெளியிடப்பட்டன. முல்லைத்தீவில் ஓரே நாளில் 300 பேர் படுகொலை! இந்திய கிரிக்கெட் அணி 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வெற்றி ! மனித உயிரிழந்த புள்ளி விவரத்தின் அருகில் ரன்களுக்கான புள்ளி விவரம். இரண்டிலும் புள்ளி விவரம்தான், எனினும் ஆபாசமாக இல்லையா?

இந்தியாவின் தேசிய ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்காக செய்த கவரேஜில் நூற்றில் ஒரு பங்குகூட ஈழத்தின் அவலத்திற்காக ஒதுக்கவில்லை. கேப்டனாக தோனியின் சாதனை, இந்திய அணி தொடர்ந்து பெறும் ஒன்பதாவது வெற்றி, யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்டது எல்லாம் ஆர்வமாகவும், பெருமையாகவும் அலசப்படுகின்றன. ஆனால் முத்துக்குமாரின் தியாகத்தை எந்த ஊடகமும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சில நூறு கிலோமீட்டர்களுக்கு அருகில் ஒரு இனமே பூண்டோடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது கொழும்பில் கிரிக்கெட் போட்டி நடப்பதும், அதை இரசிகர்கள் அளவளவாவுதும், ஊடகங்கள் அதற்கு முதுகு சொறிவது எல்லாம் பார்க்கையில் எரிந்து கொண்டிருக்கும் ரோமாபுரியில் பிடில் வாசித்த நீரோ பரவாயில்லை!

இதன் கருத்துப்படத்தை காண

http://vinavu.wordpress.com/2009/02/09/cricketsri/

வினவு தளத்திலிருந்து: http://vinavu.wordpress.com/2009/02/09/cricketsri/

இதன் மறுமொழிகள் : http://vinavu.wordpress.com/2009/02/09/cricketsri/#respond

தொடர்புடைய பதிவுகள் -

இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே ! கருத்துப்படம்

ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் - கருத்துப்படம் !

ராஜபட்சே - சிவ சங்கர் மேனன் சந்திப்பு - கருத்துப்படம்

வினவு - கருத்துப்படங்கள்

வினவு சகோதரன் அவர்களே நீங்கள் சொல்லும் கருத்து புரிகிறது.. உங்கள் ஆதங்கமும் புரிகிறது.. ஈழமக்களின் சார்பில் உங்கள் கருத்துக்களுக்கும், முயற்சிகளுக்கும் நன்றி..

உலகத்தில் அறிவான மக்கள் எந்த பிரச்சனைக்கும் தீர்வை உடன்டியாக கண்டு விடுவார்கள்.. அது தான் மனிதனின் இவ்வளவு முன்னேற்றத்திற்கும் காரணம்.

மேற் கூறிய தமிழின அழிவுபற்றிய செய்தி உலகம் முழுவதிற்கும் செல்லவைப்பதற்கு செய்தி தாபனங்களில் எமக்கு அனுதாபமான சார்பான ஊடகங்களை நாங்கள் தேடி வைத்திருக்கவில்லை.. எமது தமிழ்மக்களினுள் செய்தி சொல்லும் தாபனங்களே இதுவரை உண்டு.. அதும் இருட்டடிப்புகள் செய்பவை அதிகம்..

உலகத்தமிழினத்தில் உள்ள குறைபாடு இதுதான்..

இக்குறையை நீக்க புதிதாக அல்லது இருக்கும் தமிழ்செய்தி தாபனத்தை

சர்வதேச செய்திதாபன அளவிற்கு(பிபிசி, சிஎன் என், அல் அசிரா ஈரோ நியூஸ் அளவிற்கு ஆங்கிலத்தில் உலகசெய்திகளுடன் எமது செய்திகளையும் உலகம் பார்க்கும் அளவிற்கு தரமானதாக்கி கொண்டு வர்வேண்டும்..

இது தான் பலவிதமாக எமக்கு பலனைத்தரும்.. மிகுதி யாழ் முன்பக்கத்தில் ஏனையவை தலைப்பில் தமிழர் தகவல் மையம் என்னும் தகவல்களில் வாசித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து எழுதி செயற்பட உதவவும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.